Skip to main content

Posts

Showing posts with the label Traditions

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சூத்தையும் சுன்னியையும் பொட்டலம் கட்டும் ஆண்கள்

ஜட்டி என்பது ஆண்களுக்கான நவீன உள்ளாடையாகும். அது போல ஆண்களுக்கான பாரம்பரிய உள்ளாடைகளாக கோவணம், லங்கோட் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மனிதர்களின் உடல் நிலை, உடல் அளவுக்கு, மற்றும் அமைப்பு என்பன நிரந்தரமானவை அல்ல. அவை  அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியன. அதன் காரணமாகவே ஆண்களின் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் ஒரு குறிப்பிட்ட அளவை வைத்து உருவாக்கப்படாமல் அளவு வரையறைகளை(e.g: Waist Size Range) வைத்து இலாஸ்டிக் பட்டிகளின் உதவியிடன் உருவாக்கப்படுகின்றன. Small(S), Medium(M), Large(L), Extra Large(XL), Extra Extra Large(XXL) என்று ஆண்களின் ஜட்டிகள் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் இடுப்பளவுகளைப் பார்த்தால், அது ஒரு குறிப்பிட்ட இடுப்பளவை சார்ந்து இருக்காது. மாறாக அவை 2-3 இடுப்பளவுகளுக்குள் எல்லைப்படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக உங்கள் இடுப்பளவு 34 இன்ச் என்றால் உங்களால் Medium Size ஜட்டியை அணியக் கூடியதாக இருக்கும். அதே நேறம் Large Size ஜட்டியை அணியக் கூடியதாக இருக்கும். ஆனால் Medium Size ஜட்டியானது உங்களுக்கு Large Size ஜட்டியை விட மிகவும் இறுக்கமாக இருக்கும். உங்களுக்கு முன்னாடியும்...

ஆண்களுக்கான பாரம்பரிய இந்திய ஆடைகளும் ஆபரணங்களும்

பண்டைய நூல்கள், ஏடுகள், குறிப்புகளில் இருந்து பெறப்பட்ட அறிவை வைத்து உருவாக்கப்பட்ட இந்திய ஆண்களுக்கான பாரம்பரிய ஆடைகளும், ஆபரணங்களும், மற்றும் அவை தொடர்பான சிறு அறிமுகமும். முந்தைய காலத்தில் (வட)இந்திய ஆண்கள் எவ்வாறான பாரம்பரிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்தார்கள் என்பதை வரலாற்று நூல்களில் இருந்து பெற்று அவற்றை ஒரு சாராம்சமாக AI இன் உதவியுடன் உருவாக்கி இந்த பதிவின் மூலம் தந்துள்ளோம். பாரஹுத், சாஞ்சி, மதுரா போன்ற இடங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட சிற்பங்களை அடிப்படையாக வைத்து இவை உருவாக்கப்பட்டுள்ளன.

ஆண்களின் வேட்டியில் இத்தனை வகைகளா?

இந்திய வேட்டிகள் பாரம்பரியமாக பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள், காலநிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றது. 1. பட்டு வேட்டி பட்டு வேட்டிகள் ஆடம்பரமானவை. பெரும்பாலும் சிறப்பு சந்தர்ப்பங்களான திருமண விசேஷங்கள், ஆன்மீக வழிபாடுகள், கலாச்சார நிகழ்வுகளில் ஆண்கள் பட்டு  வேட்டி அணிகிறார்கள். இது மிருதுவாகவும் பளபளப்பாகவும் செழுமையான அமைப்பையும் கொண்டது. பொதுவாக வெள்ளை அல்லது கிரீம் கலரில் தங்க நிற அல்லது வண்ணமயமான பார்டர்களை கொண்டிருக்கும்.  தென்னிந்திய திருமணங்களில் மணமகன் பட்டு வேட்டி அணிந்து கொள்வது மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. இதனுடைய ஜரிகையில் தங்கம் அல்லது வெள்ளி நூல் அமைப்பைக் கொண்டுள்ளது. இவை குறைந்த எடையில் அணிந்து கொள்ளத் தோதாக எடை குறைவாக இருக்கும். 2. காதி வேட்டிகள் இவை கையால் நெய்யப்பட்ட துணியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரியமான உடையாகும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இந்திய விடுதலை இயக்கத்தின் போது மகாத்மா காந்தியால் ஆதரிக்கப்பட்ட உடை.  இவற்றை தினசரி உடுப்பாகவும் விசேஷ சந்தர்ப...

முதலமைச்சர் ஜோசப் விஜய் அணிந்திருந்தது வேட்டியா? லுங்கியா?

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 2026 ஜூலை மாத இறுதியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்களுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவில் மொத்தம் 633 பேருக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கலந்து கொண்டிருந்த போது தமிழக முதல்வரும், முன்னாள் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகருமான  சி.ஜோசப் விஜய் அவர்கள் அணிந்திருந்த ஆடை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. என்னது முதலமைச்சர் லுங்கியோட அரச விழாவிற்கு வந்திருக்கிறார்?  ஒரு வேளை இது அந்த நண்டு பிராண்ட் லுங்கியாக(Nandu Brand Premium Lungi) இருக்குமோ? Nandu Brand Premium Lungi யை பொது நிகழ்சிகளுக்கும் அணிய முடியும் என்னும் வகையிலேயே அவர்கள் விளம்பரங்களை உருவாக்கியிருந்தனர். அந்த வகையில் இதனை பலர் லுங்கியாகவே பார்த்தனர். ஆனால் விஜய் அவர்கள் அணிந்திருந்தது லுங்கி இல்லை, அதுவும் ஒரு புது மொடல் வேட்டி என்பது அது தொடர்பில் தேடிப்பார்த்தால் தான் தெரியும்.

வேட்டியை இடுப்பில் கட்ட வேண்டுமா? சொருக வேண்டுமா?

ஆண்கள் வேட்டியையும், லுங்கியையும், சாரத்தையும் பல வகையில் அணியலாம். ஆனால் வேட்டியயையும் லுங்கியையும் இடுப்பில் சொருகி அணிவதை விட கட்டி அணிவது பாதுகாப்பானது. வேட்டியை இடுப்பில் கட்டி முடிச்சுப் போட்டு அணியும் போது யாராவது விளையாட்டாக வேட்டியை இழுத்தாலும் அவிழாது. அதுவே நீங்கள் வேட்டியையும், லுங்கியையும் இடுப்பில் சொருகி அணிந்தால், வேட்டியை யாராவது விளையாட்டாக இழுத்தால் அவிழ்ந்து விடும். சிலர் வேட்டி, லுங்கியை இடுப்பில் கட்டியோ, சொருகியோ அணிவதற்கு பதிலாக Belt, Rope பயன்படுத்தி, அவற்றை இடுப்புடன் கட்டி விடுகிறார்கள். Belt அணிவதைக் கூடஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கயிறு பயன்படுத்தி கட்டுவதை என்னவென்று சொல்வது? நம் இடுப்பில் இருந்த அருணாக்கொடியை நவநாகரீகம் என்ற போர்வையில் கழட்டியதன் தாக்கம் இப்போது புரிகிறதா? இடுப்பில் அரணாக்கொடி இருந்திருந்தால், அதனை வேட்டியின் கட்டின் மேல் விட்டு அதன் கட்டை இறுக்கியிருக்கலாம் இல்லையா? தனியாக கயிறு கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

காவி வேட்டி கட்டும் ஆண்கள்

காவி வேட்டி என்பது காவி நிறத்தினால் ஆன வேட்டிகளைக் குறிக்கும். காவி வேட்டி என்பது காவி நிற சாயத்தால்(மூலிகைகள் அல்லது இயற்கை நிறமூட்டிகள்) சாயம் பூசப்பட்ட காட்டன் வேட்டியாகும். இது ஆன்மீகத்தில் துறவறத்தின் சின்னமாகவும், தியாகத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.  இதுவும் ஒரு வகையான கலர் வேட்டியாகும். இருப்பினும் இது இந்து மதம் சார்ந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், இதனை ஆண்கள் இந்து மதம் சடங்குகள், கோயில் திருவிழாக்கள், பூஜைகளின் போது அதிகம் அணிவர். இருப்பினும் இந்துகள் அல்லாத ஆண்களும் காவி வேட்டி அணியலாம். பொதுவாக இவை மஞ்சள், சிவப்பு நிறங்களை ஒத்து இருக்காது. அந்த நிற வேட்டிகள் தனியாக தெரியும். அநேகமாக செம்மஞ்சள், சந்தண நிறங்களில் வெளிர் சாயல் முதல், அடர் சாயல் வரை பல வகையான நிற சாயல்களில்(Shades) கிடைக்கும்.

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

குர்தா அணியும் ஆண்கள்

வேட்டி, தோதி, முண்டு போன்ற பாரம்பரிய ஆடைகளை அணியும் போது ஆண்கள் சாதாரண Dress Shirt யை மேலாடையாக அணிவதைக் காட்டிலும் குர்தா(Kurta) போன்ற நீளமான சட்டைகளை அணிவது, அதிக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய சட்டைகள், வேட்டியின் கரையை உள்வாங்கிக் கொண்டு உருவாக்கபட்ட சட்டைகள் அணிவது அவர்களின் தோற்றத்தை மேலும் மேருகேற்ற உதவும். சில ஆண்கள் குர்தாவுடன் சேர்த்து, அதன் மேல் ஜாக்கெட் அணிவதும் உண்டு.

ஆண்கள் இனி தோதி அணிய கஷ்டப்பட தேவையில்லை

ஆண்கள் வேட்டியை பல வகையில் அணியலாம். வட இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் வேட்டியை ஒரு பேண்ட்(Pant) போல அணிவார்கள். அதனை அவர்கள் தோதி(Dhoti) அல்லது தோத்தி(Dhoti) என அழைப்பர்.  ஆண்கள் தோதி பேண்டை சாதாரணமாகவும் அணியலாம், பட்டுச் சேலைகள் போல மடிப்புகள்(Pleats) வைத்தும் அணியலாம். தோதியில் சிறப்பாக தோன்ற அதனை அதிகம் நேரம் செலவழித்து அணிய நேரிடும். தோதி அணியத் தெரியாதவர்களுக்கு அதனை அணிவது மிகவும் போராட்டமாக இருக்கும். அதனை இலகுவாக்கவே ஆண்களுக்கு உதவியாக இருக்க தோதி பேண்ட்கள் அறிமுகமாகி உள்ளன. சில ஆண்கள் தாம் விரும்பும் வேட்டியில் தோதி அணிந்து, அதனை தோதி பேண்டாக ஒரு டெய்லரின் உதவியுடன் மாற்றிக் கொள்வதும் உண்டு.

ஆண்கள் கோவணம் கட்ட அரைஞாண் கயிறு அவசியமா?

ஆண்கள் கோவணம் கட்டுவதற்கு அரைஞாண் கயிறு அணிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. ஆனால் உங்கள் இடுப்பில் அருணாக்கொடி இருந்தால், கோவணம் கட்டுவது மிகவும் இலகுவானதாக இருக்கும். உங்கள் இடுப்பில் அருணாக்கொடி இல்லாவிட்டால், கோவணத்துணியை கிழித்து இடுப்பில் ஒரு கயிறு போல கட்டி, அதன் உதவியுடன் கோவணத்தை ஆண்கள் அணியலாம். பிட்டு துணியில் ஆண்களால் கோவணம் கட்ட முடியுமா? தையல் வேலைகளுக்குப் பயன்படும் துண்டான துணிகளைத் தான் தமிழில் பேச்சு வழக்கில் 'பிட்டு துணி' என்று கூறுவர். இடுப்பில் அரைஞாண் கயிறு இல்லாவிட்டால் பிட்டு துணிகளில் ஆண்களால் இலகுவாக கோவணம் கட்ட முடியாது. துணி பத்தாது போகலாம். Keywords:  Cut Piece, ஆண்கள் கோவணம் கட்ட அருணாக்கொடி அவசியமா?

லுங்கியை திருகி அணியும் பங்களாதேஷ் ஆண்கள்

தெற்காசியா நாடுகளில் வாழும் அன்றாடம் லுங்கி அணியும் ஆண்களிடம் சில தனித்துவமான, அவர்களுக்கே உரித்தான லுங்கி, சாரம் அணியும் முறைகள், ஸ்டைல்கள் உள்ளன. ஆண்கள் பொதுவாக லுங்கியை இடுப்பில் கட்டுவர். சில ஆண்கள் லுங்கியை இடுப்புக்கு மேலே கட்டுவர், ஒரு சிலர் இடுப்புக்குக் கீழே இடையில் இறக்கிக் கட்டுவர். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்கள் லுங்கி அணியும் போது இடுப்பில் லுங்கியை திருகி சொருகுவர். அதன் மூலம் லுங்கியின் கட்டும் மிகவும் இறுக்கமாக இருக்கும். அவர்கள் இரு முனைகளும் மூட்டி இணைக்கப்பட்ட Tube போன்ற லுங்கியையே அதிகம் பயன்படுத்துவர்.

ஆண்கள் பாக்கெட் வைத்த வேட்டி அணியலாமா?

ஆண்கள் அன்றாடம் அணியும் சாதாரண வேட்டிகளிலும், பட்டு வேட்டிகளிலும் பாக்கெட்டுகள் இருக்காது. ஒட்டிக்கோ கட்டிக்கோ போன்ற Velcro Veshti களிலேயே பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் வேட்டியில் பாக்கெட்டுகள் இருக்கின்றன என்பதற்காக அவற்றினுள் நீங்கள் உங்கள் Phone, Purse, Wallet, Keys போன்று பல பொருட்களை வைத்தால், அந்த வேட்டியில் உங்கள் தோற்றமே பாழாகி விடும்.வேட்டியில் எதையோ பொட்டலம் கட்டியது போல பாக்கெட்டுகள் உப்பி, வேட்டியில் அவை தனியாக தொங்கும்.

மெல்லிய துணிகளிலான வேட்டிகளை ஏன் ஆண்கள் தவிர்க்க வேண்டும்?

உள்ளே இருப்பதை எளிதில் வெளியே காட்டக் கூடிய கண்ணாடி போன்ற(Transparent), மெல்லிய துணிகளில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற வேட்டிகளை ஆண்கள் ஏன் அணிவதை தவிர்க்க வேண்டும்? அவை கண்ணாடி போன்று உள்ளே இருப்பதை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்வதனால், அவற்றை ஆண்கள், குறிப்பாக வயது வந்த ஆண்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். வட இந்திய ஆண்கள் வெள்ளை நிற மெல்லிய துணிகளினால் ஆன எட்டு முழ வேட்டியை தோதி(பேண்ட் போன்று வேட்டி அணிதல்) அணிய பயன்படுத்துவர். அவர்கள் தென்னிந்திய ஆண்கள் போன்று இந்த வகை வேட்டிகளை அணிவதில் பிரச்சனைகளை சந்திப்பது குறைவாகும்.  அதற்குக் காரணம் அவர்கள் அந்தரங்கப் பகுதிகளை மறைக்கும் வகையில் வேட்டியில் பல அடுக்குகளை(Pleats) உருவாக்குவதனால் ஆகும்.

வேட்டியின் நீளத்தையும் இப்படியும் மாற்றலாம்

நீங்கள் தெரிவு செய்து அணியும் வேட்டி உங்களுக்கு பெரிதாக உள்ளதா? நீளமாக உள்ளதா? வேட்டியின் உயரம் அதிகமாக உள்ளதா? வேட்டியை இடுப்பில் கட்டுவதற்கு பதில் நெஞ்சுக்கு அருகில் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதா? வேட்டியை இடுப்பில் கட்டுவதற்கு பதில் வேட்டியை இடையில் இறக்கி கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதா? வேட்டியின் நீளம் பத்தாவிட்டால் அடுத்த Size வேட்டியை வாங்கி அணியலாம். உதாரணமாக நீங்கள் நான்கு முழம் அணிய முற்பட்டால், அதற்கு மாறாக எட்டு முழ வேட்டியை அணியலாம். ஆண்களுக்கான வேட்டிகளின் அளவுகள்: 1. நான்கு முழ வேட்டி(Approx. 2 meters) 2. எட்டு முழ வேட்டி(Approx. 3.60 to 3.80 meters) 3. ஒன்பது முழ வேட்டி(Approx. 4.10 to 4.15 meters) 4. பத்து முழ வேட்டி(Approx. 4.50 to 4.60 meters) இவற்றுள் நான்கு முழம், மற்றும் எட்டு முழம் வேட்டிகளே பரவலாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். அளவீட்டு முறைகள்: ஒரு முழம்(A Cubit), ஒரு சாண்(A Span), ஒரு அங்குலம்(An Inch), ஒரு அடி(A Foot), ஒரு சிட்டிகை(A Pinch or A Dash), ஒரு துளி(A Droplet), ஒரு வாய்(A Mouthful), ஒரு மூட்டை(A Sack), ஒரு கட்டு(A Bundle), ஒரு துண்டு(A Loaf...

கடுக்கண் அணியும் ஆண்கள்

கடுக்கண் என்பது பொதுவாக ஆண்கள் தங்கள் காதுகளில் அணியும் ஒருவகை பாரம்பரியமான சிறிய காதணி அல்லது ஆபரணத்தைக் குறிக்கும். தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர். ஆண்கள் ஒரு காதில் மாத்திரமே பொதுவாக கடுக்கண் தோடு அணிவர். அது பொதுவாக இடது காதாக இருக்கும். ஆண்கள் அணியும் கடுக்கண் தோடில் கல்லு பதிப்பது விருப்பத்திற்கு உரியது ஆகும். கல்லு பதித்த கடுக்கண் தோடு அணியும் போது அது வெளிச்சத்திற்கு மினுங்கி அதனை பலரை கவனிக்க வைக்கும். ஒரு சம்பிரதாயமாக கடுக்கண் தோடு அணியும் ஆண்கள் பொதுவாக தங்கத்தில் தோடு அணிவர். காது குத்திய ஆண்கள், கடுக்கண் தோடை திருகாணியின்(Earring Screw) உதவியுடன் அணிவர்.  ஆனால் காது குத்த விரும்பாத சிலர், தம்மை அழகாக வெளிக்காட்ட Stylish ஆக வெவ்வேறு உலோகங்களிலும் வடிவங்களிலும் Magnet Earrings அணிவதும் உண்டு. ஆண்களைப் பொறுத்த வரையில் சிறிய கருத்த நிற Buttons போன்ற தோடுகள் அவர்களின் கவர்ச்சியை பலமடங்கு அதிகரிக்கக் கூடியவை. தற்காலத்தில் கடுக்கண் அணிந்தால் பார்க்க ரவுடி பசங்க போல இருப்பார்கள் என்ற எண்ணம...

ஆண்கள் கணுக்காலில் கருப்பு கயிறு அணியும் முறை

தற்காலத்தில் பரவலாக இளைஞர்கள், மற்றும் யுவதிகள் கணுக்காலில் கறுப்பு கயிறு கட்டியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதனை சில திருஷ்டி கயிறு என்கிறார்கள். இருப்பினும் அநேகமானவர்கள் அதனை ஸ்டைலுக்காகவே அணிகிறார்கள். ஆனால் அதனை அணிவதன் மூலம் உடலின் அதிகப்படியான சூட்டை கறுப்பு கயிறு உறிஞ்சி, வயிற்று வலி மற்றும் ஏனைய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். எந்த கிழமை கருப்பு கயிறை அணியலாம்? சனிக்கிழமை சிறந்தது. சனி ஹோரை அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் கட்டுவது முழு பலன் தரும். எந்த கால் கறுப்பு கயிற்றை அணியலாம்? ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டுவதே சாஸ்திர முறை (சூரிய/சந்திர நாடி). ஆனால் கவர்ச்சிக்காக அணிபவர்கள் அதனை விரும்பிய காலில் அணியலாம். எத்தனை முடிச்சுகள் போட்டு கயிற்றை காலில் கட்ட வேண்டும்? 9 முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும். இது நவகிரக தோஷங்களை உடலுக்குள் விடாமல் தடுக்கும். குறிப்பு: கருப்பு கயிறு அறுந்து விழுந்தால் மீண்டும் தப்பி தவறி கூட கட்ட கூடாது உங்களை பிடித்த பீடை விலகி விட்டது என்று போய் விட வேண்டும்.