Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சாதி மறுப்பு திருமணம் செய்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கலப்பு திருமணம் செய்தால், வேறு சாதியினரை சேர்ந்தவர்களை, வேறு மதத்தினரை சேர்ந்தவர்களை, வேறு இனத்தவரை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுமா? அப்படியே குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்குமா?

Manly Topics Blog
நிச்சயமாக இல்லை. இவை ஜாதி மாறி திருமணம் செய்வதை தடுக்கும் வகையில் பரப்பப்படும் வதந்திகளாகும். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வேறு சாதியைச் சேர்ந்தவரை, அல்லது வேறு மதத்தை சேர்ந்தவரை, அல்லது வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு சொந்த சாதியில், சொந்த மதத்தில், சொந்த இனத்தில் திருமணம் செய்து உடலுறவு கொண்டால் உருவாகும் குழந்தைகளை விட மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் கிடைக்கும்.

Desi Men in Red Shirt - Men Chest Hair - Manliness

Desi Men in Veshti  - Walking with Veshti


Jatti Podum Aangal - Aangal Maanam

Men in Boxer Briefs Underwear

ஒரே குடும்பத்தினருக்குள் திருமணம் செய்வதால் அதாவது இரத்த உறவுகளுக்கு இடையே திருமணம் செய்தால், பெற்றோரிடமிருந்து அல்லது அவர்களின் முன்னோர்களிடம் இருந்து கடத்தப்படும் மறைந்திருக்கும்(recessive) மரபணு நோய்கள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம் வெளிப்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் தாலசீமியா, சிக்கிள் செல் அனீமியா, குருட்டுத்தன்மை, செவித்திறன் குறைபாடு, இதய நோய்கள், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பல பரம்பரை நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது மரபணுக்களின் பன்முகத்தன்மையை குறைத்து, நோய்களுக்கான பாதிப்பை இரட்டிப்பாக்குகிறது.

Desi Guy in Jeans with Signature Underwear

Desi Manly Men

Desi Manly Men

கலப்பு திருமணங்களின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மலட்டுத்தன்மை ஏப்போது ஏற்படும்? ஒரு சாதியைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ, மனிதர் அல்லாத வேறு ஒரு உயிரினத்தை திருமணம் செய்தாலோ அல்லது அந்த உயிரினத்துடன் உடலுறவு கொண்டாலோ தான் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். வருடத்தின் 365 நாட்களும் உடலுறவு கொண்டாலும் அவர்களுக்கு இடையில் குழந்தை உருவாகும் பொறிமுறை நடைபெறாது.

மனிதனின் விந்து விலங்குகளுடன் சேராது. விலங்குகளின் கருமுட்டை மனிதனின் விந்துடன் சேராது. விலங்குகளின் விந்து மனிதர்களின் கருமுட்டையுடன் சேராது.

Desi Manly Men

உயிரிகளுக்கிடையான இனக்கலப்பிற்கு உதாரணமாக குதிரை, கழுதை, சிங்கம், புலி போன்றவற்றின் இனக்கலப்பை கூறலாம்.

ஆண் குதிரையை பெண்கழுதையுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது மலட்டுத்தன்மையுடைய ஹின்னி (Sterile Hinny) உருவாகிறது.

ஆண் கழுதையை பெண்குதிரையுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது கோவேறுக் மலட்டுத்தன்மையுடைய கழுதை (Mule) உருவாகிறது.

ஆண் சிங்கத்தை பெண் புலியுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது மலட்டுத்தன்மையுடைய லைகர் (Liger) உருவாகிறது.

ஆண் புலியை பெண் சிங்கத்துடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது மலட்டுத்தன்மையுடைய டைகான் (Tigon) உருவாகிறது.

Keywords: சாதி ஒழிப்புத் திருமணம் (Caste Annihilation Marriage), சாதி கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், கலப்பு திருமணம், சுயமரியாதை திருமணம், செய்து கொண்டால் குழந்தை பிறக்காதா? இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், இஸ்லாமிய, பெளத்த, வேற்று இன ஆண், வேற்று இன பெண், வெளி நாட்டு ஆண், வெளி நாட்டு பெண், வெளி நாட்டு மாப்பிள்ளை, வெளியூர், நம்மூர், உள்ளூர், சம்பந்தம், ஆண்ட சாதி, அடிமை சாதி, மேல் ஜாதி, கீழ் ஜாதி

Comments

Popular posts from this blog

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

புலிப்பால் குடித்து வளரும் ஆண்கள்

தமிழ் சினிமாவில் வில்லன்கள் வீர வசனம் பேசும் போது தான் புலிப்பால் குடித்து வளர்ந்ததாக கூறி, மார்தட்டிக் கொள்வது உண்டு. அது மாத்திரம் அல்ல, கிராமப்புறங்களில் சிலர் இன்றும் கூட தாம் புலிப்பால் குடித்து வளர்ந்ததாக பெருமைப்படுவது உண்டு. உண்மையில் மனிதர்களால் புலியின் பாலை அருந்த முடியுமா? சிலர் அதனை இயற்கையான ஒரு நிகழ்வு அல்ல, அது தைரியம், வலிமை, வீரம் போன்ற பண்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உருவகம் எனவும் நம்புகின்றனர். அதாவது புலியைப் போன்ற வலிமையுடன் வளரும் ஆண்கள் என்று பொருள், ஏனெனில் புலிகள் வலிமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. உண்மையில் புலி போன்ற வன விலங்குகளின் பாலை மனிதர்கள் குடிக்கக் கூடியதாக இருந்தாலும், அதில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணங்கிகள், வைரஸ்கள் இருக்கலாம். அது மாத்திரமல்லாது, புலிகள் மாமிச உண்ணிகள் என்பதால் அவற்றின் பாலில், புரதச் சத்து பசுப்பாலை விட அதிகமாக இருப்பினும், அதிகம் அமிலத்தன்மை மிக்கதாக இருக்கலாம். புலியின் பாலில் இருந்து நெய் தயாரித்து அதனை உராய்வு நீக்கி திரவமாக(Lubricant) பயன்படுத்தியதற்கான குறிப்புகள் பண்டைய இந்திய நாகரிகங...

வேட்டியும் லுங்கியும் - உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, லுங்கி/சாரம் போன்றன நவீன ஆடைகளை விட ஒரு படி மேலே ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடியன. ஆனால் அவற்றை முறையாக, நேர்த்தியாக அணிந்தாலே இது சாத்தியம். வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் நடந்து வரும் போது காற்றில் அவை விலகி, வெளித்தெரியும் ஆண்களின் தொடைகளின் தரிசணத்தைக் காண கண் கோடி வேண்டும். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் போது மாத்திரம் அல்ல. ஆண்கள் விரும்பினால் வேட்டி கட்டும் போதும், லுங்கி/சாரம் கட்டும் போதும் கூட தமது முன்னழகையும் பின்னழகையும் அப்பட்டமாக ஒழிவுமறைவாக வெளிக்காட்டலாம்.

லுங்கியை வாயில் கடித்துக் கொண்டு ஆடை மாற்றும் ஆண்கள்

மூட்டிய லுங்கியை, அதாவது சாரம்/கைலியை ஆண்கள் கால் வழியாகவோ அல்லது தலை வழியாகவோ அணிந்து கொண்டு அதனை இடுப்பில் கட்டாமல் தோள் மூட்டில் தங்க வைத்துக் கொண்டு, லுங்கியின் ஒரு முனையை வாயில் பிடித்து பற்களால் கடித்துக் கொள்ளும் போது, அவர்களைச் சுற்றி உருவாகும் லுங்கியால் ஆன மறைவில் ஆண்களால் ஜட்டி, பேண்டை அணிய மாத்திரம் அல்ல, ஏற்கனவே அணிந்திருக்கும் ஜட்டி, பேண்டைக் கூட கழட்டி, முழு நிர்வாணம் ஆகாமல் ஆடை மாற்ற முடியும். ஆண்கள் லுங்கியை அவர்களின் தோள்களில் போர்வை போல போர்த்தி, பற்களால் பிடித்துக் கொள்ளும் போது, ஆடை மாற்றும் போது ஏற்படும் உடல் அசைவுகளுக்கு, லுங்கியானது இடுப்புக்கு கீழே இறங்காது. சில ஆண்கள் லுங்கியை போர்வை போல போர்த்தி, தோள்களில் மாத்திரம் தங்க வைப்பர். அவ்வாறு செய்தால், ஆண்கள் ஜட்டி, பேண்ட் அணிய லேசாக குனிந்தால் கூட இடுப்புக்குக் கீழே இருப்பதை எதிரில் இருப்பவரால் ஓரளவுக்காவது(Glimpse) பார்க்கக் கூடியதாக இருக்கும். சில ஆண்கள் லுங்கியை இடுப்பில் கட்டி, அதனை முழங்கல்களுக்கு மேல் மடித்துக் கட்டிய பின்னர், ஜட்டியை தொடை வரை அணிந்த பிறகு, லுங்கியை அவிழ்த்து மேலே குறிப்பிட்டது போல உடலை மறை...

தாம்பத்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆண்குறியின் நீளம்

ஒரு ஆணுக்கு அவனோட ஆண்குறி தடிமனாக/மொத்தமாக இருந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் இந்திய/தெற்காசிய ஆண்களின் சராசரி அளவை(Average Size) விட அவனுக்கு ஆண்குறி நீளமாக, பெரிதாக இருந்தால் அவனது இல்லற வாழ்க்கை நிச்சயம் கேள்விக் குறி ஆகிவிடும். என்னங்க சொல்லுறீங்க? ஒரு ஆணுக்கு ஆண்குறி பெரிதாக இருந்தால் தானே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியும்னு ஊருக்குள்ள பேசிப்பாங்க? அதில் முழு உண்மை இல்லைங்க. அதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தும். என்னையா புதுசா குண்டை தூக்கி போடுறீங்க? இவ்வளவு காலமும் பெருசா வைச்சிருந்தா தான் கெத்துன்னு நம்பிட்டு இருக்கேங்க. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க.