ஆண்கள் வயதுக்கு வந்து சுன்னி உருவி கை அடிக்க ஆரம்பித்த நாள் முதல் சாகும் வரை ஆண்களுக்கு எப்போதும் கை மட்டுமே தேவையான பாலியல் திருப்தியைக் கொடுக்கும்.

ஆண்கள் கை அடிக்கும் போது மாத்திரமே அதன் வேகத்தை, அதன் இறுக்கத்தை தேவைக்கு ஏற்றால் போல கூட்டி குறைத்து சுகம் காண முடியும். அதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் ஆண்களை மெதுவாக, அதிகம் இறுக்கமாக ஆண்குறியை பிடிக்காமல் குலுக்க வேண்டும் என்பார்கள்.

ஏன் என்றால் ஆண்களின் கைகளுக்குப் பழக்கப்பட்ட ஆண்குறியானது கை அடிக்கும் போது உணர்ந்த அதே இறுக்கத்தை, கை அடிக்கும் போது உணர்ந்த அதே வேகத்தை உடலுறவின் போது பெண்குறியிடமும்(அல்லது சூத்தோட்டையிடமும்) எதிர்பார்க்கும். அதனை பெண்குறி(அல்லது சூத்தோட்டை) ஈடு செய்யாத போது அது பாதியில் படுத்து விட அதிக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாகவே பல ஆண்கள் திருமணத்தின் பின்னரும் கை அடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ் கை அடிக்கும் வீடியோ லீக் ஆன போது அதைப் பார்த்திருந்த பலர் இப்போது இரண்டாம் கல்யாணம் பண்ணியதைப் பார்த்து நக்கலாக.. 2 பொஞ்சாதி இருந்துமாடா கைல புடிச்சிட்டு வீடியோ போட்டன்னு சமூக வலைத்தளங்களில் கேக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மாதம்பட்டியா இருந்தாலும், கூமாப்பட்டியா இருந்தாலும் ஆண்களுக்கு கை தரும் சுகத்தை வேறு எந்த பெண், ஆண், மூன்றாம் பாலினத்தவர்(Trans) என யாராலயும் தர முடியாது.
"தன்னை அறிந்தால்" னு சொல்வாங்க இல்ல. "தன்னோடதை" தன் கையை தவிர வேற யார் புரிஞ்சுக்க முடியும். கருப்போ, சிவப்போ, சிறுசோ, பெரிசோ, குட்டையோ, கோனையோ, எந்த பாகுபாடும் இல்லாம தொட்டு சுகம் குடுப்பது நம்ம கை மட்டும் தானே. ஒரு ஆணுக்கு Probably முதலும் கடைசியுமா சுகம் கொடுக்கறது அவன் கையாக தான் இருக்கும்.
 
குறிப்பு: ஆண்கள் சுய இன்பம் செய்யும் சுகத்தை விட அவர்கள் தமது ஆண்குறியை ஊம்பக் கொடுக்கும் போது கிடைக்கும் ஊம்பல் சுகம் பெரியது. ஒருவாட்டி சுன்னி ஊம்பக் கொடுத்திட்டால், ஆண்கள் கை அடிப்பதை வெறுக்க ஆரம்பிப்பர்.
 ஆண்களை அடக்க நினைக்கும் சில பெண்கள்
திருமணம் என்பதை நமது சமுதாயத்தின் கோட்பாடுகள் வழியாக பார்த்தால், அது நமது வாழ்வில் அடுத்த நிலைக்கு நம்மை நகர்த்திக் கொள்வதற்கான வழியாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த நிலை என்பது முன்னேற்றமாக இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் நிம்மதி, சுக துக்கங்கள், கருத்துகள் பகிர நமக்கென ஒரு நபர், சோர்வடையும் நேரம் தோள் சாய, சந்தோஷத் தருணங்களில் மகிழ்வை அதிகமாக்க, தொழிலில் இன்னும் முன்னேற ஒரு ஊக்கமாக என்று பல விதங்களில் அடுத்த நிலையை எட்டுவதற்காகத்தான் திருமணம் இருத்தல் வேண்டும்.
ஆனால் அப்படியே ஒருவர் வாழ்வை புரட்டிப் போட்டு ஏனடா வாழ்கிறோம் என்ற நிலைக்கு கொண்டு வருகிறது சிலரது திருமண வாழ்வு. ஆணாதிக்க சமூகத்தில் இந்நிலை பெண்களுக்குத்தான் அதிகம். இருந்தாலும், பல ஆண்களின் வாழ்வில் அவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெண் சுதந்திரம் என்பது தனக்கான அத்தனை முடிவையும் தானே எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் தானே தவிர, தன் இணையருக்கான முடிவுகளையும் தானே எடுப்பதல்ல. முற்போக்கு பேசும் சில பெண்கள் இதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
திருமணத்திற்கு முன் நான் பார்த்த ஆண்கள் சிலர், திருமணத்திற்கு பிறகு சோர்வான ஆண்களாகத்தான் மாறிவிட்டார்கள். உழைத்து குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும், சமையலிலிருந்து, பிள்ளை வளர்ப்புவரை பகிர்ந்து செய்தாலும், தன் இணையர்களின் எந்த சுதந்திரத்திலும் தான் தலையிடாமல் இருந்தாலும், தன் பிறந்த வீட்டாருடன் பேசுவதற்கோ, அவர்களை பார்த்து வருவதற்கோ, இல்லை நண்பர்களுடன் சில நேரங்கள் செலவழிப்பதற்கோ, ஒரு சினிமா பார்த்து வரவோ கூட, ஆண்கள் தன் இணையர்களின் அனுமதி வேண்டி காலில் விழுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது.
பெண்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள்? நிறைய ஆண்களும், நிறைய பெண்களைப் போல் தன் சுயம் இழந்துதான் வாழ்கிறார்கள்.  அந்த சந்தோஷம், அந்த சக்தி எல்லாம் எங்கோ தன் இணையரின் ஆக்கிரமிப்பில் தொலைத்து தான் வாழ்கிறார்கள்.
அதற்காக பெண்கள் எல்லாரையும் குறை சொல்லவில்லை. இது ஆண்களுக்கான தளம் என்பதால் ஆண்களின் பிரச்சினையை சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான். பல பெண்கள் ஆண்களால் பிரச்சனைகளுக்கு உள்ளாவதையும் மறுக்க முடியாது.
முற்போக்கான பெண்கள் என பிம்பம் கொண்ட பெண்கள் கூட சில விஷயங்களில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். இதைப்பற்றி பேசினால், ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் தானே, சிறிது காலமாவது ஆண்கள் அடிமைப்பட்டு கிடக்கட்டுமே என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்கள்!
யார் மேலும் ஆதிக்கமோ, யாரிடமும் அடிமைத்தனமோ இல்லாமல் வாழ்வதற்கு பேர் தானே சுதந்திரம்? இதென்ன மனப்பான்மை? என்றோ அவர்கள் எங்களை அடிமைப்படுத்தினார்கள், அதனால் இன்று நாங்களும் அடிமைப்படுத்துவோம் என்பது! 
என்றோ பல ஆண்கள் செய்ததற்கு இன்று அதிலிருந்தெல்லாம் விடுபட்டு சமநிலையில் வாழ நினைக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்களை பழி வாங்குவதா? 
ஒவ்வொரு உயிரும் தனி உயிர் இல்லையா? சமூகத்தில் மாற்றம் வர வேண்டுமென்றால் தனிமனித மாற்றங்கள் உருவெடுக்கும் போது அதை ஊக்குவிப்பது தானே சரி? ஒட்டு மொத்த சமூகத்தின் மேல் இருக்கும் வன்மத்தை ஒரு தனிமனிதரிடம் அவர் அதற்கெல்லாம் காரணமல்ல என்று தெரிந்தும் காட்டுவது சரியா?
அதிகாரம் கைக்கெட்டும் நிலையில் இருந்தால் இங்கு ஆணென்ன பெண்ணென்ன? ஆதிக்கம் செலுத்த அதை கையிலெடுத்து தானும் வாழாமல் மற்றவரையும் வாழவிடாமல் செய்வதற்கு பெயர் திருமணபந்தமில்லை. படுகுழி!
 
 
Comments
Post a Comment