ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ரூமுக்குள் சென்று கதவை சாத்தினால் சந்தேகத்தில் எட்டிப் பார்க்கும் இந்த சமூகம் இன்னமும் இரண்டு ஆண்கள் ஒரு ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டால் சந்தேகத்தில் கூட எட்டிப் பார்ப்பதை தவிர்க்கின்றது.
அந்தளவுக்கு நாம் வாழும் சமூகம் தன்னினச்சேர்க்கையை ஆதரிக்காவிட்டாலும், கண்டு கொள்ளாமல் விடுகிறது. நீங்களே உங்களை கேட்டிப்பாருங்கள். உங்கள் முன்னால் இரண்டு நண்பர்கள் ஒரு ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டால் நீங்கள் அவர்களை சந்தேகப்படுவீர்களா? நிச்சயமாக இல்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் Gay/Bisexual ஆண்கள் ஓல் போட வேண்டும் என்றால் மிக இலகுவாக ஹோட்டலில் கூட ரூம் போட்டு ஓல் போடுகிறார்கள். ஆனால் என்ன, சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக Single Room போட வேண்டிய இடத்தில் Double Room போடுகிறார்கள். இந்த வாய்ப்பு தமக்கு அமையுதில்லையே என்று பல Straight ஆண்கள் புலம்புகிறார்கள்.
திருமணம் செய்து கொண்ட ஆண்கள் கூட இந்தளவுக்கு தமது மனைவியுடன் உடலுறவு கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடலுறவு கொண்டு, ஆசைப்பட்டவன் கூட எல்லாம் படுத்து, வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வானவில் வாழ்க்கை வாழ்கிறார்கள் பல அண்கள்.






Comments
Post a Comment