Skip to main content

Posts

Showing posts with the label Tamil

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உன் சூத்தை மூடுறீயா! என்றால் என்ன அர்த்தம்?

"சூத்தை மூடுறியா"(அல்லது "சூத்தை மூடு"), "உன் சூத்த பொத்திக்கிட்டு உன் வேலைய பாரு" என்பது தமிழில் சமூக வலைத்தளங்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் கமெண்ட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மிகவும் ஆபாசமான, வசைபாடும் அல்லது அவதூறான தொடராகும். நேரடியாக இதன் அர்த்தத்தை தமிழில் நோக்கினால் இது உடல் உறுப்பு சார்ந்த ஆபாசத்தைக் குறிக்கிறது. ஏதோ ஒரு வகையில் குண்டி ஓட்டையை மூடிக்கொள்வது என பொருள்படும். பேச்சுவழக்கில், "வாயை மூடு" அல்லது "பேசுவதை நிறுத்து", அல்லது "உன் வேலையை பார்" என்பதன் மிகவும் கடுமையான, அவமரியாதையான வடிவமாக இது பயன்படுகிறது. ஒருவர் பேசுவது பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது எதிராளியை அவமானப்படுத்த நினைத்தாலோ, "உன் சூத்தை மூடு"(Shut your mouth/ass) என்று ஆக்ரோஷமாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அரசியல் கமெண்ட்கள், ட்விட்டர் (X), ஃபேஸ்புக் விவாதங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கமெண்ட்களில் சண்டையிடும்போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.  சூத்தில முடியா? ஆசனவாயில் சூத்து முடி சிக்கிக் கொண்டு அவஸ்தை, வலியை...

பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுப்பெயர்கள்

இன்றய காலகட்டங்களில், நாம் நம்முடைய உறவிண்கற்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். நம்முடைய தமிழ்ப் பண்பாட்டில் , ஒவ்வொரு உறவுக்கும் தனிப்பட்ட பெயர்கள் உண்டு. அதனை இங்கு காண்போம்: தம்பதி- மணவினையர், சோடி, இரட்டை. கணவன் மனைவியினை அழைக்கும் விதம் - பெண்டில் , என்னவள் , இஞ்சாருமப்பா, பெயர்கூறி அழைத்தல் (தமிழ்நாட்டு வழக்கு) மனைவி கணவனை அழைக்கும் விதம் - என்னவன், இஞ்சாருங்கோ/ இஞ்சாருங்கோப்பா, இஞ்சையப்பா , இஞ்சையுங்கோ , என்னங்கம். ஈற்று, பேற்று - ஈன்ற மகளும் அவர்களின் பிள்ளைகளும் காதலர்: காதலன் - அன்பன், கண்ணாளன், வயவன் ,நயவன், காந்தன் காதலி - அன்பள், கண்ணாட்டி, காந்தை, வயவள், நயவள். கள்ளக்காதலன் - வராசனன் கள்ளக்காதலி - வராசனி நட்பாளர் - நண்பர் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் யாவை? பெற்றோர் - அம்மையப்பர், இருமுதுகுரவர், ஈன்றவர். வம்சம்   - கால்வழி, பரவனி, தலைமுறை, பிறங்கடை, சந்ததி. சரவடி - தல...

திருநங்கைகளுடன் தன்னினச் சேர்க்கையாளர்களை ஏன் ஒப்பிடக்கூடாது?

மூன்றாம் பாலினத்தவர்கள்(Transgender​/Third Gender) என அழைக்கப்படும் திருநம்பி(பிறப்பில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள்), மற்றும் திருநங்கை(பிறப்பில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள்) யுடன் ஏன் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை(Gay/Bisexual) ஒப்பிடுவது மிகவும் தவறாகும். கே(Gay), பைசெக்சுவல்(Bisexual) எனப்படும் ஓர்பாலின/தன்பாலின ஈர்ப்பாலர்கள் மற்றும் எதிர்பாலின ஈர்ப்பாலர்கள் (Straight) என அறியப்படும் ஆண்களுக்கான பாலியல் பல்வகைமையை(Sexual Orientation) மூன்றாம் பாலினத்தவர்களின் இயல்பு, தோற்றத்துடன் ஒப்பிடுவது தவறாகும்.

தமிழில் உள்ள உறவு முறைகளும் அவற்றிற்கான விளக்கங்களும்

அரையாண்டு தேர்வு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு உறக்கத்திலிருந்து எழவே மனமில்லாமல் உருண்டு புரண்டு உறங்கிக் கொண்டிருந்தான் ராமு. அம்மா கௌரி பரபரப்பாக சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தத்தோடு சமைத்துக் கொண்டிருந்தாள். அப்பா ஷங்கர் காலையிலேயே கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். ராமு படுக்கையை விட்டு இன்னும் எழாமல் இருப்பதை இதற்கு மேலும் கௌரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனது அறைக்குள் நுழைந்து.. கௌரி : ராமு உறங்கினது போதும். நீ படுக்கையை விட்டு எழுந்தா உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன். சொல்லட்டுமா? வேணாமா? ராமு : அம்மா நீங்க சொல்லுங்க. நான் எழுந்திருக்கிறேன். கௌரி : உன்னோட அத்தை மாமாவும் மாமா பொண்ணு வருணவியும் இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறாங்க. ராமு : ஹைய்யா! நிஜமாவா சொல்றீங்க?! மாமா வெளிநாட்டுக்குப் போயி ரெண்டு வருஷம் ஆயிடுச்சே?! கௌரி : ஆமாம் அதனாலதான் இந்த டிசம்பர் விடுமுறையில ரெண்டு வாரம் நம்ம கூட இருக்கப் போறாங்க பாட்டி தாத்தாவும் கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க. கௌதம் : (காய்கறிகளை கொ...