Skip to main content

Posts

ஆண்களின் மூக்கை வைத்து அவர்களின் ஆண்குறி அளவை ஊகிக்கலாமா?

ஒரு ஆணுக்கு அவனோட மூக்கு நீளமா எடுப்பா இருந்தால் அவனோட ஆண்குறியும் நீளமா எடுப்பா இருக்குமாம் என்று ஆண்களுக்கான சாமுத்ரீகா லட்சணம் கூறுவதாக ஒரு நம்பிக்கை சமூகவலைத்தளங்கள் வாயிலாக பதிவுகளாக பகிரப்படுவதை அதிகம் காணக்கூடியதாக உள்ளது. அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? சாமுத்ரிகா லக்ஷணம் ஆண்களின் ஆண்குறி தொடர்பில் கூறியிருந்தாலும் அதில் ஆண்களின் மூக்கின் அளவுக்கும் அவர்களின் ஆண்குறியின் அளவுக்கும் இடையில் சம்பந்தமுள்ளதாக கூறவில்லை. இருப்பினும், ஆண்களின் மூக்கின் அளவுக்கும் அவர்களின் ஆண்குறியின் அளவுக்கு தொடர்பு உள்ளதாக ஒரு விஞ்ஞான ஆய்வு கண்டறிந்துள்ளது. மானத்தை மறைக்க இனி ஆண்கள் குஞ்சை மாத்திரம் அல்ல, மூக்கையும் மறைக்க வேண்டும்.

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Recent posts

விரும்பிய ஆண்யையும் பெண்ணையும் வசியம் செய்து அடைவது எப்படி?

ஹிப்னாடிசம் (Hypnotism) என்பது ஒருவர் மற்றொருவரின் மூளையின் செயல்பாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவரை தன் விருப்பப்படி இயக்கும் ஒரு கலை. ஆனால் இது தற்காலிகமாகவே ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். Magic Shows, Got Talent Reality Show நிகழ்ச்சிகளில் இதனை ஒருவர் மற்றவர்களுக்கு செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். வசியம்(Enchantment, Charm) செய்வதும் ஹிப்னாடிசமும் ஒன்றா? அவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் பல இருந்தாலும் நாம் புராதண கதைகளிலும், ஏழாம் அறிவு திரைப்படம்(நோக்கு வர்மம்), Disney காட்டூன் கதைகளிலும் திரைப்படங்களிலும்(Love Potion) பார்ப்பது போன்ற பல வகையான வசியங்கள் உண்மையில் உள்ளதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. அவை வெறுமனவே மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவையாகும். அதிலும் சில, மனிதர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் உள்ளன. வசியம் உண்மையா? என்பது தொடர்பில் நாம் ஆராயப் போவதில்லை. ஆனால் நமது நாட்டிலும், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இருக்கு பரவலான வசியங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். நம் முன்னோர்கள் உபயோகித்த கணவ...

காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்?

இடது காலில் கறுப்பு கயிறு கட்டி கொள்வதால் தீய சக்திகள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. காலில் கருப்பு கயிறு காட்டுவதால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் பலம் பெறும். சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது. எதிர்மறை ஆற்றலின் தாக்குதல் குறையும். ஆனால் அவ்வாறு கணுக்காலில் கட்டும் கறுப்பு கயிறில் முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம், இதனை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. நீண்ட கால தீராத நோய் இருந்தால், தோல் பிரச்னை இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை சனிக்கிழமை கட்டிக்கொள்ளலாம். ஆண், பெண் இருவருமே அணியலாம். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் அணியவேண்டும். முக்கியமாக இளம்பெண்கள் அணிவது மிகச் சிறப்பு. அழகுக்காக மணிக்கட்டிலும், கணுக்காலிலும் கயிறு கட்டுபவர்கள் எந்தக் கையில், எந்தக் காலிலும் இவற்றை அணியலாம்.

செய்வினை, சூனியத்தில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உண்மையா? நாம் வாழும் சமூகத்தில் ஏவல், பில்லி, செய்வினை, சூனியம் என்பது உண்மை என என்னதான் இன்றைய காலத்திலும் நம்பப்பட்டாலும், அது ஒரு மூட நம்பிக்கையாகும். நம் முன்னோர்களால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கையை, கட்டுக்கதைகளை பயத்தை வைத்து மக்களிடம் பரப்பி, அதில் இருந்து பணம் சம்பாதிக்கும் கலை தான் இந்த செய்வினை, சூனியம், ஏவல், பில்லி என்பனவாகும். செய்வினையிலிருந்து ஆண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? சுய இன்பம் செய்த பின்னரோ, அல்லது உடலுறவு கொண்ட பின்னரோ உங்கள் விந்தணுவை துணியில் துடைத்து வீசக்கூடாது. அப்படி தூக்கி வீசிய துணியை வைத்து வசியம் செய்வினை செய்யப்படும். காண்டம் அணிந்து உடலுறவு கொண்டால், காண்டத்தினுள் வெளியேறிய விந்தை கீழே கொட்டிய பின்னர், காண்டத்தை அலசி, அதில் கட்டுப் போட்டு குப்பையில் போட வேண்டும். உங்கள் தலை முடி, அணிந்த உள்ளாடை, நகம், அந்தரங்க முடி(சுன்னி முடி), அக்குள் முடி போன்றவற்றை வைத்தும் செய்வினை செய்யப்படும். அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். உங்கள் போட்டோ, மச்சம், வயது, குல தெய்வம் இவை தெரிந்தாலும் செய்வினை வைக்க முடியும். மிக ச...

செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு ஆண்கள் மூடு ஆவது ஏன் அவசியம்?

கிடைத்த ஓட்டையில் எல்லாம் ஓத்து ஒரு ஆண் தன் காமப் பசியை தீர்த்துக் கொள்கிறான் என்றால் ஒன்றில் அவன் செக்ஸிற்கு அடிமையாகி இருக்க வேண்டும், அல்லது போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்க வேண்டும், அல்லது Sex Enhancing Tablets(பாலியல் ஊக்க மாத்திரைகள்) எடுத்துக் கொண்டு ஓழ் போட தயாராகி, பாலியல் துணை கிடைக்காத விரக்தியில் உள்ள ஆணாக இருக்க வேண்டும். சாதாரணமான உடல், உள ஆரோக்கியத்தைக் கொண்ட ஆண்கள் யாரும் கிடைத்த ஓட்டையில் எல்லாம் ஓத்து உடலுறவு கொள்ள ஆசைப்படமாட்டார்கள். அதற்குக் காரணம், ஆண்களுக்கு உடலுறவு கொள்ள தேவைப்படும் ஆண்குறி எழுச்சியாகும். ஆமாங்க, சுவிச்ச போட்டதும் தண்ணீரை இறைக்க ரெடியாகிறதுக்கு ஆண்களின் ஆண்குறி ஒன்றும் மோட்டார்(Induction Motors) கிடையாது. அப்படி ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறி எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என்றால், அவன் அரிப்பெடுத்துப் போய் கண்டாரவொழியாகவே வாழ்வான். ஆண்கள் ஒருவரை புணர வேண்டும் என்றால், அவர்கள் மீது ஈர்ப்பு, ஆசை, இச்சை, இனக்கவர்ச்சி ஏற்பட வேண்டும். எல்லா ஆண்களும் முகத்தில துணிய போத்திட்டு, கண்ணு மண்ணு தெரியாமல் ஓக்க மாட்டாங்க. அது இயல்பான செக்ஸ் கிடையாது. ஆண்க...

உடற்பயிற்சி செய்வதற்கு எவ்வாறான ஜட்டிகள் ஆண்களுக்கு உகந்தது?

ஆண்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி(Exercise/Work Out) செய்யும் போது எவ்வாறான ஜட்டியை அணிந்திருப்பது அவசியம் என்பது அவர்கள் செய்யும் உடற்பயிற்சி சார்ந்து மாறுபடும். ஒரு ஆண் பாரம் தூக்கும்(Weight Lifting) உடற்பயிற்சிகளை அதிகம் செய்வதாக இருந்தால், அவன் அவசியம் அவனது அடிவயிற்றுக்கும் Support கொடுக்கும் வகையில் Supporter ஜட்டியை(உதாரணமாக:Jockstrap) அல்லது Gym Belt யை அணிந்திருக்க வேண்டும். அதன் மூலம் அடிவயிற்றில் அதிக அழுத்தம் ஏற்பட்டு குடலிறக்க நோய்(Hernia) ஏற்படுவது தவிர்க்கப்படும். பாரம் தூக்குவது தவிர்ந்த, அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத ஏனைய உடற்பயிற்சிகளை ஆண்கள் செய்யும் போது Thongs, Briefs, Trunks வகை ஜட்டிகளை தெரிவு செய்து அணியலாம்.

ஏன் மெத்தை மேல் சைவத்தில் அர்த்தம் இல்லை?

ஒரு ஆணின் ஆண்மை, உடலுறவின் போது அவன் முரட்டுத்தனமாக கட்டிலில் நடந்து கொள்ளும் போது தான் முழுமையாக வெளிப்படும். தான் ஓக்கும் நபர், வலியாலும் சுகத்தாலும் கத்தி, கதறி, முனங்கும் போது தான் அந்த ஆணுக்கு ஆண்குறி நன்கு விறைக்கும். தன் ஆண்மையால் ஒருவரை அனுபவிப்பதை அப்போது தான் அவன் முழுமையாக உணர்வான், அதுவே கூட அவனை சீக்கிரம் உச்சத்திற்கு அழைத்துச் செல்லலாம். அதை விடுத்து தன் துணைக்கு வலிக்கும் என்ற பயத்தில், கத்தி கூச்சலிட்டு ஊரை கூப்பிட்டு விடுவாள் என்ற பயத்தில் ஆண்கள் கட்டிலில் அடக்கி வாசித்தால் ஓழ் வாங்குபவரின் உணர்ச்சிகளோடு ஆண்களின் ஆண்மையும் சீக்கிரம் படுத்து விடும். உடலுறவு என்பது வெறும் ஓட்டையில் ஓட்டி ஓப்பது மாத்திரமல்ல. அதனையும் கடந்து உணர்வு ரீதியாக, ஆத்மாத்மமாக இணைவது ஆகும். உடலுறவு கொள்ளும் போது முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் ஆரம்பத்தில் வலிக்கத்தான் செய்யும். ஆனால் முன் விளையாட்டுக்கள் மூலம் புண்டையை நன்றாக ஈரமாக்கி, தேவைப்பட்டால் Lube கூட பயன்படுத்தி, வெறித்தனமாக ஓக்கும் போது தான் அனுபவமும் புதுமையாக இருக்கும், அதன் காரணமாக அந்த வலி கூட பின்னர் சுகமாக மாறும். வெறிப்பிடித்த நாய்க...

போட்ட ஜட்டியோட வா! கண் கலங்காம நான் வச்சு காப்பாத்துறேன்

ஆண்கள் ஜட்டியோடு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் ஜட்டியோடு வந்தால் பெண்கள் இருக்கும் இடத்தில் ஜட்டியோடு வருகிறாயே உனக்கு அறிவிருக்கா என்று அப்போதும் ஆண்கள்தான் சகஆண்களுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருப்பார்கள்.  பெண்களுக்கு இதில் எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் காலங்காலமாக பெண்ணிடம் ஆண்கள் முன் குனியாதே, ஆடைகளை கவனித்துக் கொள், உள்கச்சை வெளியில் தெரிகிறது பார். என்று சகபெண்களால் அறிவுறுத்தப்பட்டே வந்திருக்கிறார்கள். அதற்கொரு காரணம் இருந்தது, ஆண்கள் கயவர்கள், அவர்களிடம் இருந்து உன்னை நீ பாதுகாப்பது உன் பொறுப்பு, கடமை. எச்சரிக்கையாக இரு. வீட்டிற்குள் கூட அண்ணன், தம்பி, அப்பா என்று ஆண்கள் இருப்பார்கள், அதனால் நைட்டிக்கு பேன்ட் அணிந்து தூங்கு. தூக்கத்தில் ஆடைகள் மேலேறி தொடை தெரிந்துவிடக் கூடாது. உள்ளாடைகளை அகற்றாதே. அவ்வாறாக விதிகள் ஏராளம்.  இன்றும் கூட எல்லாமும் மாறிவிடவில்லை, இவை இருக்கவே செய்கின்றன. இது முதலில் ஆண்களுக்கு அளிக்க  வேண்டிய மரியாதை என்று நம்பவைக்கப்பட்டு, பிறகு ஆண்கள் மீதான நம்பிக்கையின்மை என்று புரியவைக்கப்...