நறுமணம் என்பது பெண்களுக்கு மாத்திரமல்ல, ஆண்களுக்கும் ஒரு அணிகலனாகும். என்னதான் குளித்து ப்ரெஸ் ஆக இருந்தாலும் நாம் நறுமணங்கள், Perfumen, Scent, Attar, Deodorant போன்றவற்றை பயன்படுத்தா விட்டால், சில மணி நேரங்களிலேயே நம்மைச் சூழ ஒரு துர்வாடை, சகிக்க முடியாத மணம் உருவாகி விடும். அதிலும் குறிப்பாக வியர்வை சிந்த உழைக்கும் ஆண்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. என்னதான் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை தூய்மையானதாக இருந்தாலும் அதில் சீக்கிரம் கிருமி தொற்றுகள் ஏற்பட்டு துர்வாடை வீச ஆரம்பித்து விடும். அத்தர் (Attar) என்பது ரோஜா, மல்லிகை, சந்தனம் போன்ற இயற்கை மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் செறிவூட்டப்பட்ட நறுமண எண்ணெய் ஆகும். இது ஆல்கஹால் அற்றது, நீண்ட நேரம் (1-1.5 நாட்கள்) மணம் வீசக்கூடியது மற்றும் பாரம்பரியமாக இந்திய முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் ஒரு உயர்தர வாசனைத் திரவியமாகும். Read More: ஆண்கள் Perfume/Scent பயன்படுத்துவது எப்படி? ஆண்கள் அத்தரை பயன்படுத்தும் போது நேரடியாக அவற்றை மேற்கையில்/தோளில், கழுத்தில், அக்குள் பகுதியில், தாடியில், முழங்கையில், முதுகில் பூசக் கூடாது. அவ...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.