Skip to main content

Posts

Showing posts with the label Arunakodi

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியை ஆண்கள் இடுப்பு பகுதியில் உருட்டி விடுவது ஏன்?

ஆண்கள் வேட்டி கட்டிய பின்னரும், லுங்கி/சாரம் கட்டிய பின்னரும் அவற்றின் இடுப்பு பகுதியை கீழ் நோக்கி உருட்டி விடுவது அவற்றின் கட்டை இறுக்கமாக்குவதற்கு ஆகும். அவ்வாறு மடித்து விடுவது கிட்டத்தட்ட நீளமான சட்டையின் கைகளை மடித்து விடுவது போன்றதாகும். இடுப்பில் அரைஞாண் கயிறு இருக்கும் ஆண்கள், அந்த கயிற்றை லுங்கி/சாரம், வேட்டியின் கட்டின் மீது விட்டு, இவ்வாறு கீழ் நோக்கி உருட்டி மடித்து வேட்டியின் கட்டினை மேலும் உறுதியாக்குவர். வேட்டி, லுங்கி/சாரம் போன்றவற்றை சாதரணமாக சொருகி அணிந்தால் நடக்கும் போது கால்கள் இடறுண்டு, காலில் மிதி பட்டு அவற்றின் கட்டுகள் சீக்கிரம் அவிழலாம். இவ்வாறு இடுப்பு பகுதியில் உருட்டி மடிப்பதன் மூலம் மேல கூறியது போன்ற பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

எட்டுவது போல எத்தி இடுப்பை காட்டும் ஆண்கள்

நீங்கள் தெரிவு செய்து அணியும் சட்டை, டீ-சர்ட் சரியான நீளத்தில் உள்ளதா? அல்லது அளவுக்கு அதிகமாக இடுப்புக்குக் கீழே மறைக்கிறதா? இடுப்புக்குக் கீழே அதிகம் நீளமாக இருக்கும் சட்டைகளை ஆண்கள் Tuck In செய்து அணிவதே சிறந்தது. இல்லாவிட்டால், அது உங்கள் தோற்றத்தை பாழாக்கும். அதே நேரம் ஆண்கள் விரும்பினால் T-Shirt யும் பேண்டினுள்ளே Tuck In செய்து அணியலாம். ஆனால் ஆண்கள் T-Shirt அணியும் போது பேண்டினுள்ளே சொருகாமல் இருப்பதே சிறந்தது. அது மாத்திரமல்லாது, T-Shirt இன் நீளமானது இடுப்புக்குக் கீழே அதிகம் இருக்கக் கூடாது. T-Shirt அணிந்திருக்கும் போது உங்கள் கைகளை மேலே எட்டி எதையாவது எடுப்பது போன்று தூக்கினால் உங்கள் இடுப்பழகு, இடையழகு வெளித்தெரிய வேண்டும். பட்டும் படாமல் உங்கள் அந்தரங்க முடி(சுன்னி முடி) எட்டிப் பார்க்க வேண்டும். உங்கள் ஜட்டியின் Waistband லேசாக எட்டிப் பார்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் ஆணாக இருந்தால், உங்களின் செதுக்கப்பட்ட அடிவயிறு வெளித்தெரிய வேண்டும்(V-Cut/Abdominal Abs). அப்போது தான் அதனை எதேர்ச்சையாக பார்க்கின்றனவர்களுக்கு உங்கள் மீது ஆசை, காமம், மோகம் பிறக்கும்.

வெள்ளி அருணா கயிறு அணியும் ஆண்கள் கவனத்திற்கு

அருணாக்கொடி, அரணா கயிறு, அரைஞாண் கயிறு என ஆண்களின் இடுப்பில் அணியும் கறுப்பு நிற கயிற்றை பல்வேறு வட்டார வழக்குகளில் அழைப்பர். இதனை கயிற்றில் மாத்திரம் அல்ல, வெள்ளியிலும் செய்து அணியலாம். நீங்கள் அருணாக்கயிற்றை கயிற்றில் அணிந்தாலும், அல்லது வெள்ளியில் செய்து அணிந்தாலும் அதனை தளர்வாக அணியக் கூடாது. உடலுடன் ஒட்டியவாறு இருக்கும் வகையில் அவற்றை அணிய வேண்டும். கருப்பு கயிற்றை இடுப்பில் கட்டுவதாக இருந்தால் அதன் நீளத்தை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைக்கலாம். ஆனால் வெள்ளியில் செய்த அருணாக்கொடியை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைத்து அதன் எஸ்-வடிவ கொக்கியை(S-Hook Clasp) கொளுவ முடியாது.  பசங்க வளரும் போது அவர்களின் இடுப்பளவு மாறும் என்பதால் சிறு வயதில் இருந்தே சிலர் கயிற்றின் உதவியுடன் வெள்ளி அருணாக்கொடியை அணிவிக்கிறார்கள்.

ஆண்கள் ஏன் வெள்ளி ஆபரணங்களை அதிகம் அணிய வேண்டும்?

நடிகர் விஜய் வெள்ளியில்(சில்வர்) கடா போட்டிருப்பார். அதே போல நடிகர் தனுஷ் வெள்ளியில் செய்த கருங்காலி மாலை போட்டிருப்பார். இவர்கள் நினைத்தால் இவற்றில் தங்கத்தில் செய்து போட்டிருக்கலாம். ஆனால் போடவில்லை. ஏன்? ஆண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணிவதன் பின்னால் இரு முக்கியமான காரணங்கள் உள்ளன. Steel, Gold, Silver, Copper, Platinum போன்ற உலோகங்களிலேயே சிறந்த ஆற்றல் கடத்தி(Best Energy Conducting Metal) வெள்ளியாகும். அது உங்கள் உடலின் வெப்பனிலையை சம நிலைப்படுத்தி உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். அடுத்த காரணம், ஏனைய உலோகங்களை விட வெள்ளியானது ஜோதிட ரீதியாக சந்திரனுடன் தொடர்புடையமை ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் மனோகாரகன் ஆவார். மனிதர்களின் மனநிலை, உணர்வுகள், கற்பனைத்திறன், மற்றும் புத்தி ஆகியவற்றை ஆளுமை செய்பவர் சந்திரன் ஆவார். Camera, Light, Travel, Security என பிரபல்யமானவர்களுக்கு ஏற்கனவே பல மன ரீதியான அழுத்தங்கள்(Stresss) இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி சிறப்பாக தோன்ற இந்த வெள்ளி ஆபரணங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் அதிகம் மன அழுத்தத்தை சந்தித்து வந்த...

அரைஞாண் கயிற்றை வைத்து லுங்கி, வேட்டியின் கட்டை இறுக்கலாம்

ஆண்கள் லுங்கி, சாரம், வேட்டி போன்றவற்றை பல முறைகளில் கட்டலாம். ஆனால் எல்லா கட்டுகளும் ஆண்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உறுதியாக இருக்காது. சில கட்டுக்களை வேட்டியை இழுத்தாலே அவிழ்ந்து விடும். இடுப்பில் இருக்கும் வேட்டி, லுங்கி, சாரத்தின் கட்டின் உறுதி தொடர்பில் சந்தேகம் கொள்ளும் ஆண்கள், அவற்றின் கட்டின் உறுதியை உறுதி செய்யும் வகையில் அவற்றின் மீது Belt அணிவர், அல்லது இடுப்பு பகுதியில் வேட்டி/லுங்கியை கீழ் நோக்கி உருட்டி, Long Sleeve Shirts களின் கைகளை மடித்து விடுவது போல மடிப்பை உருவாகுவர். அதே போல உங்கள் இடுப்பில் அருணாக்கொடி/அரைஞாண் கயிறு இருந்தால் அதனை லுங்கி, வேட்டி, சாரத்தின் கட்டின் மீது விட்டு அவற்றின் கட்டினை உறுதியாக்கலாம். 

உடலை வளைத்து உடற்பயிற்சி, யோகாசனம் செய்யும் ஆண்கள்

உடலை வளைத்து உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் போன்றவை செய்யும் ஆண்கள் அதிகமாக கட் ஜட்டிகளையே தெரிவு செய்கிறார்கள். ஆண்களுக்கான Briefs, Thongs ஜட்டிகளை பொதுவாக கட் ஜட்டிகள் என அழைக்கலாம். அவை ஆங்கில எழுத்து "V" போன்ற அமைப்பில் அடிவயிறு, அந்தரங்கப் பகுதி, குண்டி, தொடை இடுக்கு போன்றவற்றை மாத்திரமே மறைக்கும். Trunks, Boxer Briefs போன்று ஷார்ட்ஸ் அணிந்தது போல தேவைக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைக்காது. தேவைக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கும் போது, ஆண்கள் உடலை வளைத்து உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை செய்யும் போது அசெளகரியமாக உணர்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். இலகுவாக உடலை வளைக்கக் கூடியதாக இருக்கது. ஜட்டியின் மேலதிக துணிகள் குண்டிப் பிளவுகளுக்குள் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு Trunks, Boxer Briefs வகை ஜட்டிகள் அணிந்திருக்கும் போது ஏற்படும்.

லுங்கி கட்டும் ஆண்களிடம் காணப்படும் பழக்கங்கள்

அன்றாட வாழ்க்கையில் லுங்கி, சாரம் அணியும் ஆண்களிடம் காணப்படும் பழக்கங்கள் தொடர்பில் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். பெண்களுக்கு எப்படி நைட்டியோ, அது போலவே ஆண்களுக்கு கலவியில் ஈடுபட வசதியான, அதாவது தூக்கிப் போட்டு ஓக்க வசதியான ஆடையாக லுங்கி, சாரம், வேட்டி போன்றன திகழ்கிறது. இருப்பினும் லுங்கி, சாரம் என்பன நமது பாரம்பரிய கலாச்சாரங்களுடன் ஒன்றிய, நமது நாட்டின் கால நிலைக்கு ஏற்ற காற்றோட்டமான ஆடையாகும். இதனை வீட்டில் இருக்கும் போதும் அணிந்திருக்கலாம், வெளியில் செல்லும் போது வேலை செய்யும் போதும் கூட அணிந்திருக்கலாம். ஜட்டி போடாமல் லுங்கி கட்டிக் கொண்டு மொட்டை மாடியில். கடற்கரையில் நின்று காற்று வாங்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது, தனிமையில் இருக்கும் போது இனிமை காண ஜட்டி போடாமல் லுங்கி/சாரம் கட்டும் ஆண்கள் நாம் லுங்கி, சாரத்தை எதற்காக அணிகிறோம் என்பதை வைத்து அவற்றை அணியும் போது அதனுள்ளே ஜட்டி போட வேண்டுமா? இல்லையா? என்பதை ஆண்கள் தீர்மானிப்பது வழமையாகும்.

ஜட்டி போடும் ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டலாமா?

ஆண்கள் விவசாயம் செய்யும் போது சேற்றில் இறங்கி வேலை செய்யும் போது அணிந்திருக்கும் ஆடைகளில் சேறு படுவதை தவிர்க்க, கோவணம் கட்டிக் கொண்டு முன்னர் விவசாயம் செய்தனர். கோவணம் கட்டுவதற்கு உதவியாக ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிற்றை அணிந்திருந்தனர். அரைஞாண் கயிறு என்பது நமது கலாச்சாரத்துடன் ஒன்றிய ஆண்களுக்கான அணிகலனாகவே பார்க்கப்படுகிறது.  ஆனால் அதனை பெண்களும் அணியலாம். அன்று ஜட்டிகள் இல்லை அதனால் கோவணம் கட்டுவதற்கு வசதியாக ஆண்கள் அரைஞாண் கயிற்றை இடுப்பில் அணிந்திருந்தனர். ஆனால் இன்று ஆண்களுக்கான உள்ளாடையாக ஜட்டிகள் உள்ளன. அவ்வாறான நிலையில் ஆண்கள் இன்றும் அரைஞாண் கயிறு அணிய வேண்டுமா? நிச்சயமாக அணிய வேண்டும்.

தொப்புள்கொடியை பவுடராக்கி மருந்தாக பயன்படுத்தலாமா?

யார் முட்டாள்? சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை(Stem Cells) அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.   அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா? அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில், தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள், அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொ...

தாயத்து அணியும் ஆண்கள்

தாயத்து(Amulet)/சுரை(Talisman), மந்திரித்த நூல் போன்ற மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை, சமூக நம்பிக்கை சார்ந்த அணிகலன்களை ஆண்கள் அழகுக்காகவும், நம்பிக்கைக்காகவும் அணிவர். ஆண்கள் அவற்றை பொதுவாக கழுத்தில் கட்டி தொங்க விடுவர், அல்லது மேற்கை/புஜத்தில்(Biceps) கட்டுவர். கோயில் நூல்களை மணிக்கட்டில் கட்டுவர். கண் திருஷ்டி படாமல் இருக்க, காத்துக் கறுப்பு அண்டாமல் இருக்க சில ஆண்கள் கணுக்காலில் கறுப்பு நிற கயிறு(Black Color Leg Anklet) கட்டுவர்.

ஆண்களின் அரைஞாண் கயிற்றை இதற்கும் பயன்படுத்தலாம்

பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு நீளமான கூந்தல் இருந்தால் Doggy Style இல் நாய் மாதிரி நிற்க வைத்து ஓக்கும் போது Support இற்கு பிடித்துக் கொள்ளலாம். அதே போல ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் Doggy Style இல் உடலுறவு கொள்ளும் போது Support இற்கு பிடித்துக் கொள்ள அவர்களின் இடுப்பில் உள்ள அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்தலாம். ஆண்களுடனோ, பெண்களுடனோ உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு குண்டிகள் பெரிதாக இருந்தால் அதனைக் கூட Support இற்கு பிடித்துக் கொள்ளலாம்.   வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருக்கும் ஆண்கள்