Skip to main content

Posts

Showing posts with the label Marriage

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆம்பளையும் ஆம்பளையும் பண்ணுவது அருவருக்கத்தக்க விடையமா?

ஆம்பளையும் ஆம்பளையும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க விடையமா? ஆமாங்க. ஒரு Straight ஆணும் இன்னொரு Gay அல்லது Bisexual ஆணும் உடலுறவு கொள்வது/கசமுசா பண்ணுவது என்னவோ Straight ஆண்களைப் பொறுத்தவரையில் அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான விடையமாகும். ஆனால் அதே போன்றதே ஒரு Gay ஆணும் Straight பெண்ணும் உடலுறவு கொள்வது/கசமுசா பண்ணுவது அல்லது பண்ணுவது பற்றி யோசிப்பதாகும். இது Lesbian பெண்ணும் Straight ஆணுடம் உடலுறவு கொள்வதற்கும் பொருந்தும். இங்கு எதுவும் முழு மனதுடன் நடைபெறாது. உங்களுக்கு வந்தால் தான் இரத்தமா? உங்களுக்கு மாத்திரம் தான் இந்த மாதிரி விடையங்களை அருவருப்பாக பார்க்க முடியுமா என்று தமது மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் பல Gay ஆண்கள் வெளிப்படுத்துகிறார்கள். சில Gay ஆண்களின் பெற்றோர்களுக்கும் தமது மகன் Gay என தெரிந்தும் கூட, ஊர் உலகத்திற்காக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதெல்லாம் காலக் கொடுமை. இங்கு அந்த பெண்ணின் வாழ்க்கை பாழாகிறதா? நிச்சயமாக இல்லை. தன் கணவன் ஒரு தன்னினச்சேர்க்கையாளன் என்று தெரிந்தால் நிச்சயமாக அவளால் இன்னொரு வாழ்க்கையை தேடிக் கொள்ள முடியும். ஆனால் அது வர...

ஹோர்முஸ் நீரிணையை மூடிக்கொள்ளும் பொண்டாட்டி - நகைச்சுவை

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் அமெரிக்கா, ஈரான், மற்றும் இஸ்ரேல் இடையே யுத்தம் ஆரம்பிய காலத்தில் சமூக வலைத்தளங்களிலும், உலக அரசியல் மேடைகளிலும் பெரியளவில் பேசப்பட்ட ஒன்று தான் ஹோர்முஸ் நீரிணை ஆகும். ஹோர்முஸ் நீரிணை தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஹோர்முஸ் தீவும் அமைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைக்கும் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்? இது எவ்வாறு ஒரு நகைச்சுவையாக சமூகவலைத்தளங்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். " பொண்டாட்டி மார்களும் ஈரான் நாடு மாதிரி தான்.. சின்ன சண்ட ஒன்னு போட்டாலும் Hormuz நீரிணைய மூடிருவாளுங்க.. " என்று Huz Nie என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பின்னர் அது பலரால் Copy Paste செய்யப்பட்டு மிகவும் Viral ஆனது. இங்கு பெண்களை(மனைவி) ஈரான் என்று கருதி, Hormuz நீரிணையை பெண்குறி/புண்டை/கூதியுடன் ஒப்பிட்டுள்ளார். அதே போல சரக்கு கப்பல...

அன்புக்கு மண்டியிடு ஆணைக்கு மண்டியிடாதே

செக்ஸ் செய்யும் போது ஆண்கள் அதிகம் ரசித்து அனுபவிக்கும் முன் விளையாட்டுக்களில் பிரதானமானது வாய்வழிப் பாலுறவாகும். ஒவ்வொரு ஆண்களின் முதலிரவுக்கான எதிர்பார்ப்புக்களில் தனது மனைவி தன்னுடைய ஆண்குறியை வாய் வைத்து சூப்புவது முக்கியமானதாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பு மாத்திரம் முதலிரவில் அவனுக்கு நிறைவேறி விட்டால், மனைவியை தலையில் தூக்கி வைத்து வாழ் நாள் முழுவதும் கொண்டாட அவன் தயங்க மாட்டான். மனைவி, அல்லது காதலில் தன்னுடைய சுன்னியை ஊம்ப மறுத்தால் அதனை விட மன வேதனை வேறு எதுவும் செக்ஸைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு இருக்காது. உங்கள் புருஷனுக்கு நீங்க ஊம்பலனா, வேறு யாரு ஊம்புவா? என்று பெண்கள் யோசிக்க ஆரம்பித்தாலே பல குடும்பப்பிரச்சனைகள் பெரிதாக மாறுவது தவிர்க்கப்படும். சுன்னி ஊம்புறதுக்கும் குடும்ப பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? எல்லா சம்பந்தமும் இருக்கும். தன் மனைவி தன்னோட அண்குறியை வாய் வைத்து சப்ப மறுக்கிறாள் என்றால், அந்த ஆண் நிச்சயம் அந்த சுகத்தை வெளியில் அனுபவிக்க ஆரம்பிப்பான். ஹோட்டல் சாப்பாடு பிடித்துப்போய் விட்டால், வீட்டு சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது. அப்புறம் என்ன மெதுவாக ஒவ்வொரு பிர...

விவரம் புரிய முன்பு கன்னி கழியும் தன்னினச்சேர்க்கையாளர்கள்

இன்றைய காலகட்டத்தில் தன்னினச்சேர்க்கை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் மிகவும் குறைவான நபர்களே உள்ளனர். அந்தளவுக்கு தன்னினச்சேர்க்கையை தவறான கண்ணோட்டத்தில் கூட பரவலாக பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புகிறார்கள். ஆனால் அது பற்றிய போதிய அறிவு பலருக்கு கிடைப்பதில்லை. ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீதும், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீதும் ஈர்ப்பு, காதல், காமம் ஏற்படுவது தன்னினச்சேர்க்கைக்கான ஆரம்பப் புள்ளியாகும். பொதுவாக ஆண்களுக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபட சந்தர்ப்பம் அமையும் வரை, அவர்களால் தமது Sexual Orientation தொடர்பில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. அது வரை வேண்டும் என்றால் தாங்கள் அக்மார்க் Straight ஆண்கள் என்று தம்மை புகழ்ந்து கொள்ளலாம். ஒரு ஆண் இன்னொரு ஆண்யை பார்க்கும் போது, அல்லது அவனுடைய ஆண்குறியை அமுக்கும் போது, பிடித்திருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்தால் அவனுக்கு தன்னினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளது எனலாம். ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது. நமது சமூகத்தில் உள்ள பல ஆண்கள் Bisexual or Bicurious(நான்கு சுவற்றுக்குள் ஆசைக்கு ஒரு வாட்டி ஓட்டி பார்க்கும் ஆண்கள்) ஆண்களாகவே உள்ளனர் ...

முதலிரவை ஹோட்டலில் ரூம் போட்டு கொண்டாடுவது எப்படி?

முதல் இரவு என்பது திருமணமான ஆணும் பெண்ணும் தமது இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கும் ராத்திரியாகும். இதனை நம் முன்னோர்கள் மணமகனது அல்லது மணமகளது வீட்டிலேயே ஏற்பாடு செய்திருப்பர். சில ஊர்/சாதி சம்பிரதாயங்களின் அடிப்படையில் இது மாறுபடும். அந்தக் காலத்தில் அநேகமாக மணமகன் வீட்டிலேயே முதலிரவு நடைபெறுவது உண்டு. ஏன் பையன் வீட்ல முதலிரவு நடக்கின்றது என்றால் மணமகளின் கன்னித்தன்மை பரிசோதனைதான் முதலிரவு. முதலிரவு முடிஞ்ச மறு நாள் காலை பொண்ணோட நாத்தனார்தான் வந்து அந்த ரூம் கிளீன் பண்ணுவாங்க. அவங்க குடுக்குற ரிசல்ட்ட்டுக்காக வெளிய பெருசுங்க காத்திட்டு இருக்கும். ஆச்சா? ஆகலியா? கவலை அவங்களுக்கு. ஆனா நாத்தனாருக்கோ பொண்ணு கன்னிதன்மையோட வந்திச்சா? இல்லையா? என்ற மனக்குழப்பம் இருக்கும். ஆனால் இப்போது கன்னித்தன்மை பற்றிய புரிதல், விழிப்புணர்வு அதிகமாகி விட்டது. கன்னி கழியும் போது அவசியம் இரத்தம் வர வேண்டும் என்றில்லை. அதே நேரம் சைக்கிள் ஓட்டும் பெண்கள், தையல் வேலை செய்யும் பெண்கள், விளையாடும் பெண்களுக்கு சிறு வயதிலேயே கன்னிச்சவ்வு கிழிந்து விடுவது உண்டு. கிடைக்கிற புண்டைய வைத்து வாழத்தெரிந்தவனுக்கு தான் ...

கணவனும் மனைவியும் தாந்திரீக முறையில் உடலுறவு கொள்வது எப்படி?

தாந்திரீக தாம்பத்தியம்(Tantric Sex) என்பது உடல் இன்பத்திற்கு அப்பால், ஆன்மீக பிணைப்பு மற்றும் மன அமைதியை மேம்படுத்தும் பண்டைய இந்திய பயிற்சியாகும். இது தம்பதிகளுக்கிடையேயான புரிதலை அதிகரிக்கவும், Fast Ejaculation(Premature Ejaculation), Erection போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும், விவாகரத்து போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. இது ஆற்றலை(Energy) உணர்ந்து, ஆழமான காதலை வெளிப்படுத்தும் ஒரு கலையாக கருதப்படுகிறது. தாந்திரீக பாலியல் என்பது பண்டைய இந்திய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீகப் பாலியல் பயிற்சியாகும். இது வெறும் உடல் ரீதியான இன்பத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் மன ரீதியான பிணைப்பையும் ஆத்மார்த்தமான தேடலையும் முதன்மையாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலுறவின் போது கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் ஒரு நபர் தனது உள்மன ஆற்றலை விழிப்படையச் செய்ய முடியும் என்று இந்தத் தத்துவம் கூறுகிறது. இது தம்பதியினருக்கு இடையே ஆழமான நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்தப் ப...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

இடுமருந்து எனப்படும் ஹெர்பல் டாக்ஸிகாலஜி

கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், 15 குறி சொல்லும் சாமியாடிகள், 10 க்கும் மேற்பட்ட மாந்திரீகர்கள், 6 குடுகுடுப்பைகாரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மாநாட்டில் Uses and Effects of Indian Toxical Plants என்ற தலைப்பிலும் , 2010 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில் மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட  Dr.G. முகுந்தன்.BMHS.DYNT அவர்களின் ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த பதிவுஉருவாக்கப்பட்டுள்ளது. Dr.G. முகுந்தன்.BMHS.DYNT அவர்களின் ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள் விகடன் பத்திரிக்கையும், 2011 ஜனவரி 9ம் தேதி தினமலர் மற்றும் காலை கதிர் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. இடுமருந்து என்பது ஜோதிட பாஷையில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.செய்வினை,...

மருந்தீடு முறிக்கும் இடுமருந்து கல்பம் செய்வது எப்படி?

மருந்தீடு என்றது இது ஏதோ புது விஷயம் என்று நினைத்து விட வேண்டாம். இதனை பல்வேறு விதமாக அழைப்பர். இதனை பொதுவாக வசிய மருந்து என்பர். சிலர் பிறரை வசியப்படுத்தவும். அழிக்கவும் மருந்தீடுகள்(செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சு, கிருமி, பிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆண்டு பெண்ணிடு அதாவது ஆண் வசியம், பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்திடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார். " ஆண்டும் பெண்ணிடும் கருவாகப் போக்கென்று சொல்லக் கேளு காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல் நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால் குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும் " - ரோமரிஷி வைத்திய காவியம் 500. (ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர்- ரோம நாட்டிலிருந்து வந்தவர்) இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும். செய்முறை: வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூ...

திருமணம் என்பது தள்ளிப் போட வேண்டிய விஷயமா?

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20 க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படைச் சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்.  அவர் Post Graduate Degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும், அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 40,000(INR) க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும். பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர். சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை. பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை. வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும். அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா போல் இருக்க வேண்டும். கன்னி கழியாமல் காத்திருக்கும் ஆண்கள் 1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த...

மாமா பெண்ணை திருமணம் செய்வது பாதுகாப்பானதா?

இரத்த உறவுகளுக்கு இடைய திருமண உறவை ஏற்படுத்தலாமா? மாமா பெண்ணை திருமணம் செய்யலாமா? இயற்கையும் அறிவியலும் "இல்லை" என்கின்றன. மருத்துவ அடிப்படையில், நெருங்கிய இரத்த உறவுகளுக்கிடையேயான திருமணங்கள் (Consanguineous Marriage) பரிந்துரைக்கப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்: இத்தகைய தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளில் உடலியல்/மனக்குறைபாடுகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகம். மரபணு நோய்கள்: ரீசஸிவ் மரபணுக்கள் இணையும் வாய்ப்பு உயர்வதால், மரபுவழி நோய்கள்/பரம்பரை நோய்கள்(எ.கா: தாலசீமியா, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்) வெளிப்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. முக்கிய விளக்கம்: இது சமூகப் பார்வையில் "சொந்தம்" என்று தோன்றலாம், ஆனால் விஞ்ஞானப் பார்வையில் இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. அறிவுறுத்தல்: திருமண முடிவுக்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். காதல் முக்கியம், ஆனால் எதிர்கால சந்ததியின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

உங்கள் கணவர் ஒரு Gay ஆணா?

உங்கள் கணவருக்கு தனக்கு ஆண்கள் மேல் தான் நாட்டம் உள்ளது, தான் ஒரு ஓரின விரும்பி, ஓரினச்சேர்க்கையாளன், தன்னினச்சேர்க்கையாளன் என்று தெரிந்திருந்தால் அவர் உங்களை திருமணம் செய்து கொண்டிருக்கவே கூடாது. அது அவர் உங்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். அதை விட மிகப்பெரிய துரோகம் அவர் உங்க கூட உடலுறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது ஆகும். இதற்காக நீங்கள் தற்கொலை செய்வதோ, அல்லது வேறு ஏதாவது தவறான முடிவு எடுப்பது சிறந்த தீர்வாக இருக்காது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஒரு Straight ஆண்யை திருமணம் செய்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு பிறகு கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை திருத்துவது போல, பல பெண்களுடன் படுக்கும் ஆண்களைப் போல, குடிப்பழக்கம் உள்ள ஆண்களை திருத்துவது போல அவரை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தயவு செய்து நம்பிக்கை வைக்க வேண்டாம்.  ஏனென்றால் இடது கை பழக்கம் போன்று இதுவும் இயற்கையாகவே  அமைவது. அவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக நமது பக்கம் இழுக்க முடியாது. தலையில் அடித்து சத்தியம் பண்ணிய மறுக...

சாதி மறுப்பு திருமணம் செய்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கலப்பு திருமணம் செய்தால், வேறு சாதியினரை சேர்ந்தவர்களை, வேறு மதத்தினரை சேர்ந்தவர்களை, வேறு இனத்தவரை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுமா? அப்படியே குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. இவை ஜாதி மாறி திருமணம் செய்வதை தடுக்கும் வகையில் பரப்பப்படும் வதந்திகளாகும். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வேறு சாதியைச் சேர்ந்தவரை, அல்லது வேறு மதத்தை சேர்ந்தவரை, அல்லது வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு சொந்த சாதியில், சொந்த மதத்தில், சொந்த இனத்தில் திருமணம் செய்து உடலுறவு கொண்டால் உருவாகும் குழந்தைகளை விட மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் கிடைக்கும்.

பப்ளிக் டாய்லெட்டில் மாப்பிள்ளையிடம் மாட்டிக்கிட்ட மாமனார்

பாத்து சூதானமா நடந்துக்க, அப்புறம் அப்பன் வளர்ப்பு தப்பா போச்சின்னு நாலுப் பேரு, என் மூஞ்சில காரித் துப்புற மாதிரி வச்சிடாத, அவ்ளோதான் உனக்கு சொல்லிட்டேன், பாத்துக்கன்னு மகளுக்கு புத்தி சொன்னேன்.. மறுநாளே தாலியும் கழுத்துமா வந்து நின்ன என் பொண்ணப் பாத்து, அதிர்ச்சியில ஆடிப் போயிட்டேன். நான் அவ்ளோ சொல்லியும் என் பேச்சக் கொஞ்சம் கூட மதிக்கலையேன்னு ஆத்திரம் வந்துச்சு, இருந்தும்... ஆசிர்வாதம் பண்ணுங்கப்பான்னு, அழுதப்படியே பட்டுன்னு கால்ல விழுந்ததுக்குப் அப்புறம், என்னத்த கோவப்பட்டு என்ன பண்ணன்னு சிவனேன்னு நின்னேன். சும்மா சொல்லக் கூடாது என் பொண்ண, நானா தேடியிருந்தாக் கூட, இவ்ளோ லட்சணமா ஒருத்தனக் கண்டுப் பிடிச்சிருப்பனாங்குறது சந்தேகம் தான், பையன் அம்புட்டு அழகு. அப்படிப்பட்ட மாப்பிள்ள என் கால்ல விழுந்தா, தாங்குமா இந்த பாழும் மனசு....  அதான்,  ஐயய்யோ... எதுக்குப்பா என் காலுலல்லாம் விழுந்துக்குனுன்னு சொல்லி,  அன்போட தூக்கி நெஞ்சார அணைச்சிக்கிட்டேன். பொண்ணுக் கையைப் பிடிச்சிக்கின்னு கொஞ்ச தூரம் ஜோடியா நடந்துப் போனவன், என்ன நெனச்சானோ திடுதிப்புன்னு ஓடியாந்தான், எனக்கு மனசு பக்குன...

தாம்பத்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆண்குறியின் நீளம்

ஒரு ஆணுக்கு அவனோட ஆண்குறி தடிமனாக/மொத்தமாக இருந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் இந்திய/தெற்காசிய ஆண்களின் சராசரி அளவை(Average Size) விட அவனுக்கு ஆண்குறி நீளமாக, பெரிதாக இருந்தால் அவனது இல்லற வாழ்க்கை நிச்சயம் கேள்விக் குறி ஆகிவிடும். என்னங்க சொல்லுறீங்க? ஒரு ஆணுக்கு ஆண்குறி பெரிதாக இருந்தால் தானே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியும்னு ஊருக்குள்ள பேசிப்பாங்க? அதில் முழு உண்மை இல்லைங்க. அதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தும். என்னையா புதுசா குண்டை தூக்கி போடுறீங்க? இவ்வளவு காலமும் பெருசா வைச்சிருந்தா தான் கெத்துன்னு நம்பிட்டு இருக்கேங்க. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க.

விரும்பிய ஆண்யையும் பெண்ணையும் வசியம் செய்து அடைவது எப்படி?

ஹிப்னாடிசம் (Hypnotism) என்பது ஒருவர் மற்றொருவரின் மூளையின் செயல்பாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவரை தன் விருப்பப்படி இயக்கும் ஒரு கலை. ஆனால் இது தற்காலிகமாகவே ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். Magic Shows, Got Talent Reality Show நிகழ்ச்சிகளில் இதனை ஒருவர் மற்றவர்களுக்கு செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். வசியம்(Enchantment, Charm) செய்வதும் ஹிப்னாடிசமும் ஒன்றா? அவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் பல இருந்தாலும் நாம் புராதண கதைகளிலும், ஏழாம் அறிவு திரைப்படம்(நோக்கு வர்மம்), Disney காட்டூன் கதைகளிலும் திரைப்படங்களிலும்(Love Potion) பார்ப்பது போன்ற பல வகையான வசியங்கள் உண்மையில் உள்ளதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. அவை வெறுமனவே மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவையாகும். அதிலும் சில, மனிதர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் உள்ளன. வசியம் உண்மையா? என்பது தொடர்பில் நாம் ஆராயப் போவதில்லை. ஆனால் நமது நாட்டிலும், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இருக்கு பரவலான வசியங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

போட்ட ஜட்டியோட வா! கண் கலங்காம நான் வச்சு காப்பாத்துறேன்

ஆண்கள் ஜட்டியோடு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் ஜட்டியோடு வந்தால் பெண்கள் இருக்கும் இடத்தில் ஜட்டியோடு வருகிறாயே உனக்கு அறிவிருக்கா என்று அப்போதும் ஆண்கள்தான் சகஆண்களுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருப்பார்கள்.  பெண்களுக்கு இதில் எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் காலங்காலமாக பெண்ணிடம் ஆண்கள் முன் குனியாதே, ஆடைகளை கவனித்துக் கொள், உள்கச்சை வெளியில் தெரிகிறது பார். என்று சகபெண்களால் அறிவுறுத்தப்பட்டே வந்திருக்கிறார்கள். அதற்கொரு காரணம் இருந்தது, ஆண்கள் கயவர்கள், அவர்களிடம் இருந்து உன்னை நீ பாதுகாப்பது உன் பொறுப்பு, கடமை. எச்சரிக்கையாக இரு. வீட்டிற்குள் கூட அண்ணன், தம்பி, அப்பா என்று ஆண்கள் இருப்பார்கள், அதனால் நைட்டிக்கு பேன்ட் அணிந்து தூங்கு. தூக்கத்தில் ஆடைகள் மேலேறி தொடை தெரிந்துவிடக் கூடாது. உள்ளாடைகளை அகற்றாதே. அவ்வாறாக விதிகள் ஏராளம்.  இன்றும் கூட எல்லாமும் மாறிவிடவில்லை, இவை இருக்கவே செய்கின்றன. இது முதலில் ஆண்களுக்கு அளிக்க  வேண்டிய மரியாதை என்று நம்பவைக்கப்பட்டு, பிறகு ஆண்கள் மீதான நம்பிக்கையின்மை என்று புரியவைக்கப்...

இரண்டுக்கும் நடுவே திண்டாடும் பைசெக்ஸுவல் ஆண்கள்

Bisexual நபர்கள், தமக்கான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் போது தமது உடல் பசியை முழுமையாக தீர்க்கக் கூடியவர்களை தேடி தெரிவு செய்ய வேண்டும். அதன் மூலம், வீட்டில் சாப்பாடு கிடைக்காத போது, வெளியே சாப்பிட தோனாது. Bisexual ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆணின் மீதும் பெண்ணின் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது என்பது இயற்கையான விடையமாகும். ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதற்காக அவன் கூட, அல்லது அவள் கூட படுக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அதுக்கு நீங்கள் ஒரு Public Property(வேசி) யும் இல்லை. அது இயற்கை கொடுத்த தேர்வு மாத்திரமே. இயற்கை இரண்டு தெரிவுகளை கொடுத்திருந்தால் இரண்டையுமே அனுபவிக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. Bisexual ஆண்களுக்கும் பெண்களுக்கும் திரிஷா இல்லனா திவ்யா மட்டுமல்ல, தினேஷ் கூட கிடைக்கலாம்.

தலையணை மந்திரம் என்றால் என்ன?

தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே.  ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே அது தருகிறது. தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம், அத்துடன் அவர்களின் தனிமை நேரம். அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அந்நியோன்யமான உரையாடலே தலையணை மந்திரம். இந்த உரையாடலின் போது பாலுறுப்புக்கள் தூண்டப்பட்டு இருக்கும், அல்லது கிளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும். சுன்னி விறைத்திருக்கும் போது சுயபுத்தி ஒழுங்காக வேலை செய்யாது. சிந்தனை முழுக்க காமம் சார்ந்ததாகவே இருக்கும். சிலர் தலையணை மந்திரத்தை, தலையை அணைக்கும் மந்திரமாக கருதுவது உண்டு. அதாவது கணவனின் மடியை(ஆண்குறி, மற்றும் விதைகளை) மனைவி தன் தலையுடன் அணைத்து வாய்வழிப் பாலுறவில் ஈடுபடுவதை இது குறிக்கும். அந்த நேரத்தில் கணவனின் கைகள் மனைவியின் தலையை தடவிக் கொடுத்து, அணைத்துக் கொள்ளும்.  ஆண்கள் பாலுறவில் அதிகம் ஏங்குவது, ஆசைப்படுவது வாய் வழிப் பாலுறவு வைத்துக் கொள்வதை ஆகும். அநேகமான பெண்கள் அதனை செய்...