"கண்டமனூர் ஜமீன் என்ன கண்டம் பண்ணிட்டாரு" என்னும் வசனம் Kadhal Kirukkan(2000) திரைப்படத்தில் வரும் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒரு பிரபலமான நகைச்சுவை காட்சியுடன் தொடர்புடையதாகும். இது ஒரு ஆண் வகிக்கும் பதவியின் தரம் சார்ந்து நடந்து கொள்ளாமல், சந்தர்ப்ப சூழ் நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, சந்திக்கும் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வசனமாகும். கண்டமனூர்காரரு கண்டம் பண்ணிட்டாரு! கட்டுக்கோப்பாக வாழ்க்கையை வாழாமல், இது போல வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் ஓக்குற ஆண்மையுள்ள ஆண்கள் பலர் நமது சமூகத்தில் உள்ளனர். கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டால் தான் தவறு. ஒரு ஆணும் பெண்ணும், அல்லது ஒரு ஆணும் ஆணும் விருப்பப்பட்டு, இருவரது சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால் அதன் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் எடுத்து ஓட்டக் கூடாது. கண்டமனூர் ஜமீன் போல கண்டம் பண்ண ஏன் காண்டம் போட வேண்டும்? ஆமாங்க, நீங்க ஓக்கப் போற பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தை இருந்தால் பரவாயில்லை. உங்க மூலம் பிறக்கும் குழந்தைக்கு இனிஷியல் போட அவளுக்...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.