Skip to main content

Posts

Showing posts with the label T-Shirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அதிகம் வியர்க்கும் ஆண்கள் ஏன் பனியன் அவசியம் அணிய வேண்டும்?

பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் எல்லா ஆண்களின் உடலிலும் வியர்வை அதிகமாக வெளியேறும். ஆனால் சில ஆண்களுக்கு அணிந்திருக்கும் சட்டை, பனியன், டீ-சேர்ட் முழுமையாக நனையும் அளவுக்கு வியர்ப்பது உண்டு. அதற்கு மருத்துவ காரணங்கள், பரம்பரை அலகுகள், பய உணர்வு போன்றன காரணமாக அமையலாம். நமது கால நிலைக்கு ஏற்றதல்லாத மேலாடைகளை அணிந்தாலும் ஆண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதிகமாக வியர்க்கும் ஆண்கள் பனியன்(Vest/Undershirt) அணிவது அவர்களின் உடலையும், அன்றாட ஆடையையும் சுத்தமாகவும் கச்சிதமாகவும் வைத்திருக்க மிகவும் அவசியமானது. உடலின் வெப்பத்தால் வெளியேறும் அதிகப்படியான வியர்வையை பனியன் முழுமையாக உறிஞ்சிவிடுகிறது. இதனால் வியர்வை உங்கள் மேல் சட்டையில்(Shirt) பட்டு, அல்லது டீ-சேர்ட்டில்(T-Shirt) அங்காங்கே ஊறி, அசிங்கமான திட்டுகளாக தெரிவது தவிர்க்கப்படும். வியர்வை நீண்ட நேரம் சட்டையில் படிந்தால் பாக்டீரியாக்கள் உருவாகி துர்நாற்றம் வீசும். தரமான காட்டன் பனியன் அணிவது துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதே நேரம் வியர்வையில் ஊறிய சட்டை, பனியன், டீ-சேர்ட் போன்றவற்றை அன்றன்றே துவைத்து காயப் போட வேண்டும். அதன் மூலம் கரு...

நெஞ்சு தெரிய சட்டை அணியும் ஆண்கள்

கவர்ச்சி காட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்கள் சட்டை, டீ-சேர்ட் அணியும் போது கூட அவர்களின் நெஞ்சுப் பகுதியை, அதிலும் குறிப்பாக அவர்களின் மயிர் படர்ந்த நெஞ்சை அதிகம் வெளிக்காட்டும் வகையில் சட்டை பட்டன்களை திறந்து விட்டிருப்பார்கள். அவ்வாறு திறந்த சட்டை பட்டன்களின் வாயிலாக ஆண்களின் நெஞ்சை இலகுவாக தரிசிக்கக் கூடியதாக இருக்கும். அண்கள் பனியன் அணிந்து சட்டை அணிந்திருந்தால் கூட, நெஞ்சு முழுமையாக வெளித்தெரியாவிட்டாலும், பனியனின் ஊடாக லேசாக எட்டிப் பார்க்கும் ஆண்களின் நெஞ்சு, அவர்களின் கை வைக்காத பனியனின் ஸ்ராப் கூட அவர்களுக்கு கவர்ச்சியை அள்ளிக் கொடுக்கும்.