ஒரு மனைவியின் பாலியல் இச்சை அவளது கணவனால் முழுமையாக தீர்க்கப்படாத போது, அவள் அதற்கான தேடலை வெளியில் மேற்கொள்வது இயல்பான ஒன்றாகும். இதற்கு முழு காரணம் பொறுப்பற்ற ஆண்கள் தான். கணவன் மூலம் பாலியல் ரீதியாக திருப்தியடையாத பெண்கள், வேறு நம்பிக்கையான ஆண்களுடன் பாலியல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள மிக முக்கிய காரணம் தனது காம இச்சையை தணித்துக் கொள்வதே ஆகும். அது மாத்திரம் அல்ல, தப்பித்தவறி வேறு எவன் மூலமாகவாவது கர்ப்பமானால் கூட ஊர் உலகத்திற்கு சந்தேகம் ஏற்படாது. எவனோட குழந்தைக்கும் இனிஷியலா இருக்க அங்க ஒரு இழிச்சவாயன் அவள் கட்டுப்பாட்டில் இருப்பான். அவன் வேறு யாரும் இல்லை. அவளுக்கு தாலி கட்டிய புருஷன். ஒரு பெண் திருமணமாகாத நிலையில் இவ்வாறு கள்ளத் தொடர்புகள் மூலம் கர்ப்பமானால், அவள் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். இவ்வாறு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட ஆண் துணை கிடைப்பது ஒன்றும் அரிதல்ல. எச்சில் கையை மேலே உயர்த்தினால் ஆயிரம் காக்கா என்பது போல கவர்ச்சி காண்பித்தால் இலகுவாக தொடர்புகள் ஏற்படும். இதனால் தான் "நான் தண்ணி கேன் போட வந்தவன் சார்" மொமென்ட் உருவ...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.