Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் இரவுகளை ஈரமாக்கும் ஆண்மை

ஆண்களால் சுய இன்பம் செய்யாமல் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? குறைந்தது 15 நாட்கள் தாக்குப் பிடிப்பதே அதிசயமாகும். ஏன் என்றால் ஆண்களின் விதைகளில் ஓரளவுக்கு தான் ஏற்கனவே உற்பத்தி செய்த விந்துக்களை சேகரித்து வைக்க முடியும். நிறைகுடம் நிரம்பினால் தழும்பத்தானே செய்யும்? ஆகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் அற்ற, அல்லது குறைந்தது மாதம் இரு முறை கூட(15 நாட்களுக்கு ஒரு முறை) சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறும்.

Manly Topics Blog

புதிதாக உற்பத்தி செய்யும் விந்துக்களை சேகரிக்க இடம் இல்லாத போது உடலால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்துக்கள் விதைப்பையை விட்டு வெளியேற்றப்பட்டு, அகத்துறிஞ்சப்படும். அதனை செயற்கையாக வெளியேற்ற உடல் பயன்படுத்தும் பொறிமுறையே ஈரக்கனவுகள்(Wet Dreams) ஆகும். வயசுப்பசங்களுக்கு பாலுணர்வுகளை தூண்டும் வகையில் கனவுகள் ஏற்படுவது இதனால் தான்.

உடலானது இயற்கையாகவே தூங்கும் போது காம கனவுகள் மூலம் காம உணர்வுகளை தூண்டும். அதே நேரம் ஆண்கள் தூங்கும் போது அவர்களின் உடலில் டெஸ்டெஸ்தரோன் ஹோர்மோனின் சுரப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக மூளை, ஆண்குறியை விறைப்படையச் செய்து(ஆண்களுக்கு அதிகாலையில் எழுந்தமானதாக ஆண்குறி விறைப்படைவது அதனால் தான்), ஆண்களுக்கு உருவாகும் செக்ஸ் சார்ந்த கனவுகள், நினைக்கு வரும் காம அனுபவங்கள் தொடர்பாக தொழிற்படும் போது ஏற்படும் தூண்டலுக்கான துலங்களாக, உடலால் அகத்திறுஞ்சப்பட வேண்டிய ஏற்கனவே உற்பத்தியாகி சேமிக்கப்பட்டிருந்த விந்துக்கள் விதைப்பையை விட்டு வெளியேறி, எதேர்ச்சையாக ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறி அவர்களின் இரவை ஈரமாக்கலாம்.

காலையில் எழும்பிப் பார்த்தால், அல்லது விந்து வெளியேறும் போது விழிப்பு வந்து எழும்பிப் பார்த்தால் அணிந்திருக்கும் ஆடை விந்தில் நனைந்திருக்கும். அதனை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டு பாத்ரூம் போய், காலையில் தலையில் குளித்து உடலை சுத்தம் செய்ய வேண்டும். 

Desi Men Bathing with Shorts

அத்துடன் அதிக சிரத்தை எடுத்து விந்துக் கறை படிந்த ஆடைகளை கழுவிப் போட வேண்டும். விந்தானது மெத்தையில், போர்வையில் படிந்திருந்தால் அவற்றையும் அலசிப் போட வேண்டும். இவ்வாறு கஷ்டப்படுவதை விட 15 நாட்களுக்கு ஒரு முறை சுய இன்பம் செய்வது மேல் இல்லையா?

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது போல கனவுகள் ஏற்பட்டும் விந்து வெளியேறும். காலையில் எழுந்து பார்ந்தால் ஆடையில் விந்துக் கறை படிந்த இடம் காய்ந்து போயிருக்கும்.

Men Wet Dream - Night Fall

குறிப்பு: சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு, விந்தை அடக்கி வைக்க முயற்சிக்கும் ஆண்களுக்கு மாதம் இரு முறை அல்லது இருந்துட்டு எப்போதாவது ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறினால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.

Men Cum Stains in Pant - Men Wet Dreams

Cum Stains in Pant - Wet Dreams - Night Fall

Comments

Popular posts from this blog

ஆண்களின் ஜட்டி தெரிவுகளை எப்படி அறிந்து கொள்வது?

ஆண்களின் உள்ளாடைத் தெரிவுகள் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இருப்பினும், எல்லா ஆண்களிடமும் தமக்கான Perfect Fitting Underwear யைத் தேடிக் கொள்ள ஒரு தேடல் இயல்பாகவே இருக்கும். ஒரு ஆண் தான் அணியும் ஜட்டி தொடர்பில் முழுமையாக திருப்தியடையும் வரை, அவன் புது வகை ஜட்டிகளையும், புது Underwear Brands களையும் அணிந்து பார்க்க ஆசைப்படுவான். இந்த தேடலின் ஒரு பகுதியாக தனது தந்தை, அண்ணா, தம்பி, மாமா மற்றும் நண்பர்கள் அணியும் ஜட்டி வகைகள், ஜட்டி பிராண்ட்கள் தொடர்பிலும், சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள ஆண்களின் ஜட்டி தெரிவுகள் தொடர்பிலும் அதிகம் கூர்ந்து அவதானிப்பான். இதன் காரணமாகவே இந்த இளைஞர்களின் ஜட்டி தெரிவுகளை Influence செய்யும் விதமாக Social Media Influencers ஜட்டி கம்பனிகளிடம் பணம் பெற்று, அவர்களின் Underwear Waistband தெரிய Photos, Videos போடுவார்கள், அல்லது ஜட்டியோடு நின்று Photos, Videos போடுவார்கள். ஒரு ஆண் தனக்கு பொருத்தமாக உள்ள ஜட்டியை இனங்கண்டு விட்டால், அதனை அல்ல அந்த பிராண்ட்/வகை ஜட்டி தெரிவை அவன் இலகுவில் மாற்ற மாட்டான்.

இருண்ட வாழ்வில் உடலுறவு மூலம் ஒளியேற்றலாமா?

ஒரு ஆண் அவனது மனைவியுடன் முதலிரவு கொண்டாடிய பின்னர், திருப்தியடைந்து நன்றாக அசந்து நிர்வாணக் கோலத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு கனவு தோன்றியது.  அந்த கனவில், கடவுள் அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எரிந்து கொண்டிருந்த பல கோடிக்கணக்கான சுட்டி விளக்குகளைக் காண்பித்து இது தான் இந்த உலக வாழ்க்கை. ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு உயிர். இந்த சுட்டி விளக்குகள் எரியும் வரை தான் இந்த உலக வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என்கிறார்.  அப்போது இதில் எது என் விளக்கு என கடவுளிடம் அவன் கேட்க, கடவுள் இரு விளக்குகளைக் காண்பித்து இது உன்னுடையது, அது உன் மனைவியினுடையது என்றார். தன்னுடைய விளக்கை பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். அதில் சிறிதளவு எண்ணெய் தான் இருந்தது. ஆனால் அவனது மனைவியின் விளக்கி அதிக எண்ணெய் இருந்தது. தான் சாகப் போகிறேன், தன் மனைவி விதவையாகப் போகிறாள், எங்களுக்கு இப்போது தானே கல்யாணம் நடந்தது என்று உணர்ந்து, பயந்து உடனே தனது மனைவியின் விளக்கில் இருந்து எண்ணெய்யை கை விரல்களால் தடவி அள்ளி தனது விளக்கில் ஊற்றினான். அப்போது அவன் எதிர்பார்க்...

முழுசா மூடியிருந்தாலும் மூடாக்கும் ஆண்கள்

ஆண்கள் வயசுக்கு வந்த நாள் முதல் செய்யும் முதல் விடையம் தான் தமது உடலில் இருக்கும் அம்சமான விடையங்கள் Highlight ஆகி வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதாகும். ஆனால் அதற்காக எல்லாத்தையும் தூக்கி காட்ட வேண்டும் என்றில்லை. ஆண்களின் தொடைகள், ஜட்டி பொட்டலம்(Underwear Bulge), குண்டிகள், மேற்கை(Biceps), மார்பு, இடுப்பு போன்றவற்றின் Outline/Shape வெளித்தெரியும் வகையில் உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளை நேர்த்தியாக அணிந்தாலே போதும். பார்க்கிறவங்க பார்வையெல்லாம் உங்கள் மேலேதான் இருக்கும்.

ஆண்கள் முதலிரவுக்கு தயார் ஆவது எப்படி?

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து உடலாலும் உள்ளத்தாலும் இணையும் தருணத்தை சாந்தி முகூர்த்தம் என்பர். சாந்தி முகூர்த்தம் என்பது திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்களின் முதல் இரவை நல்ல சகுனமான, மன அமைதியுடன் கழிக்கும் நேரமாகும். இது வம்ச விருத்தி மற்றும் நீண்ட கால மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்காக நல்ல நேரத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமண முகூர்த்தத்தை எப்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நேரத்திற்காகப் பார்த்து நிர்ணயிக்கிறார்களோ, அதேபோல சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் குறிப்பது அவசியம். நல்ல நேரத்தில் இந்த நிகழ்வை நிகழ்த்துவதன் மூலம், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

நண்பனுக்கு கை அடிக்க கற்றுக் கொடுக்கும் ஆண்கள்

ஆண்கள் வயதுக்கு வரும் போது மூன்று முறைகளில் சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்கிறனர். அவையாவன முறையே ஆபாசப்படங்கள் பார்த்து அதில் செய்வது போல ஆண்குறியை உருவிப் பார்த்து சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்வது, படுக்கையில் குப்புறப்படுத்து விறைப்படைந்த ஆண்குறியைத் தேய்த்து சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்வது, நண்பர்களிடம் இருந்தும் ஏனைய ஆண்கள் சுய இன்பம் செய்வதைப் பார்த்தும் சுய இன்பம் செய்யக் கற்றுக் கொள்வது ஆகும். ஒரு ஆண் தான் சுய இன்பம் செய்து சுகம் கண்டதை நிச்சயம் தனது நண்பர்களுடன் பகிர்ந்து தான் அடைந்த இன்பத்தை அவர்களையும் அடைய வழிகாட்டுவான்.  நண்பனுடன் தனியாக இருக்கும் போது நண்பனின் குஞ்சை அமுக்கி மூடு ஏத்தும் ஆண் ஒரு நண்பர்கள் குழுவில் ஒரு ஆண் சுய இன்பம் செய்ய ஆரம்பித்து விட்டால், அது ஒரு தொற்று நோய் போல அந்த நண்பர்கள் கூட்டமே நாளடைவில் சுய இன்பம் செய்ய ஆரம்பித்து விடும். மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி சுய இன்பம் செய்வதும் உண்டு. அதனை Mutual Masturbation என்பார்கள். அதே போன்று நண்பர்கள் வட்டமாக நின்று கை அடிப்பதை Circle Jerking என்பார்கள். பதின்ம வயதில் தன் நண்பர்களு...