பார்த்து ரசிக்கத்தான் அழகு. ஒரு ஆண் அவசியம் பெண்களை மாத்திரம் தான் ரசிக்க வேண்டும், அவளின் அழகு தொடர்பில் கவிதைகள் எழுத வேண்டும் என்பது தவறான கண்ணோட்டமாகும். பிடித்திருந்தால் ஒரு ஆண் கூட இன்னொரு ஆணின் அழகை அணு அணுவாக ரசிக்கலாம். ஆண்களே ஆசைப்படும் அழகான ஆண்களின் தொகுப்பு.
ஆண்களை ஆண்கள் ரசிப்பது தவறா?
கண்ணாடியில் உங்களை நீங்களே பார்க்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கிறதா? அதிகரிக்கிறது என்றால், நீங்கள் செய்ய வேண்டியது வேறு ஒன்றுமே இல்லை. செய்ததை செய்து கொண்டே இருப்பதுதான்!
உங்களை நீங்களே Presentable ஆக வெளிக்காட்டுவீர்களா? அல்லது ஏனோ தானோன்னு டிரெஸ் பண்ணுவீங்களா?

































ஒரு Gay ஃபேஸ்புக் பேஜ் பக்கத்தில் என் போட்டோவை ஷேர் செய்து இவனை அமுக்கணும் கசக்கணும் பிழியணும்னு வகை வகையாக ரசித்து வர்ணித்து இன்பம் கண்டிருந்தார்கள். ஒரு நண்பி லிங்க் அனுப்பி சொல்லிருந்தார். ரிப்போர்ட் அடித்து விட்டு வழக்கமான வேலையை பார்க்க போய்விட்டேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் ஏகப்பட்ட டேட்டிங் APP -கள் விரல் சொடுக்கில் இருந்தாலும், ஒரு ஆணின் புகைப்படத்தின் மீது பாலியல் வறட்சியை தீர்த்துக் கொள்ளும் இளைஞர்களின் போக்கு விசித்திரமாக இருக்கிறது. இந்த கும்பல்களை மாற்று பாலினத்தவர் என்கிற பிரிவுகளிலும் கூட சேர்க்க முடியாது. அவர்களின் தேடல் அகத்தையும் புறத்தையும் ஒண்ணு சேர தேடுதல்களை கொண்டது. இவர்கள் பெண்களிடம் பேச கூட அப்ரோச் செய்ய முடியாத தாழ்வு மனப்பான்மை கொண்டோர்கள். அதனால் ஆண்கள் என்றால் ஊரை கூட்டி பஞ்சாயத்து கூட்ட மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் போட்டோவை ஷேர் செய்து வன்புணர்வு செய்கிறார்கள். எனக்கு இதெல்லாம் ஒரு விசயமே இல்லை. ஹாய் அண்ணா என்று ஆரம்பித்து உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களோடதை கையில் கொடுங்க வாயில் கொடுங்க பின்னாடி கொடுங்க என்கிற தொல்லைகளை பல வருடமாகவே ப்ளாக் செய்துவிட்டு கண்டுக்காமல் போய்விடுவேன். ஆனால், இந்த போட்டோகளை இங்கிருந்து எடுத்து கொடுக்கும் வெப்பன் சப்ளையர்கள் மிக ஆபத்தானவர்கள். நம்மோடு நெருங்கி பழகி யாரோ ஒருவர் நம்மை காயப்படுத்த பழிவாங்க இதெல்லாம் செய்கிறார்கள். ஃபேஸ்புக் மட்டுமே இல்லை இன்ஸ்டாகிராம் போட்டோகளை ஸ்கீரின்ஷாட் எடுத்து இவனை பாத்தியா.? இவனோடு அவளை பாத்தியா.? இதே இடத்தில் அவளும் போட்டோ போட்டிருக்கா பாத்தியா.? என்கிற நச்சு கும்பல் தாம் செய்யும் காரியத்திற்கு என்ன பலன் கிடைக்கும் என்று தெரியாமலே தொடர்ந்து செய்வார்கள். அவர்களை எல்லாம் கண்டு அச்சமே கொண்டதில்லை.எப்போதாவது ஒருநாளில் அந்த கைகளுக்கு பலன்கள் கிடைக்கும்.! அதுவரை பொறுக்கணும் அவ்வளவுதான்.
ReplyDelete