Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்

பெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள்? யாரு சொன்னது இதோ உங்களுக்காக. ஆண்களுக்கான சிறந்த ஃபேஸ்மாஸ்க்.

1. சிறிது புதினா இலைகளுடன், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
Manly Topics Blog
2. பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Indian Men Facial - Face Mask for Men - Tamil Guide

3. வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ரோஸ் வாட்டர், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது கொக்கோ வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவினால், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பிம்பிள்கள் நீங்குவதோடு, மறைந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்

4. பப்பாளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தேய்த்து ஊற வைத்து நீரில் அலசினால், சருமத்தில் வெயிலின் தாக்கத்தினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.

5. வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Mappillai Sadangu

6. இந்த மாஸ்க்கிற்கு தேவையான களிமண் மூலிகை கடைகளில் கிடைக்கும். ஆகவே அதனை வாங்கி, அதோடு ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், களிமண் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை உறிஞ்சி வெளியேற்றி, முகத்திற்கு பொலிவைத் தரும். 

Comments

Popular posts from this blog

வேட்டியும் லுங்கியும் - உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, லுங்கி/சாரம் போன்றன நவீன ஆடைகளை விட ஒரு படி மேலே ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடியன. ஆனால் அவற்றை முறையாக, நேர்த்தியாக அணிந்தாலே இது சாத்தியம். வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் நடந்து வரும் போது காற்றில் அவை விலகி, வெளித்தெரியும் ஆண்களின் தொடைகளின் தரிசணத்தைக் காண கண் கோடி வேண்டும். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் போது மாத்திரம் அல்ல. ஆண்கள் விரும்பினால் வேட்டி கட்டும் போதும், லுங்கி/சாரம் கட்டும் போதும் கூட தமது முன்னழகையும் பின்னழகையும் அப்பட்டமாக ஒழிவுமறைவாக வெளிக்காட்டலாம்.

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு ஆண் சிறுவனாக இருக்கும் போது ஜட்டி போடாமல் சுற்றுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், வயதுக்கு வந்த பிறகு ஜட்டி போடுவது அவசியமான ஒன்றாகிறது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பாகும். ஒரு ஆண் எந்த நேரத்தில், எப்போது மூடாகுவான் என்பதை அவர்களால் கூட ஊகிக்க முடியாது. ஏடா கூடமான நேரத்தில் ஆண்கள் மூடானால், அல்லது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆண்குறி விறைப்படைந்தால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில்  அவர்களின் ஆண்குறி கூடாரம் அமைத்து விடும். அப்புறம் எல்லார் முன்னிலையிலும் ஒரே அசிங்கமாக போயிடும். ஒரு ஆண் ஜட்டி அணிந்திருக்கும் போது அவனது ஆண்குறியும் விதைகளும் அவனது ஜட்டியினுள் பொட்டலாமாக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அவனது ஆண்குறி விறைப்படைந்தாலும் அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியாது.