Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் இரவுகளை ஈரமாக்கும் ஆண்மை

ஆண்களால் சுய இன்பம் செய்யாமல் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? குறைந்தது 15 நாட்கள் தாக்குப் பிடிப்பதே அதிசயமாகும். ஏன் என்றால் ஆண்களின் விதைகளில் ஓரளவுக்கு தான் ஏற்கனவே உற்பத்தி செய்த விந்துக்களை சேகரித்து வைக்க முடியும். நிறைகுடம் நிரம்பினால் தழும்பத்தானே செய்யும்? ஆகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் அற்ற, அல்லது குறைந்தது மாதம் இரு முறை கூட(15 நாட்களுக்கு ஒரு முறை) சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறும்.

Manly Topics Blog

புதிதாக உற்பத்தி செய்யும் விந்துக்களை சேகரிக்க இடம் இல்லாத போது உடலால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்துக்கள் விதைப்பையை விட்டு வெளியேற்றப்பட்டு, அகத்துறிஞ்சப்படும். அதனை செயற்கையாக வெளியேற்ற உடல் பயன்படுத்தும் பொறிமுறையே ஈரக்கனவுகள்(Wet Dreams) ஆகும். வயசுப்பசங்களுக்கு பாலுணர்வுகளை தூண்டும் வகையில் கனவுகள் ஏற்படுவது இதனால் தான்.

உடலானது இயற்கையாகவே தூங்கும் போது காம கனவுகள் மூலம் காம உணர்வுகளை தூண்டும். அதே நேரம் ஆண்கள் தூங்கும் போது அவர்களின் உடலில் டெஸ்டெஸ்தரோன் ஹோர்மோனின் சுரப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக மூளை, ஆண்குறியை விறைப்படையச் செய்து(ஆண்களுக்கு அதிகாலையில் எழுந்தமானதாக ஆண்குறி விறைப்படைவது அதனால் தான்), ஆண்களுக்கு உருவாகும் செக்ஸ் சார்ந்த கனவுகள், நினைக்கு வரும் காம அனுபவங்கள் தொடர்பாக தொழிற்படும் போது ஏற்படும் தூண்டலுக்கான துலங்களாக, உடலால் அகத்திறுஞ்சப்பட வேண்டிய ஏற்கனவே உற்பத்தியாகி சேமிக்கப்பட்டிருந்த விந்துக்கள் விதைப்பையை விட்டு வெளியேறி, எதேர்ச்சையாக ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறி அவர்களின் இரவை ஈரமாக்கலாம்.

காலையில் எழும்பிப் பார்த்தால், அல்லது விந்து வெளியேறும் போது விழிப்பு வந்து எழும்பிப் பார்த்தால் அணிந்திருக்கும் ஆடை விந்தில் நனைந்திருக்கும். அதனை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டு பாத்ரூம் போய், காலையில் தலையில் குளித்து உடலை சுத்தம் செய்ய வேண்டும். 

Desi Men Bathing with Shorts

அத்துடன் அதிக சிரத்தை எடுத்து விந்துக் கறை படிந்த ஆடைகளை கழுவிப் போட வேண்டும். விந்தானது மெத்தையில், போர்வையில் படிந்திருந்தால் அவற்றையும் அலசிப் போட வேண்டும். இவ்வாறு கஷ்டப்படுவதை விட 15 நாட்களுக்கு ஒரு முறை சுய இன்பம் செய்வது மேல் இல்லையா?

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது போல கனவுகள் ஏற்பட்டும் விந்து வெளியேறும். காலையில் எழுந்து பார்ந்தால் ஆடையில் விந்துக் கறை படிந்த இடம் காய்ந்து போயிருக்கும்.

Men Wet Dream - Night Fall

குறிப்பு: சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு, விந்தை அடக்கி வைக்க முயற்சிக்கும் ஆண்களுக்கு மாதம் இரு முறை அல்லது இருந்துட்டு எப்போதாவது ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறினால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.

Men Cum Stains in Pant - Men Wet Dreams

Cum Stains in Pant - Wet Dreams - Night Fall

Comments

Popular posts from this blog

வேட்டியும் லுங்கியும் - உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, லுங்கி/சாரம் போன்றன நவீன ஆடைகளை விட ஒரு படி மேலே ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடியன. ஆனால் அவற்றை முறையாக, நேர்த்தியாக அணிந்தாலே இது சாத்தியம். வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் நடந்து வரும் போது காற்றில் அவை விலகி, வெளித்தெரியும் ஆண்களின் தொடைகளின் தரிசணத்தைக் காண கண் கோடி வேண்டும். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் போது மாத்திரம் அல்ல. ஆண்கள் விரும்பினால் வேட்டி கட்டும் போதும், லுங்கி/சாரம் கட்டும் போதும் கூட தமது முன்னழகையும் பின்னழகையும் அப்பட்டமாக ஒழிவுமறைவாக வெளிக்காட்டலாம்.

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு ஆண் சிறுவனாக இருக்கும் போது ஜட்டி போடாமல் சுற்றுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், வயதுக்கு வந்த பிறகு ஜட்டி போடுவது அவசியமான ஒன்றாகிறது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பாகும். ஒரு ஆண் எந்த நேரத்தில், எப்போது மூடாகுவான் என்பதை அவர்களால் கூட ஊகிக்க முடியாது. ஏடா கூடமான நேரத்தில் ஆண்கள் மூடானால், அல்லது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆண்குறி விறைப்படைந்தால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில்  அவர்களின் ஆண்குறி கூடாரம் அமைத்து விடும். அப்புறம் எல்லார் முன்னிலையிலும் ஒரே அசிங்கமாக போயிடும். ஒரு ஆண் ஜட்டி அணிந்திருக்கும் போது அவனது ஆண்குறியும் விதைகளும் அவனது ஜட்டியினுள் பொட்டலாமாக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அவனது ஆண்குறி விறைப்படைந்தாலும் அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியாது.