Skip to main content

Posts

Showing posts with the label Marriage

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


விரக தாபம் என்றால் என்ன?

விரக தாபம் என்பது காதலில் பிரிவின் துயரால் அல்லது சேராத ஏக்கத்தால் ஏற்படும் மன மற்றும் உடல் வெப்பம் அல்லது தவிப்பு ஆகும். இது விரகம்(பிரிவு) மற்றும் தாபம்(அனல்/வேதனை) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும். இது காதலனை/கணவனை அல்லது காதலியை/மனைவியை பிரிந்திருக்கும் போது ஏற்படும் தனிமைத் துயரம், தூக்கமின்மை, உடல் மெலிவு மற்றும் உள்ளம் உருகும் நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது. சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும் போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி ! மனைவி தேவகி தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கடந்த மூன்று மாதங்களாகவே தேவகி தரையில்தான் படுத்துத் தூங்குகிறாள். இரவு நேரங்களில் சந்தானம் தன் மனைவியைப் பார்த்து பார்த்து ஏங்கினான். தூக்கம் வராது படுக்கையில் புரண்டான். நீண்ட பல இரவுகளுக்குப் பிறகுதான் இழப்பின் கனம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. என்ன இருந்தாலும் தேவகி அவனை இப்படித் தவிக்க விட்டிருக்கக் கூடாதுதான். தினசரி இரவுகளில் பாலுறவுத் தேவை அவனுள் புரண்டு புரண்டு சுழியிட்டது. கடந்த ஒருவருடமாக தேவகியிடம் பகிர்ந்துகொண்ட படுக்கை அறைக் கேளிக்கைகள் அ...

அணில் கொறித்த பழங்களும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளும்

அணில் கொந்திய மாம்பழம் ஏன் அவ்வளவு சுவையாக இருக்கு தெரியுமா? "அணில் கொந்திய மாம்பழம் என்றால் அது மிகவும் சுவையாக இருக்கும்" என்று நம்மில் பல பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கு.   உண்மையில் அணில் கொந்தியதால் மாம்பழம், கொய்யாப்பழம் இனிப்பாக மாறுவதில்லை! விஷயம் என்னவென்றால்... மாம்பழம் நல்லா பழுத்ததும் அதில் இருக்கிற மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். அப்போதான் அந்த சூப்பரான சுவை வரும். அந்த மணத்தை விரைவாக கண்டுபிடிக்கிற ஆள்தான் இந்த அணிலார்! மரத்தில 50 மாங்காய் இருந்தாலும், புளிக்கிற காயை தொடமாட்டார். அரைகுறையா பழுத்ததை கண்டுகொள்ளமாட்டார். நல்லா பழுத்து, இனிப்பா இருக்கிறதைத்தான் டேஸ்ட் பண்ணுவார்! அதனால் தான் அணில் கொத்திய மாம்பழத்தை சாப்பிடும் போது, “அடடா… அணில் கொந்தியதாலதான் இவ்வளவு சுவையா இருக்கு போல!” என்று நமக்குத் தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், அணில் மாம்பழத்தைச் சுவையாக்கவில்லை. சுவையான மாம்பழத்தை முன்கூட்டியே கண்டுபிடிச்சிருக்கு! ஒரு வகையில பார்த்தா, மாம்பழத்துக்கு Quality Control Officer அணில்தான்! ஆனால் அணில் கடித்த பழத்தில் கிருமிகள் இருக்க வாய்ப்பு இருப்பதால், “Quali...

ஜாதகத்தை வைத்து தன்னினச்சேர்க்கையாளர்களை அடையாளம் காண முடியுமா?

நம் நாட்டின் பாரம்பரிய ஜோதிட முறைகள் மூலம் ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவர்களின் பாலியல் நாட்டம், அவர்களுக்கு யார் மீது பாலியல் ஈர்ப்பு ஏற்படும் போன்றவற்றை அறிய முடியுமா? ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வெள்ளி/சுக்கிரம்(Venus) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவள் எவ்வாறான காதல் வாழ்க்கையை விரும்புவாள் என்பதையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை எவ்வாறு வாழ்வாள் என்பதையும் கணிக்க முடியும். அவளது ஜாதகத்தில் செவ்வாய்(Mars) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவள் எவ்வாறான ஆண்களை விரும்பி தன் துணையாக ஏற்றுக் கொள்வாள் என்பதை கணிக்க முடியும்.  அதே போல ஒரு ஆணின் ஜாதகத்தில் வெள்ளி/சுக்கிரம்(Venus) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவனுக்கு எவ்வாறான பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும். அவனது ஜாதகத்தில் உள்ள செவ்வாய்(Mars) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை எவ்வாறு வாழ்வான் என்பதையும், அவனது காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் கணிக்க முடியும். இந்த கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தின் கட்டமைப்பில் மிதுனத்தின் வீட்டில்(Gemini), கன்னியின் வீட்டில்(Virgo), தனுசின் வீட்டில்(Sagi...

காண்டம் போடாமல் கண்டம் விட்டு கண்டம் தாண்டினால் என்ன ஆகும்?

ஆண்கள் தமது ஆண்குறியை ஏவுகணைகள் என்று வர்ணிப்பது உண்டு. அவ்வாறான ஏவுகணைகளை ஆண்கள் காண்டம் போடாமல் கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஏவினால், இனக்கலப்பு ஏற்பட்டு நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால் அது எப்போதும் மகிழ்ச்சியான விடையமாக இருக்கும் என்று கூற முடியாது. சில அழகான பெற்றோர்களுக்கு அவலட்சணமான தோற்றத்தில் குழந்தைகள் பிறப்பதற்கும், சில அவலட்சணமான பெற்றோர்களுக்கு அழகான குழந்தைகள் பிறப்பதற்கும் காரணம் அவர்களின் மூதாதையர்கள், பரம்பரை அலகுகள் ஆகும். இனம் மாறி காண்டம் போடாமல் உடலுறவு கொள்ளும் போது இது தொடர்பாக கவனத்தில் கொள்ளாவிட்டால், சில பரம்பரை நோய்கள் கூட உங்கள் குழந்தைகளிடம் வெளிப்படலாம். இனம்மாறி உடலுறவு கொள்ளும் போது உங்கள் பிள்ளைகளின் தோற்றம், குணம், இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் உங்களால் பொறுப்புடன் நடந்து கொள்ள முடியுமாக இருந்தால் மாத்திரம் காண்டம் இன்றி உடலுறவு கொள்ளவும். ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா? ஒரு நைஜீரின ஆணுக்கும், இந்திய பெண்ணுக்கு பிறந்த பையன் எப்படி இருப்பான்?

கணவர் Gay என தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திர முடிவு

குழந்தை பிறந்த பிறகு தான் ஒரு Gay என ஒப்புக்கொண்ட காதல் கணவன். பிரிவதற்கு பதில் ஒரே வீட்டில் வாழ முடிவு எடுத்ததாக கூறி ஆச்சரியப்படுத்திய பெண். வீட்டின் கீழ் தளத்தில் கணவரும் அவரின் Gay பார்ட்னரும், மேலே தானும் தன் மகனும் வாழ்வதாக அவர் தெரிவித்தது இணையத்தை பற்றி எரிய வைத்துள்ளது. திருமணத்திற்கு முன்பே உண்மையை சொல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஒரு குரூப்பும், சண்டை போட்டு பிரிவதை விட குழந்தையின் எதிர்காலத்திற்காக மெச்சூரிட்டியோடு இந்த முடிவை எடுத்தது நல்லது என இன்னொரு குரூப்பும் முட்டி மோதி வருகின்றனர். இந்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டதில் இருந்து பலர் இது தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இல்லை புரியலை. அவன் மூலமாக குழந்தை பிறந்த பிறகு எப்படி அவன் ஓரினச்சேர்க்கையாளன்(தன்னினச்சேர்க்கையாளன்) என சொல்ல முடியும்? எனக்கு தெரிந்து அவனுக்கு நல்ல மருத்துவரிடம் காட்டி கவுன்சிலிங் தான் குடுக்கணும். அதைவிட்டு இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று பலர் தமது சந்தேகங்களை வெளியிட்டிருந்தனர். ஆண் தன்னினச்சேர்க்கையாளர்கள் ஒன்றும் ஆண்மையற்றவர்கள் அல்ல. அவர்களால் தா...

தன்னினச்சேர்க்கையாளர்களிடம் தோற்றுப் போகும் Straight ஆண்கள்

தினமும் ஒரு பெண்ணுடம் உடலுறவு கொள்ளக் கூடிய இயலுமை அனைத்து Straight ஆண்களிடமும் இருந்தாலும் சமூக கட்டுப்பாடுகள், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு, சமூக கட்டமைப்புகள், பால்வினை நோய் தொற்றுகள் போன்றன Straight ஆண்களை கட்டுப்படுத்தி காய வைக்கின்றன. Straight ஆண்கள் திருமணம் செய்தால் கூட நினைத்த நேரத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியாது. அதற்கும் Consent வேண்டும். மனைவி "No Means No" சொன்னால், கல்யாணம் ஆகி இருந்தால் கூட ஆண்கள் கை அடித்து விட்டு தான் போர்த்துக் கொண்டு தூங்க வேண்டும். ஆனால் வானவில் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அதாவது Gay, Bisexual எனப்படும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அவர்களால் நினைத்த நேரத்தில் யார் கூட வேண்டுமானாலும் படுக்க முடியும். Gay, Bisexual ஆண்கள் நினைத்தால் டெய்லி பண்ணக் கூடிய விஷயத்தை Straight ஆண்களால் மாதம் ஒரு வாட்டி, அதுவும் பாவப்பட்டு மனைவி அனுமதித்தால் தான் பண்ண முடியும்.  Gay, Bisexual ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் Straight ஆண்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிடியாக்கள், அதாவது விபச்சாரிகள் கூட தோ...

ஆம்பளையும் ஆம்பளையும் பண்ணுவது அருவருக்கத்தக்க விடையமா?

ஆம்பளையும் ஆம்பளையும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க விடையமா? ஆமாங்க. ஒரு Straight ஆணும் இன்னொரு Gay அல்லது Bisexual ஆணும் உடலுறவு கொள்வது/கசமுசா பண்ணுவது என்னவோ Straight ஆண்களைப் பொறுத்தவரையில் அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான விடையமாகும். ஆனால் அதே போன்றதே ஒரு Gay ஆணும் Straight பெண்ணும் உடலுறவு கொள்வது/கசமுசா பண்ணுவது அல்லது பண்ணுவது பற்றி யோசிப்பதாகும். இது Lesbian பெண்ணும் Straight ஆணுடம் உடலுறவு கொள்வதற்கும் பொருந்தும். இங்கு எதுவும் முழு மனதுடன் நடைபெறாது. உங்களுக்கு வந்தால் தான் இரத்தமா? உங்களுக்கு மாத்திரம் தான் இந்த மாதிரி விடையங்களை அருவருப்பாக பார்க்க முடியுமா என்று தமது மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் பல Gay ஆண்கள் வெளிப்படுத்துகிறார்கள். சில Gay ஆண்களின் பெற்றோர்களுக்கும் தமது மகன் Gay என தெரிந்தும் கூட, ஊர் உலகத்திற்காக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதெல்லாம் காலக் கொடுமை. இங்கு அந்த பெண்ணின் வாழ்க்கை பாழாகிறதா? நிச்சயமாக இல்லை. தன் கணவன் ஒரு தன்னினச்சேர்க்கையாளன் என்று தெரிந்தால் நிச்சயமாக அவளால் இன்னொரு வாழ்க்கையை தேடிக் கொள்ள முடியும். ஆனால் அது வர...

ஹோர்முஸ் நீரிணையை மூடிக்கொள்ளும் பொண்டாட்டி - நகைச்சுவை

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் அமெரிக்கா, ஈரான், மற்றும் இஸ்ரேல் இடையே யுத்தம் ஆரம்பிய காலத்தில் சமூக வலைத்தளங்களிலும், உலக அரசியல் மேடைகளிலும் பெரியளவில் பேசப்பட்ட ஒன்று தான் ஹோர்முஸ் நீரிணை ஆகும். ஹோர்முஸ் நீரிணை தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஹோர்முஸ் தீவும் அமைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைக்கும் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்? இது எவ்வாறு ஒரு நகைச்சுவையாக சமூகவலைத்தளங்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். " பொண்டாட்டி மார்களும் ஈரான் நாடு மாதிரி தான்.. சின்ன சண்ட ஒன்னு போட்டாலும் Hormuz நீரிணைய மூடிருவாளுங்க.. " என்று Huz Nie என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பின்னர் அது பலரால் Copy Paste செய்யப்பட்டு மிகவும் Viral ஆனது. இங்கு பெண்களை(மனைவி) ஈரான் என்று கருதி, Hormuz நீரிணையை பெண்குறி/புண்டை/கூதியுடன் ஒப்பிட்டுள்ளார். அதே போல சரக்கு கப்பல...

அன்புக்கு மண்டியிடு ஆணைக்கு மண்டியிடாதே

செக்ஸ் செய்யும் போது ஆண்கள் அதிகம் ரசித்து அனுபவிக்கும் முன் விளையாட்டுக்களில் பிரதானமானது வாய்வழிப் பாலுறவாகும். ஒவ்வொரு ஆண்களின் முதலிரவுக்கான எதிர்பார்ப்புக்களில் தனது மனைவி தன்னுடைய ஆண்குறியை வாய் வைத்து சூப்புவது முக்கியமானதாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பு மாத்திரம் முதலிரவில் அவனுக்கு நிறைவேறி விட்டால், மனைவியை தலையில் தூக்கி வைத்து வாழ் நாள் முழுவதும் கொண்டாட அவன் தயங்க மாட்டான். மனைவி, அல்லது காதலில் தன்னுடைய சுன்னியை ஊம்ப மறுத்தால் அதனை விட மன வேதனை வேறு எதுவும் செக்ஸைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு இருக்காது. உங்கள் புருஷனுக்கு நீங்க ஊம்பலனா, வேறு யாரு ஊம்புவா? என்று பெண்கள் யோசிக்க ஆரம்பித்தாலே பல குடும்பப்பிரச்சனைகள் பெரிதாக மாறுவது தவிர்க்கப்படும். சுன்னி ஊம்புறதுக்கும் குடும்ப பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? எல்லா சம்பந்தமும் இருக்கும். தன் மனைவி தன்னோட அண்குறியை வாய் வைத்து சப்ப மறுக்கிறாள் என்றால், அந்த ஆண் நிச்சயம் அந்த சுகத்தை வெளியில் அனுபவிக்க ஆரம்பிப்பான். ஹோட்டல் சாப்பாடு பிடித்துப்போய் விட்டால், வீட்டு சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது. அப்புறம் என்ன மெதுவாக ஒவ்வொரு பிர...

விவரம் புரிய முன்பு கன்னி கழியும் தன்னினச்சேர்க்கையாளர்கள்

இன்றைய காலகட்டத்தில் தன்னினச்சேர்க்கை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் மிகவும் குறைவான நபர்களே உள்ளனர். அந்தளவுக்கு தன்னினச்சேர்க்கையை தவறான கண்ணோட்டத்தில் கூட பரவலாக பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புகிறார்கள். ஆனால் அது பற்றிய போதிய அறிவு பலருக்கு கிடைப்பதில்லை. ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீதும், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீதும் ஈர்ப்பு, காதல், காமம் ஏற்படுவது தன்னினச்சேர்க்கைக்கான ஆரம்பப் புள்ளியாகும். பொதுவாக ஆண்களுக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபட சந்தர்ப்பம் அமையும் வரை, அவர்களால் தமது Sexual Orientation தொடர்பில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. அது வரை வேண்டும் என்றால் தாங்கள் அக்மார்க் Straight ஆண்கள் என்று தம்மை புகழ்ந்து கொள்ளலாம். ஒரு ஆண் இன்னொரு ஆண்யை பார்க்கும் போது, அல்லது அவனுடைய ஆண்குறியை அமுக்கும் போது, பிடித்திருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்தால் அவனுக்கு தன்னினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளது எனலாம். ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது. நமது சமூகத்தில் உள்ள பல ஆண்கள் Bisexual or Bicurious(நான்கு சுவற்றுக்குள் ஆசைக்கு ஒரு வாட்டி ஓட்டி பார்க்கும் ஆண்கள்) ஆண்களாகவே உள்ளனர் ...

முதலிரவை ஹோட்டலில் ரூம் போட்டு கொண்டாடுவது எப்படி?

முதல் இரவு என்பது திருமணமான ஆணும் பெண்ணும் தமது இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கும் ராத்திரியாகும். இதனை நம் முன்னோர்கள் மணமகனது அல்லது மணமகளது வீட்டிலேயே ஏற்பாடு செய்திருப்பர். சில ஊர்/சாதி சம்பிரதாயங்களின் அடிப்படையில் இது மாறுபடும். அந்தக் காலத்தில் அநேகமாக மணமகன் வீட்டிலேயே முதலிரவு நடைபெறுவது உண்டு. ஏன் பையன் வீட்ல முதலிரவு நடக்கின்றது என்றால் மணமகளின் கன்னித்தன்மை பரிசோதனைதான் முதலிரவு. முதலிரவு முடிஞ்ச மறு நாள் காலை பொண்ணோட நாத்தனார்தான் வந்து அந்த ரூம் கிளீன் பண்ணுவாங்க. அவங்க குடுக்குற ரிசல்ட்ட்டுக்காக வெளிய பெருசுங்க காத்திட்டு இருக்கும். ஆச்சா? ஆகலியா? கவலை அவங்களுக்கு. ஆனா நாத்தனாருக்கோ பொண்ணு கன்னிதன்மையோட வந்திச்சா? இல்லையா? என்ற மனக்குழப்பம் இருக்கும். ஆனால் இப்போது கன்னித்தன்மை பற்றிய புரிதல், விழிப்புணர்வு அதிகமாகி விட்டது. கன்னி கழியும் போது அவசியம் இரத்தம் வர வேண்டும் என்றில்லை. அதே நேரம் சைக்கிள் ஓட்டும் பெண்கள், தையல் வேலை செய்யும் பெண்கள், விளையாடும் பெண்களுக்கு சிறு வயதிலேயே கன்னிச்சவ்வு கிழிந்து விடுவது உண்டு. கிடைக்கிற புண்டைய வைத்து வாழத்தெரிந்தவனுக்கு தான் ...

கணவனும் மனைவியும் தாந்திரீக முறையில் உடலுறவு கொள்வது எப்படி?

தாந்திரீக தாம்பத்தியம்(Tantric Sex) என்பது உடல் இன்பத்திற்கு அப்பால், ஆன்மீக பிணைப்பு மற்றும் மன அமைதியை மேம்படுத்தும் பண்டைய இந்திய பயிற்சியாகும். இது தம்பதிகளுக்கிடையேயான புரிதலை அதிகரிக்கவும், Fast Ejaculation(Premature Ejaculation), Erection போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும், விவாகரத்து போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. இது ஆற்றலை(Energy) உணர்ந்து, ஆழமான காதலை வெளிப்படுத்தும் ஒரு கலையாக கருதப்படுகிறது. தாந்திரீக பாலியல் என்பது பண்டைய இந்திய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீகப் பாலியல் பயிற்சியாகும். இது வெறும் உடல் ரீதியான இன்பத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் மன ரீதியான பிணைப்பையும் ஆத்மார்த்தமான தேடலையும் முதன்மையாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலுறவின் போது கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் ஒரு நபர் தனது உள்மன ஆற்றலை விழிப்படையச் செய்ய முடியும் என்று இந்தத் தத்துவம் கூறுகிறது. இது தம்பதியினருக்கு இடையே ஆழமான நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்தப் ப...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

இடுமருந்து எனப்படும் ஹெர்பல் டாக்ஸிகாலஜி

கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், 15 குறி சொல்லும் சாமியாடிகள், 10 க்கும் மேற்பட்ட மாந்திரீகர்கள், 6 குடுகுடுப்பைகாரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மாநாட்டில் Uses and Effects of Indian Toxical Plants என்ற தலைப்பிலும் , 2010 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில் மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட  Dr.G. முகுந்தன்.BMHS.DYNT அவர்களின் ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த பதிவுஉருவாக்கப்பட்டுள்ளது. Dr.G. முகுந்தன்.BMHS.DYNT அவர்களின் ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள் விகடன் பத்திரிக்கையும், 2011 ஜனவரி 9ம் தேதி தினமலர் மற்றும் காலை கதிர் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. இடுமருந்து என்பது ஜோதிட பாஷையில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.செய்வினை,...

மருந்தீடு முறிக்கும் இடுமருந்து கல்பம் செய்வது எப்படி?

மருந்தீடு என்றது இது ஏதோ புது விஷயம் என்று நினைத்து விட வேண்டாம். இதனை பல்வேறு விதமாக அழைப்பர். இதனை பொதுவாக வசிய மருந்து என்பர். சிலர் பிறரை வசியப்படுத்தவும். அழிக்கவும் மருந்தீடுகள்(செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சு, கிருமி, பிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆண்டு பெண்ணிடு அதாவது ஆண் வசியம், பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்திடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார். " ஆண்டும் பெண்ணிடும் கருவாகப் போக்கென்று சொல்லக் கேளு காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல் நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால் குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும் " - ரோமரிஷி வைத்திய காவியம் 500. (ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர்- ரோம நாட்டிலிருந்து வந்தவர்) இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும். செய்முறை: வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூ...

திருமணம் என்பது தள்ளிப் போட வேண்டிய விஷயமா?

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20 க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படைச் சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்.  அவர் Post Graduate Degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும், அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 40,000(INR) க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும். பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர். சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை. பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை. வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும். அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா போல் இருக்க வேண்டும். கன்னி கழியாமல் காத்திருக்கும் ஆண்கள் 1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த...