குளிப்பது என்பது உடலை சுத்தமாக்கும் மிகவும் முக்கியமான சுகாதாரப்பழக்கம் ஆகும். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் பலர் காக்காய் குளியல் போட்டுக் கொண்டு திரிகிறார்கள். "காக்காய் குளியல்" என்பது, ஒருவர் குளிக்கும்போது, தண்ணீரில் உடல் முழுவதையும் நனைத்து, பின் உடனே எழுந்து, தலையையும் உடலையும் உதறிக்கொண்டு பறப்பது போல், அல்லது அசைத்துக்கொள்வது போல், விரைவாக முடித்துக்கொள்ளும் ஒரு குளியல் முறையைக் குறிக்கிறது. இது பொதுவாக முழுமையாக குளிக்காமல், அவசரமாக செய்யப்படும் ஒரு குளியல் முறையாகும். ஆண்கள் நன்றாக குளிப்பதற்கு அதிக நீர் தேவை, உங்களுக்கு அது உங்கள் வீட்டில் கிடைக்காவிட்டால் கடல், குளம், ஆறு போன்ற இடங்களுக்குச் சென்றும் கூட குளிக்கலாம். ஆண்கள் குளிக்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை நனைய வேண்டும். அத்துடன் ஆண்குறியின் மொட்டு, சூத்தோட்டை கூட நனைந்து சுத்தமாக வேண்டும். அந்தளவுக்கு ஆண்கள் சுதந்திரமாக குளிக்க மூடிய குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஏற்ற ஆடைகள் அணிந்து சுதந்திரமாக பொது இடங்களில் குளிக்க வேண்டும். சுதந்திரமாக நிர்வாணமாக குளிப்பதில...
Comments
Post a Comment