ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து உடலாலும் உள்ளத்தாலும் இணையும் தருணத்தை சாந்தி முகூர்த்தம் என்பர். சாந்தி முகூர்த்தம் என்பது திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்களின் முதல் இரவை நல்ல சகுனமான, மன அமைதியுடன் கழிக்கும் நேரமாகும். இது வம்ச விருத்தி மற்றும் நீண்ட கால மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்காக நல்ல நேரத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமண முகூர்த்தத்தை எப்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நேரத்திற்காகப் பார்த்து நிர்ணயிக்கிறார்களோ, அதேபோல சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் குறிப்பது அவசியம். நல்ல நேரத்தில் இந்த நிகழ்வை நிகழ்த்துவதன் மூலம், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.
வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு முழங்கால் தெரியுமாறு நடப்பது நல்லாவே இருக்காது. வேட்டி கட்டும்போது சில பேர் நேரா தூக்கி மடிச்சு கட்டுவாங்க. அது நல்லாவே இருக்காது. நம்ம என்ன குஸ்தி விளையாடவா போறோம்?
ReplyDeleteமுட்டில இருந்து கொஞ்சம் இறக்கி வந்தா தான் அழகா இருக்கும்.
அதே வேஷ்டிய அப்படியே ஃபுல்லா போட்டா இன்னும் அழகு. சில பேர் வேஷ்டி கட்டும் போது கீழ மடிப்பு கரெக்டா வராது. ஒரு துண்டு நீண்டிருக்கும். நீங்க அயன் பண்ணும் போதே இரண்டு துண்டு ஒன்னு போல வர்ற மாதிரி அயர்ன் பண்ணுங்க. கட்டும்போது ஜரிகை வேஸ்ட்டினா வலது பக்கம் அப்படியே லைன் வர்ற மாதிரி கட்டுங்க.
வேஷ்டி கட்டும் போது ஸ்லீப்பர் ,செப்பல் போடாதீங்க. வேஷ்டி கட்டி நடக்கும் போது வலது கால லைட்டா பின்னாடி தூக்கி அப்படியே கையால வேஷ்டியை பிடிச்சு நடந்தா செம.
வேஷ்டி கட்டிட்டு வலது கையால, இடது கை ஷர்ட்க்கு பட்டன் போட்ட மாதிரி போட்டோ எடுங்க மாஸா இருக்கும். ஃபுல் கை ஷர்ட் யூஸ் பண்ணுனா பெஸ்ட் சந்தன கலர் பாலாம்புரம் வேஷ்டி மெரூன் அல்லது காபி கலர் ஷர்ட் சூப்பர்.
இப்ப கலர் கலரா வேஷ்டி வந்து இருக்கு ஒட்டிக்கோ கட்டிக்கோ வந்திருக்கு, பாலியஸ்டர் பிரிமியர் டபுள் வேஷ்டி எங்க அப்பா கட்டுவாங்க. சிங்கிள் வேஷ்டி சில பேர் கட்டுவாங்க டபுள் வேஷ்டி சில பேர் கட்டுவாங்க. இருக்கட்டும் எங்க வீட்ல பாலாராமபுரம் டபுள் வேஷ்டி தான்.
நான்கு முழ வேட்டி கட்டுவதில் ஒரு சிக்கல் இருக்கு பைக் அல்லது ஸ்கூட்டர் ஒட்டும் போது காற்றில் பறக்கும் அதை சரிசெய்வது கஷ்டம். அதனால் கூட கவன சிதறல் ஏற்படலாம். ஆகவே நான் எட்டு முழ வேட்டி தான் கட்டுவேன்.
ReplyDelete