Skip to main content

Posts

Showing posts with the label Traditions

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியின் நீளத்தையும் இப்படியும் மாற்றலாம்

நீங்கள் தெரிவு செய்து அணியும் வேட்டி உங்களுக்கு பெரிதாக உள்ளதா? நீளமாக உள்ளதா? வேட்டியின் உயரம் அதிகமாக உள்ளதா? வேட்டியை இடுப்பில் கட்டுவதற்கு பதில் நெஞ்சுக்கு அருகில் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதா? வேட்டியை இடுப்பில் கட்டுவதற்கு பதில் வேட்டியை இடையில் இறக்கி கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதா? வேட்டியின் நீளம் பத்தாவிட்டால் அடுத்த Size வேட்டியை வாங்கி அணியலாம். உதாரணமாக நீங்கள் நான்கு முழம் அணிய முற்பட்டால், அதற்கு மாறாக எட்டு முழ வேட்டியை அணியலாம். ஆண்களுக்கான வேட்டிகளின் அளவுகள்: 1. நான்கு முழ வேட்டி(Approx. 2 meters) 2. எட்டு முழ வேட்டி(Approx. 3.60 to 3.80 meters) 3. ஒன்பது முழ வேட்டி(Approx. 4.10 to 4.15 meters) 4. பத்து முழ வேட்டி(Approx. 4.50 to 4.60 meters) இவற்றுள் நான்கு முழம், மற்றும் எட்டு முழம் வேட்டிகளே பரவலாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். Readymade/Elastic Waist வேட்டிகள் 38 Inches, 40 Inches, 42 Inches, 44 Inches போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. ஒட்டிக்கோ கட்டிக்கோ போன்ற Readymade வேட்டிகள் அணியும் ஆண்களின் உயரமானவர்கள்(above 5'10") 42 Inches இற்கு மேற்பட்ட வேட...

கடுக்கண் அணியும் ஆண்கள்

கடுக்கண் என்பது பொதுவாக ஆண்கள் தங்கள் காதுகளில் அணியும் ஒருவகை பாரம்பரியமான சிறிய காதணி அல்லது ஆபரணத்தைக் குறிக்கும். தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர். ஆண்கள் ஒரு காதில் மாத்திரமே பொதுவாக கடுக்கண் தோடு அணிவர். அது பொதுவாக இடது காதாக இருக்கும். ஆண்கள் அணியும் கடுக்கண் தோடில் கல்லு பதிப்பது விருப்பத்திற்கு உரியது ஆகும். கல்லு பதித்த கடுக்கண் தோடு அணியும் போது அது வெளிச்சத்திற்கு மினுங்கி அதனை பலரை கவனிக்க வைக்கும். தற்காலத்தில் கடுக்கண் அணிந்தால் பார்க்க ரவுடி பசங்க போல இருப்பார்கள் என்ற எண்ணம் நமது சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. இது காலங்காலமாக தமிழர்களின் கலாச்சாரத்தில் ஆண்களால் அணியப்பட்டு வருகிறது. மன்னர்கள், சித்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் பலர் கடுக்கண் அணிந்திருந்ததாக இலக்கிய மற்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. ஆண்கள் கடுக்கண் அணிவது முகத்திற்கு ஒரு கம்பீரமான அழகைத் தரும் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தில், காது குத்துவது உடலின் பல நரம்புகளைத் த...

ஆண்கள் கணுக்காலில் கருப்பு கயிறு அணியும் முறை

தற்காலத்தில் பரவலாக இளைஞர்கள், மற்றும் யுவதிகள் கணுக்காலில் கறுப்பு கயிறு கட்டியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதனை சில திருஷ்டி கயிறு என்கிறார்கள். இருப்பினும் அநேகமானவர்கள் அதனை ஸ்டைலுக்காகவே அணிகிறார்கள். ஆனால் அதனை அணிவதன் மூலம் உடலின் அதிகப்படியான சூட்டை கறுப்பு கயிறு உறிஞ்சி, வயிற்று வலி மற்றும் ஏனைய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். எந்த கிழமை கருப்பு கயிறை அணியலாம்? சனிக்கிழமை சிறந்தது. சனி ஹோரை அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் கட்டுவது முழு பலன் தரும். எந்த கால் கறுப்பு கயிற்றை அணியலாம்? ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டுவதே சாஸ்திர முறை (சூரிய/சந்திர நாடி). ஆனால் கவர்ச்சிக்காக அணிபவர்கள் அதனை விரும்பிய காலில் அணியலாம். எத்தனை முடிச்சுகள் போட்டு கயிற்றை காலில் கட்ட வேண்டும்? 9 முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும். இது நவகிரக தோஷங்களை உடலுக்குள் விடாமல் தடுக்கும். குறிப்பு: கருப்பு கயிறு அறுந்து விழுந்தால் மீண்டும் தப்பி தவறி கூட கட்ட கூடாது உங்களை பிடித்த பீடை விலகி விட்டது என்று போய் விட வேண்டும்.

பூணூலை பிராமணர்கள் மாத்திரம் தான் அணிவார்களா?

பூணூலானது பொதுவாக பிராமணர்கள் அணிவார்கள் என்ற கருத்து நிலவினாலும், எந்த ஆணும் பூணூல் அணியலாம். உதாரணமாக: பித்ரு கடன்கள்(திதி, திவசம் கொடுக்கும் ஆண்கள்) செய்யும் போது எல்லா சாதியைச் சேர்ந்த ஆண்களும் பூணூல் அணிந்திருப்பார்கள். ஜனேயு(Janeu) என்பது இந்து மதத்தில் ஆண்கள் அணியும் பரிசுத்தமான பூணூல்(Sacred Thread) ஆகும். இது யக்ஞோபவீதம்(Yagnopaveetham) என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தில் இது பொதுவாக பூணூல்/பூநூல் (Poonal) என்று அழைக்கப்படுகிறது.

சம்மாளம் கோலி உட்காருவது எப்படி?

"சம்மாளம் கோலி" உட்காருவது என்பது ஆண்களும் பெண்களும் உணவு உண்ணும் போதும், மத சடங்குகளில் அல்லது திருமணம் செய்து கொள்ளும் போது நாகரீகமாக உட்காரும் முறையாகும். இந்து கோயில்களில் யாகம் செய்யும் போது சம்மாளம் கோலி இருக்க வேண்டும் என்பது நியமம். சம்மாளம் கோலி உட்காருதல் என்றால் இடது கால் பாதம் வலது முழங்காலுக்கு கீழும், வலது கால் பாதம் இடது முழங்காலுக்கு கீழும் அமையும் வகையில் கால்களை குறுக்காக மடித்து உட்காருவது ஆகும். உங்கள் வசதிக்கு ஏற்ப, கால்களை மாறியும் இவ்வாறு வைக்கலாம். குறிப்பு: ஆண்கள் நான்கு முழம் வேட்டி கட்டிக் கொண்டு சம்மாளம் கோலி உட்காரும் போது அவதானமாக இருக்க வேண்டும். உங்கள் வேட்டி விலகி, எதிரில் இருப்பவருக்கு உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியலாம். சிலர் நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு சம்மாளம் கோலி உட்காரும் போது, வேட்டி விலகுவதை கட்டுப்படுத்த, வேட்டியின் சால்வையை, வேட்டியின் மேல் ஒரு துண்டு போல கட்டிக் கொண்டு உட்காருவது உண்டு. குறிப்பு: கீழே நீண்ட நேரம் குந்தியிருக்க கஷ்டமாக உணர்பவர்கள், சம்மாளம் கோலி உட்காரும் போது கீழே ஒரு பலகை குற்றியை வைத்து இருப்பது உண்டு. பொது...

கணவனும் மனைவியும் தாந்திரீக முறையில் உடலுறவு கொள்வது எப்படி?

தாந்திரீக தாம்பத்தியம்(Tantric Sex) என்பது உடல் இன்பத்திற்கு அப்பால், ஆன்மீக பிணைப்பு மற்றும் மன அமைதியை மேம்படுத்தும் பண்டைய இந்திய பயிற்சியாகும். இது தம்பதிகளுக்கிடையேயான புரிதலை அதிகரிக்கவும், Fast Ejaculation(Premature Ejaculation), Erection போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும், விவாகரத்து போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. இது ஆற்றலை(Energy) உணர்ந்து, ஆழமான காதலை வெளிப்படுத்தும் ஒரு கலையாக கருதப்படுகிறது. தாந்திரீக பாலியல் என்பது பண்டைய இந்திய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீகப் பாலியல் பயிற்சியாகும். இது வெறும் உடல் ரீதியான இன்பத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் மன ரீதியான பிணைப்பையும் ஆத்மார்த்தமான தேடலையும் முதன்மையாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலுறவின் போது கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் ஒரு நபர் தனது உள்மன ஆற்றலை விழிப்படையச் செய்ய முடியும் என்று இந்தத் தத்துவம் கூறுகிறது. இது தம்பதியினருக்கு இடையே ஆழமான நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்தப் ப...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

இடுமருந்து எனப்படும் ஹெர்பல் டாக்ஸிகாலஜி

கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், 15 குறி சொல்லும் சாமியாடிகள், 10 க்கும் மேற்பட்ட மாந்திரீகர்கள், 6 குடுகுடுப்பைகாரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மாநாட்டில் Uses and Effects of Indian Toxical Plants என்ற தலைப்பிலும் , 2010 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில் மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட  Dr.G. முகுந்தன்.BMHS.DYNT அவர்களின் ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த பதிவுஉருவாக்கப்பட்டுள்ளது. Dr.G. முகுந்தன்.BMHS.DYNT அவர்களின் ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள் விகடன் பத்திரிக்கையும், 2011 ஜனவரி 9ம் தேதி தினமலர் மற்றும் காலை கதிர் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. இடுமருந்து என்பது ஜோதிட பாஷையில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.செய்வினை,...

விரதத்தின் போது உடலுறவு கொள்ளலாமா?

தாம்பத்திய உறவு என்பது பாவம் அல்ல.கடவுள் அருளிய இயற்கையான கடமை. ஆனால் விரதத்தின் பொழுது அதை தவிர்த்து, சுத்தம், சுய ஒழுக்கத்தை காப்பாற்ற வேண்டும். சில நேரங்களில் வற்புறுத்ததால் நடந்திருந்தால், அது உங்களுக்கு பாவமாகாது. கட்டாயமாக நடந்த செயலுக்கு, கடவுள் குத்தம் சொல்ல மாட்டார். அப்போது உடனே தலை குளித்துவிட்டு, சுத்தமாக கடவுள் இடம் மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு விரதத்தை தொடரலாம். விரதத்தை விட்டு விடாமல் தொடர்ந்தால் போதும். முழு நம்பிக்கையுடன் சாமியுடன் சேர்ந்தால் கடவுள் நிச்சயம் உங்களுக்கு அனைத்தையும் அருள்வார்.

பங்களாதேஷ் ஆண்கள் லுங்கி கட்டும் முறை

தெற்காசிய நாடுகளிலும், சில ஆசிய நாடுகளிலும் லுங்கி, சாரம், கைலி என்பது ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ற, நம் நாட்டின் கால நிலைக்கு உகந்த, அன்றாடம் அணியக் கூடிய ஆடையாக உள்ளது. லுங்கியானது இரண்டு வகைப்படும். ஒன்று முனைகள் இணைக்கப்பட்டு ஒரு துணியால் ஆன Tube போன்று இருக்கும் லுங்கி, அதனை சாரம் என்றும் அழைப்பர். மற்றையது வேட்டி போன்று முனைகள் இணைக்கப்படாத லுங்கி. அவற்றின் அமைப்பில் வித்தியாசம் இல்லாவிட்டாலும், அவை உருவாக்கப்படும் விதம், அவற்றின் நீளம், அவற்றின் உயரம், அவற்றில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள், அவை அணியப்படும் விதம், அதாவது லுங்கி, சாரம், கைலி கட்டும் முறைகளை வைத்து அவற்றை இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், இந்தோனேஷியா என வகைப்படுத்தலாம். நம் நாட்டு ஆண்கள் லுங்கி, சாரம், கைலி கட்டும் முறைகளை ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம் . இந்தப் பதிவில் எப்படி பங்களாதேஷ் ஆண்கள் லுங்கியை முறையாக அணிகிறார்கள் என்று பார்ப்போம். பங்களாதேஷ் ஆண்கள் லுங்கியை அணியும் போது, பெண்கள் சேலை கட்டும் போது கொய்யம் வைப்பது(Pleats) போல மடிப்புகளை உருவாக்கி, அதனை அவர்கள் இடுப்புப் பகுதியில் திருகி/முறுக...

மருந்தீடு முறிக்கும் இடுமருந்து கல்பம் செய்வது எப்படி?

மருந்தீடு என்றது இது ஏதோ புது விஷயம் என்று நினைத்து விட வேண்டாம். இதனை பல்வேறு விதமாக அழைப்பர். இதனை பொதுவாக வசிய மருந்து என்பர். சிலர் பிறரை வசியப்படுத்தவும். அழிக்கவும் மருந்தீடுகள்(செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சு, கிருமி, பிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆண்டு பெண்ணிடு அதாவது ஆண் வசியம், பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்திடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார். " ஆண்டும் பெண்ணிடும் கருவாகப் போக்கென்று சொல்லக் கேளு காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல் நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால் குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும் " - ரோமரிஷி வைத்திய காவியம் 500. (ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர்- ரோம நாட்டிலிருந்து வந்தவர்) இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும். செய்முறை: வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூ...

விரும்பிய ஆண்யையும் பெண்ணையும் வசியம் செய்து அடைவது எப்படி?

ஹிப்னாடிசம் (Hypnotism) என்பது ஒருவர் மற்றொருவரின் மூளையின் செயல்பாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவரை தன் விருப்பப்படி இயக்கும் ஒரு கலை. ஆனால் இது தற்காலிகமாகவே ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். Magic Shows, Got Talent Reality Show நிகழ்ச்சிகளில் இதனை ஒருவர் மற்றவர்களுக்கு செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். வசியம்(Enchantment, Charm) செய்வதும் ஹிப்னாடிசமும் ஒன்றா? அவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் பல இருந்தாலும் நாம் புராதண கதைகளிலும், ஏழாம் அறிவு திரைப்படம்(நோக்கு வர்மம்), Disney காட்டூன் கதைகளிலும் திரைப்படங்களிலும்(Love Potion) பார்ப்பது போன்ற பல வகையான வசியங்கள் உண்மையில் உள்ளதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. அவை வெறுமனவே மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவையாகும். அதிலும் சில, மனிதர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் உள்ளன. வசியம் உண்மையா? என்பது தொடர்பில் நாம் ஆராயப் போவதில்லை. ஆனால் நமது நாட்டிலும், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இருக்கு பரவலான வசியங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்?

இடது காலில் கறுப்பு கயிறு கட்டி கொள்வதால் தீய சக்திகள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. காலில் கருப்பு கயிறு காட்டுவதால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் பலம் பெறும். சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது. எதிர்மறை ஆற்றலின் தாக்குதல் குறையும். ஆனால் அவ்வாறு கணுக்காலில் கட்டும் கறுப்பு கயிறில் முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம், இதனை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. நீண்ட கால தீராத நோய் இருந்தால், தோல் பிரச்னை இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை சனிக்கிழமை கட்டிக்கொள்ளலாம். ஆண், பெண் இருவருமே அணியலாம். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் அணியவேண்டும். முக்கியமாக இளம்பெண்கள் அணிவது மிகச் சிறப்பு. அழகுக்காக மணிக்கட்டிலும், கணுக்காலிலும் கயிறு கட்டுபவர்கள் எந்தக் கையில், எந்தக் காலிலும் இவற்றை அணியலாம்.

செய்வினை, சூனியத்தில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உண்மையா? நாம் வாழும் சமூகத்தில் ஏவல், பில்லி, செய்வினை, சூனியம் என்பது உண்மை என என்னதான் இன்றைய காலத்திலும் நம்பப்பட்டாலும், அது ஒரு மூட நம்பிக்கையாகும். நம் முன்னோர்களால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கையை, கட்டுக்கதைகளை பயத்தை வைத்து மக்களிடம் பரப்பி, அதில் இருந்து பணம் சம்பாதிக்கும் கலை தான் இந்த செய்வினை, சூனியம், ஏவல், பில்லி என்பனவாகும். செய்வினையிலிருந்து ஆண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? சுய இன்பம் செய்த பின்னரோ, அல்லது உடலுறவு கொண்ட பின்னரோ உங்கள் விந்தணுவை துணியில் துடைத்து வீசக்கூடாது. அப்படி தூக்கி வீசிய துணியை வைத்து வசியம் செய்வினை செய்யப்படும். காண்டம் அணிந்து உடலுறவு கொண்டால், காண்டத்தினுள் வெளியேறிய விந்தை கீழே கொட்டிய பின்னர், காண்டத்தை அலசி, அதில் கட்டுப் போட்டு குப்பையில் போட வேண்டும். உங்கள் தலை முடி, அணிந்த உள்ளாடை, நகம், அந்தரங்க முடி(சுன்னி முடி), அக்குள் முடி போன்றவற்றை வைத்தும் செய்வினை செய்யப்படும். அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். உங்கள் போட்டோ, மச்சம், வயது, குல தெய்வம் இவை தெரிந்தாலும் செய்வினை வைக்க முடியும். மிக ச...

வேட்டியையும் லுங்கியையும் வரிந்து கட்டுவது எப்படி?

புதிய தமிழ்க் கலாசாரத்தில் வேட்டியும் புடைவையும் இரண்டாம் நிலை உடைகளாகி விட்ட போதும் கூட, அவற்றோடு தொடர்புடைய ’வரிஞ்சு கட்டி’ என்ற சொற்றொடரை நாம் இப்போதும் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம், ‘ஏதாவது ஒரு வம்புன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துடுவீங்களே!’ ’வரிஞ்சு கட்டுதல்’ என்றால் என்ன அர்த்தம்? முதலில், அது ‘வரிஞ்சு’ அல்ல, ‘வரிந்து’ என்று சொல்லவேண்டும். ‘ஐந்து’ என்கிற எண் பேச்சுவழக்கில் ‘அஞ்சு’ என்று போலியாக மாறுகிறதல்லவா, கிட்டத்தட்ட அதே ஃபார்முலாவின்படி ‘வரிந்து’ என்பது ‘வரிஞ்சு’ என மாறிவிடுகிறது. தமிழில் ’வரிதல்’ என்றால், இறுக்கிக் கட்டுதல் என்று அர்த்தம், பொதுவாகப் போர் வீரர்களுடைய உடை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை இது. போருக்குச் செல்கிறவர்களுடைய ஆடைகள் தொளதொள என்று இருந்தால், கண்ட இடத்தில் மாட்டிக்கொள்ளும், அல்லது, எசகுபிசகான நேரத்தில் அவிழ்ந்துவிடும், அப்போது அவர்கள் மானம் காக்க வேட்டியைப் பிடிப்பார்களா, அல்லது வீரம் காக்க வில்லைப் பிடிப்பார்களா? இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காகதான், போர் ஆடைகள் இறுகக் கட்டப்பட்டன. அதாவது, போருக்குச் செல்கிறவர்கள் ஆடைகளை வரிந்துகொண்...

மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியமா?

மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியம் அல்ல. சில சாதிய பழக்கங்கள், குடும்ப வழக்கம் போன்றவை காரணமாக மாப்பிள்ளை மண மேடையில், சட்டை அணிந்திருப்பது விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. ஆனால் சட்டை அணியாவிட்டாலும் மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்திருப்பார். அது ஒரு வகையில் மேலாடை போன்று கருதப்படும். உருமாலை தலைப்பாகை , முண்டாசு எனவும் அழைக்கலாம். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையினராக வாழும் கொங்கு வேளாளர் திருமணத்தில் உருமாக்கட்டுச் சீர் என்று ஒரு சடங்கு உண்டு! தமிழ்த் திருமணத்தில், "உருமால் கட்டு சீர்" என்பது பாரம்பரிய பரிசுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. குறிப்பாக, இது மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினருக்கு வழங்கும் பரிசுப் பொருட்களைக் குறிக்கிறது.

பாரம்பரிய சண்டை பயிற்சிகளுக்கு வேட்டி கட்டுவது எப்படி?

சிலம்பம், குத்து வரிசை, கலரி போன்ற பல பாரம்பரிய சண்டைப்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?  ஆண்களால் சாதாரணமாக வேட்டி கட்டிக் கொண்டு சண்டை பயிற்சிகளில் ஈடுபட முடியாது. ஆடை விலகும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே வேட்டியை சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அவை இலகுவில் கழறாத வகையில் இடுப்புக்குக் கீழே, முழங்கால்களுக்கு மேலே மறைவை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், இலகுவாக உடலை அசைக்கக் கூடிய வகையிலும் வேட்டியை ஆண்கள் அணிவர். இந்திய பாரம்பரிய சண்டைப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக ஷார்ட்ஸ், பேண்ட் போன்று வேட்டி கட்டும் முறைகள்.