பல ஆண்களுக்கு வயசுக்கு வந்த நாள் முதல் சுய இன்பம் செய்யும் பழக்கம் ஒட்டிக் கொண்டாலும், சில ஆண்களே அதனை ஆரோக்கியமாக செய்வர். ஒரு சில ஆண்கள் சுய இன்பம் செய்வதை ஏதோ தவறான காரியம் செய்வது போல கருதி தவிர்ப்பது கூட உண்டு.
ஆண்கள் மாதம் இரண்டு முறை கை அடிப்பதை ஆரோக்கியமான சுய இன்பம் செய்யும் பழக்கமாக பார்க்கலாம். ஆனால் சுய இன்பம் செய்வதை அறவே தவிர்க்கும் ஆண்கள், இரவில் தூக்கத்தில் விந்து வெளியேறி அடிக்கடி அவஸ்தைக்கு உள்ளாகுவர்.
காம கனவுகள் தூண்டப்பட்டு தூக்கத்தில் விந்து வெளியேறுவது கூட சுகமான அனுபவமாக இருந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறிய பின்னர் ஆடைகளையும், படுக்கையையும் அலசி சுத்தம் செய்வதை மிகவும் வெறுப்பான ஒரு விஷயமாகவே அநேகமான ஆண்கள் பார்ப்பார்கள். அதுக்கு பேசாமல் அனுபவித்து, கை அடித்து கஞ்சி ஊத்தி இருக்கலாம் என்று கூட மனசுக்கு தோன்றும்.
ஒரு ஆணுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக இருந்தால், அல்லது சுய இன்பம் செய்யும் பழக்கம் அறவே இல்லாவிட்டால், அல்லது அடிக்கடி செக்ஸ்(உடலுறவு) வைத்துக் கொள்ளாவிட்டால் அவனது விதைகளில் விந்து நிரம்பியிருக்கும்.
ஒரு குடம் நிறைய தண்ணீரை ஊற்றி, அந்த குடத்தை குலுக்கினால் என்ன ஆகும்? அந்த தண்ணீர் சீக்கிரம் குடத்தை விட்டு தழும்பி, வெளியே சிந்த ஆரம்பிக்கும் இல்லையா? அது போல தான் ஒரு முறை சுய இன்பம் செய்து, அல்லது உடலுறவு கொண்டு விந்து வெளியேற்றிய பின்னர் அடுத்த முறை விந்து வெளியேற்றுவதற்கு இடையில் 10 - 14 நாட்களுக்கு மேல் இடைவெளி இருந்தால் நிச்சயம் கை அடிக்கும் போதும், உடலுறவு கொள்ளும் போதும் சீக்கிரம் விந்து வெளியேறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
Read More: ஆண்கள் ஏன் முதலிரவுக்கு முதல் நாள் சுய இன்பம் செய்ய வேண்டும்?
உங்களுக்கு சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை உள்ளதை எப்படி உறுதி செய்வது? தொடர்ந்து 3 - 4 நாட்கள் சுய இன்பம் செய்ய வேண்டும். அதன் போது விந்து வெளியேற எடுத்துக் கொள்ளும் நேரத்தை பார்க்க வேண்டும். அது வழமையை விட அதிகமாக இருந்தால், உங்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறும் பிரச்சனை(Premature Ejaculation) இல்லை என்பதை உறுதி செய்யலாம்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் அடிக்கடி பண்ணாட்டி கூட உடலுறவு கொள்ளும் போது, அல்லது கை அடிக்கும் போது விந்து சீக்கிரம் வெளிவரும்.



Comments
Post a Comment