Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் முதலிரவுக்கு தயார் ஆவது எப்படி?

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து உடலாலும் உள்ளத்தாலும் இணையும் தருணத்தை சாந்தி முகூர்த்தம் என்பர்.

சாந்தி முகூர்த்தம் என்பது திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்களின் முதல் இரவை நல்ல சகுனமான, மன அமைதியுடன் கழிக்கும் நேரமாகும். இது வம்ச விருத்தி மற்றும் நீண்ட கால மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்காக நல்ல நேரத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும்.

Manly Topics Blog

திருமண முகூர்த்தத்தை எப்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நேரத்திற்காகப் பார்த்து நிர்ணயிக்கிறார்களோ, அதேபோல சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் குறிப்பது அவசியம். நல்ல நேரத்தில் இந்த நிகழ்வை நிகழ்த்துவதன் மூலம், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Hairy Tamil Guy in Veshti - Indian Guy rides Motorbike with Veshti - Hairy Thighs

Tamil Guy in Veshti

Veshti Kattum Aangal

பொதுவாக இதனை இரவில் அரங்கேற்றுவதே சிறந்தது. அதன் காரணமாகவே சாந்தி முகூர்த்தம் நடைபெறும் இரவை முதலிரவு என்று அழைப்பார்கள். முதல் இரவுக்கு மெத்தையில் ஊடல் பொழுதில் கசங்க பூக்களை தூவி, இடை நடுவே காம இச்சைகளை சீண்டி முன் விளையாட்டுக்களில் ஈடுபட பால், பழங்கள், இனிப்புகளை தட்டத்தில் அடுக்கி, ரூம் நல்ல கம கம என்று மணம் வீச சூப்பரான ரூம் ஸ்பிரே அடித்து, அறையை மாத்திரம் அலங்கரித்தால் போதாது.

மாப்பிள்ளையும் பொண்ணும் சுத்தமாக குளித்து, அந்தரங்கப் பகுதிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் நன்றாக சுத்தம் செய்து கழுவி, பஞ்சும் நெருப்பும் பார்த்தவுடன் பத்திக்கிற மாதிரி ரெடி ஆகனும்.

ஆண்கள் தமது முதலிரவுக்கு தயார் ஆகும் போது, நன்றாக சோப் போட்டு குளிக்க வேண்டும். ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அதன் மொட்டில் படிந்துள்ள அழுக்குகளை நன்கு உரசி கழுவ வேண்டும். தேவைப்பட்டால் சோப் போட்டு கூட கழுவலாம். ஆண்குறிக்கு ஆண்கள் சோப் போட்டால், அவசியம் நன்கு நீரில் அலச வேண்டும். இல்லாவிட்டால், ஆண்குறியை ஊம்பும் போது சோப்பின் சுவையும் மணமுமே தெரியும்.

ஆண்களின் ஆண்மையின் அடையாளமாக அவர்களின் காடு போல வளர்ந்திருக்கும் அந்தரங்க முடிகள், உடலில் உள்ள முடிகள் இருந்தாலும், அவை அவர்களின் அழகை, கவர்ச்சியை பாழாக்கக் கூடாது. அவற்றை செதுக்கி(Trim and Shape) நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும்.

Hairy Aambala - Hairy Indian Men
உடம்ப காட்டி காமத்தை தூண்டும் ஆம்பள

Hairy Men at Gym - Indian Men Fitnes
நாட்டு கரும்பு மாதிரியே இருக்கானே

Hairy Men in Tamil

ஆண்கள் முதலிரவுக்கு தயாராகும் போது சற்று இறுக்கமான உள்ளாடைகள் அணிய வேண்டும். அதன் மூலமே மனைவியின் பொறுமையை சோதிக்க முடியும். அது மாத்திரமல்ல. அவுத்துப் போட்டு ஜட்டி, பனியனோட பொண்டாட்டி முன்னாடி நிற்கும் போது எல்லாம் பிதுங்கிக் கொண்டு பெரிதாக வெளித்தெரியும்.

Indian Men in Jockey Underwear - Unbuttoned Jeans

Indian Men in Lungi with Briefs Underwear

ஆண்கள் முதலிரவுக்கு கை வைக்காத வெள்ளை நிற பனியனும்(Sleeveless Baniyan), உங்க பொண்டாட்டிக்கு புடிச்ச கலர்ல கட் ஜட்டியும்(Briefs Underwear) போடனும். அதே நேரம் உங்க ஆடைகளையும் உள்ளாடைகளையும் உங்க மனைவி தான் பொறுமை இழந்து கழட்டனும்.

Men in Trunks Underwear - Arunakodi - Chain - Earrings - Bangle

ஆண்கள் செக்ஸ் பண்ணும் போது அவசியம் ஆபரணங்கள் அணிந்திருக்க வேண்டும். ஆனால் அவை அவசியம் தங்க நகைகளாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக: ஆண்கள் இடுப்பில் கறுப்பு நிற அரைஞாண் கட்டியிருக்கும் போது அவர்கள் நிர்வாணமாக நின்றால் கூட படு கவர்ச்சியாக தெரிவார்கள்

ஆண்கள் உடலில் நறுமணம்(Scent/Body Spray) தெளிக்க வேண்டும் ஆனால் அது பொண்டாட்டிக்கு பிடித்த நறுமணமாக இருக்க வேண்டும். இது தொடர்பில் திருமணத்திற்கு முன்னரே அறிந்து கொள்வது நல்லது. ஆண்கள் தமது உடலில் நறுமணம் பூசும் போது அளவுக்கதிகமாகவும் பூசக் கூடாது.

Desi Men in Mood

Desi Men in Mood

Desi Men in Mood


Men speak bad words in bed

ஆண்கள் முதலிரவில் செக்ஸ் செய்ய தயார் ஆவது எப்படி? சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், அல்லது சுய இன்பம் மிகக் குறைவாக செய்யும் ஆண்கள், முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் சீக்கிரம் விந்து வெளியேறலாம். சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்கள் நிறுத்தி நிறுத்தி உடலுறவு(Edging) கொள்ளலாம். முடிந்த வரை முன் விளையாட்டுகளுக்கு அதிக நேரம் செலவழித்து இறுதியில் புணரலாம்.

பெண்களுக்கு இயல்பாகவே கன்னி கழிவது தொடர்பில் அச்சம் இருக்கும். உங்கள் மனைவியை புணர முன்னர், புண்டையில் நன்கு வாய் போட்டு கிளர்ச்சியடையச் செய்து, புண்டையை ஈரமாக்கவும். பெண்குறி கிளர்ச்சியடையும் போது அப்பம் போல உப்பலடையும். ஒன்று, இரண்டு விரல்களை புண்டையினுள் விட்டு புண்டையை விரிவடையச் செய்யவும். அதன் மூலம் ஓக்கும் போது வலியை விட சுகத்தை அதிகம் அனுபவிக்கச் செய்யலாம். முழுமையாக ஈரமாக புண்டையினுள் ஆண்குறியை நுழைப்பது அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும்.

ஆண்களின் ஆண்குறியின் மொட்டு எந்தளவுக்கு உணர்ச்சி மிக்கதோ, அது போன்றதே பெண்களின் பெண்குறியின் பருப்பு. புண்டையில் வாய் போதும் போது அதற்கு தனியாக சேவை செய்ய மறக்க வேண்டாம்.

Men in Vesthi with Briefs Underwear - Underwear Bulge

Ozh Podu - Oh Podu - Men in Sarong
ஓ போடு! ஓழ் போடு!

முதல் முறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது தலை எது கால் எது என்று புரியாமல் திண்டாடுவது சகஜமாகும். ஆகவே நின்று பொறுமையாக வேலை செய்யவும். முதல் ராத்திரி பண்ணாததை அடுத்த நாள் கூட பண்ணலாம். உங்க பொண்டாட்டி இனி உங்களுக்குத்தான். ஆகவே ஆபாச படங்கள் பார்த்து, நண்பர்கள் மூலம் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் அன்னைக்கே காமிக்க வேண்டும் என்று முயற்சிக்க வேண்டாம். மனைவி அச்சமடையலாம்.

எல்லா பெண்களுக்கும் கன்னி கழியும் போது இரத்தம் வராது. மனைவியை வீணாக சந்தேகப்பட்டு திருமண வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளாமல் கிடைத்த புண்டையை வைத்து வாழ ஆண்கள் முயற்சிக்க வேண்டும்.

Key and Lock - Couple Sex Guide
ஜாடிக்கு ஏற்ற மூடி அமைந்து விட்டால் இல்லற வாழ்க்கை இனிமையாகி விடும்.

Recommended: ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உறுதி செய்ய வேண்டிய விடையம்

முதல் இரவில் முதல் முறை புணரும் போது இரத்தம் வந்தால் அதனை துடைப்பதற்கு தனியாக ஒரு துண்டை வைத்திருக்கவும். அதன் மூலம் வேட்டி, சேலையில் அல்லது அணிந்திருக்கும் ஆடை, மெத்தை விரிப்பில் இரத்தக் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Murattu Aambala - Kaama Veri Pidiththa Maappillai - Puli Pal Chai - Tiger Tooth Gold Chain

ஆரம்பத்தில் முரட்டுத்தனம் கூடாது. ஆனால் நேரமாக ஆக, உங்கள் முழுபலத்தையும் விரும்பினால் காமிக்கலாம். முதல் ராத்திரியில் மனைவி உச்சமடைவது தான் முக்கியம். உங்களால் நீண்ட நேரம் ஓக்க முடியாவிட்டால் கூட நாக்குப் போட்டாவது அவளை உச்சமடையச் செய்யவும்.

முதலிரவில் மனைவியை உங்கள் சுன்னியை ஊம்ப கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால் அடுத்த முறை அவங்க உங்களுக்கு வாய் வைக்காம, நீங்க அவங்களுக்கு அங்க வாய் வைக்காதீங்க. செக்ஸ் என்பது கொடுத்து வாங்கும்(Give and Take) இன்பமாகும்.

Men in Kailee

Men in Sarong with Armcut Bannian

உங்களுக்கு இப்போதைக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லை என்றால் முதலிரவுக்குக் கூட ஆணுறை/காண்டம் எடுத்துச் செல்லலாம். அது தவறில்லை. ஒரு ஆண் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கான அடையாளம் அது ஆகும். குழந்தை உருவாவதை தள்ளிப் போட விரும்பும் ஆண்கள் புண்டையினுள் ஆண்குறியை நுழைக்கும் போது அவசியம் காண்டம் அணிந்திருக்க வேண்டும்.

முதல் இரவு என்பது முதல் முறை உடலுறவு கொள்வதற்கு மாத்திரம் அல்ல, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கும் ஆகும். கணவனுக்கும் மனைவிக்கும் விருப்பம் இருந்தால் தான் உடலுறவு கொள்ள முயற்சிக்க வேண்டும். முதலிரவில் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் அதற்கான அடித்தளத்தை இடலாம். உதாரணமாக: மனைவி முன் முழு நிர்வாணமாகாமல் ஆடை மாற்றுவது, மனைவியை கட்டியணைப்பது, மனைவிக்கு முத்தம் கொடுப்பது, மேலும் பல.

ஓத்து முடித்தவுடன் குப்புறப்படுக்காமல், மனைவி உச்சமடைந்து விட்டாளா? என்பது தொடர்பில் ஆராயவும். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு குளியல் போட்ட பின்னர், ஆடைகளை அணிந்து கொண்டு தூங்கலாம்.

Indian First Night Guide

Vickykaushal in Bathroom with Wife - Hot Scene

காலையில் எல்லோரும் எழுந்திருக்கும் வரை காத்திருக்காமல், நேரகாலத்துடன் எழுந்து குளித்து விட்டு ரூமை விட்டு வெளியேறினால் நல்லது. நேற்றிரவு முதலிரவு நடந்தது தொடர்பில் வெட்கப்படத் தேவையில்லை. உள்ளே நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உள்ளே என்ன நடந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் ஆகவே, வீணாக கூச்சப்படத் தேவையில்லை.

ஆண்கள் ஏன் காமத்தில் பூரணமாக வெளிப்பட மறுக்கிறார்கள்? அதாவது முழுமையான ஒரு காமுகனாக கூச்சங்கள் இன்றி Open Up ஆக எது தடுக்கிறது?

ஆம்பளைன்னா கெத்து, டாமினன்ட், ஆல்ஃபா Male(Alpha Male) ன்னு தப்பா கத்துக்கொடுத்து Moaning பண்றது கூட தகுதிக் குறைச்சல்ன்னு நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. 

நான் உன்னை என்ன பண்ணுவேன்னு தான் இருக்கு. தனக்கு என்ன தேவைன்னு சொல்ல மாட்டான். சரி டைப்படிக்கிற வேலை மிச்சம்ன்னு பெண்களும் சும்மா இருந்துடுறாங்க.

பெண்ணுடைய உடலைத் தீண்டுவதும் பார்ப்பதுமே போதுமான கிளர்ச்சியாக இருக்கிறது. அதில் தூண்டப்பட்டு நான் உன்னைப் புணர்ந்து கொள்கிறேன் என்கிற முடிவில் ஓர் ஆண் பெண்ணிடம், பெண் உடலிடம் சரணடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. 

என் காமத்தின் அபிலாசைகளை கண்டுவிட்டால் நீ என்னை ஏளனமாகப் பார்த்துவிடுவாய் என்கிற எச்சரிக்கை உணர்வு ஆணுக்கோ பெண்ணுக்கோ வந்துவிட்டால் அங்கு நிகழ்வதற்குப் பெயர் காமம் அல்ல, அது வெறும் தேகஒற்று. அதில் உள்ளார்ந்த எந்த உயிர்த் தொடர்புகளும் இருக்கப் போவதில்லை.

காதலின் காமத்தில் பெண் விரும்புவது அப்படியான ஓர் உயிர்த்தொடர்பை. அது ஒருவன் தன் சகலத்தையும் உரித்துப் போட்டு விட்டு நிற்கும் போது மட்டுமே கிட்டும்.

Tamil Couple Marriage

Tamil Couple Marriage

இருவருக்கு இடையேயான பேச்சு சுதந்திரம், தயக்கமின்மை, வெளிப்படைத்தன்மை, பாதுகாப்புணர்வு, Comfort எல்லாம் சேர்ந்து இதனை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

சரி கேசுவல் செக்ஸ்ல இதெல்லாம் இருந்தது என்றால்?  அது காதலாகி விடும். மனிதர்களால் அப்படி எல்லோரிடமும் பூரணமாக வெளிப்பட்டு விட முடியாது.

இருவரின் பரஸ்பர புரிதல், காமத்தில் இருவருக்கான சுதந்திரத்தை இன்னும் அதிகரிக்கும், காமத்தை முழுமையாக அனுபவித்திடச் செய்யும்.

முதலிரவு கவிதை

First Night Kavithai

இதுதான் முதல் முறை

புது புடவை கட்டி

தலை நிறைய பூச்சூடி

தங்க ஆபாரணங்கள் அணிந்து

ஆசையோடு அலங்கரிகப்பட்ட

தனி அறையில் தனித்து இருந்தேன்...

என்னவனின் வருகைக்காக

வழி மேல் விழி வைத்து

காத்துக் கொண்டிருந்தேன்...!

இந்நாள் எந்தன் நீண்ட நாள் கனவு

என் காதல் மன்னனை

கரம் பிடித்துவிட்டேன் என்ற சந்தோஷத்தில் நான்

திளைத்திருந்தேன்..!

இவ்உலகம் உறங்கிய பின்பு

அவனிடம் என்னை

முழுவதுமாய் ஒப்படைக்க

தயார் செய்து கொண்டேன்...

அவனிடம் என்ன சொல்லி

என்னை தருவது என்ற

தயக்கத்திலும் மூழ்கிருந்தேன்...

மனதில் ஒருவித மயக்கம்!

மன்னவன் என்னை

என்னவெல்லாம் செய்ய போகிறானோ?

என்ற ஆவலும்,

எதிர்பார்ப்பும்,

அளவு கடந்து சென்றது...!

'காமம்' பற்றி

எண்ணிலடங்கா

ஆசைகள் கொண்டிருந்தேன்...

பலபல கனவுகளும் கண்டிருந்தேன்

அதே நேரம்

கன்னி உடல் தாங்குமா என்ற

கவலையும் ஆட்கொண்டிருந்தேன்..!

வாழ்க்கை தந்தவன்

காதலோடு வந்தான்

என் அருகில்

காமத்தோடு நெருங்கினான்

என்னுள்

ஆர்வம் ஒரு பக்கம்!

அச்சம் ஒரு பக்கம்!

அவனை என்

கையில் அள்ளி அணைத்திட

ஆசை வந்தது

இருந்த போதிலும்

ஏதோ இனம்புரியாத உணர்வு ஒன்று

தடுத்து நின்றது!!!

நாணத்தால் நான் தலை தாழ்த்தி

நின்றிருந்தேன்

என் தலை நிமிர்த்தி

என் கண்களை

தன் காதலால் உற்று நோக்கினான்

அதில்,

சந்தோஷம்!

ஏக்கம்!

தயக்கம்!

தவிப்பு!

பாசம்!

பயம்!

காதல்!

காமம்!

ஆசை!

என அனைத்தும்

ஒன்று சேர்ந்து என்னை

வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதை

உணர்ந்து கொண்டான்!!!

கொஞ்சம் விலகி நின்று!

உன்னுள்

ஓடும் எண்ணங்கள் யாவும்..

என்னுள்ளும்

ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்!!!

அவன் முகத்தை பார்த்தேன்

அன்று தான் தெரிந்து கொண்டேன்

ஆணின் வெட்கமென்பது

மிக அபரிமிதமானது என்று...!

பின்பு இருவம்

மனம் விட்டு பேசி

இரவை தீர்த்தோம்!!!

என் இதயத்தில்

ஒரு ஓரமாக இருந்தவன்!

அன்றிரவு முதல்

என் இதயமாக மாறினான்!

ஒருவரை ஒருவர்

முற்றிலுமாய்

புணர்ந்து கொள்ளும்

முதலிரவை விட...

ஒருவரை ஒருவர்

முழுவதுமாய்

புரிந்து கொள்ளும்

முதலிரவு அழகானது..

அற்புதமானது..!

Comments

Popular posts from this blog

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்

திருமணமாகும் முன்னரே காதலித்தவளுடன் உடலுறவு கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. இரண்டு மனம் ஒத்துப் போன பிறகு ஓத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் அவள் அவனுக்கு தன் புண்டையை விரிக்கமாட்டாள். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, ஆசை காட்டி மோசம் பண்ணும் ஆண்களுக்கு சமூகத்தில் பஞ்சமா என்ன?

தன் முன்னால் ஊம்ப மண்டியிட்ட ஆண்களை சந்தேகப்படும் ஆண்கள்

தன் முன்னால் மண்டியிட்டு தன் பூளை சப்ப ஆசைப்படும் ஆண்களை சில ஆண்கள் திருநம்பிகளாக(Transgender) இருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்கள். திருநம்பிகள் எனப்படுபவர்கள் பெண்களாக இருந்து ஆண்களாக மாறியவர்களாவர். திருநம்பிகளை Trans Boys or Trans Men என ஆங்கிலத்தில் அழைப்பர். அவர்கள் பால் மாற்று சந்திரசிகிச்சை செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு ஆண்குறி இருக்க வேண்டிய இடத்தில் பெண்குறி இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு முழுமையாக ஆண்மையான தோற்றத்தில் இருப்பார்கள். புரியிற மாதிரி சொன்னால், தோற்றத்தில் முழு ஆம்பள, ஆனால் அவுத்துப் பார்த்தால் பொம்பள. சுன்னி ஊம்பக் கொடுக்க ஆசைப்படும், ஓரினச்சேர்க்கை தொடர்பான பெரிய புரிதல் இல்லாத Bisexual or Straight or Bi-curious ஆண்களிடமே இவ்வாறான செயல் காணப்படுகிறது. இவர்களுக்கு தன்னினச்சேர்க்கையாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாது. இவர்களுக்கு சுன்னி ஊம்பும் ஆண் தன்னினச் சேர்க்கையாளர்களிடம்(Gay/Bisexual Men) உனக்கு ஆண்குறி விறைப்படையுமா? என்று கேட்பார்கள். உன்னோடதை பார்க்க வேண்டும் என்பார்கள். உன்னோடது பெருசா? என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் இ...

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

ஆண்கள் காண்டம் அணியப் பழகுவது ஏன் அவசியம்?

காண்டம் என்பது ஆண்களுக்கான கருத்தடை சாதனம் மாத்திரம் அல்ல, அது ஒரு உயிர் கார்க்கும் கவசமும் கூட ஆகும். ஆமாங்க. ஒரு ஆண் ஆணுறை(Male Condom) அணிந்து உடலுறவு கொள்ளும் போது பால்வினை நோய்கள் தொற்று ஏற்படாது. ஆண்கள் ஆணுறை அணிவதன் மூலம் எந்தவொரு பக்கவிளைவுகளும் ஆண்களுக்கு ஏற்படாது. பெண்களை சில ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவர். ஆனால் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படும். அதனால் அவர்களின் தோற்றம் கூட பொலிவிழக்கும். கருத்தடை சாதனங்களிலேயே பக்கவிளைவுகள் அற்றது ஆண்களுக்கான ஆணுறை மாத்திரமே ஆகும். அது அணிவது மிகவும் இலகு. ஆனால் அதனை நேர்த்தியாக அணிய வேண்டியது அவசியமாகும். வெளிநாடுகளில் பாலியல் கல்வியை கற்பிக்கும் போது ஆண்களுக்கு வாழைப்பழத்திற்கும் காண்டம் அணிவிக்கும் Practical Class நடைபெறுவது உண்டு. ஆமாம், ஆண்கள் வாழைப்பழத்திற்காவது காண்டம் அணிந்து, காண்டம் அணியப் பழகுவது நல்லது தான். ஆனால் வாழைப்பழத்திற்கு காண்டம் அணிவதற்கும் ஒரு ஆண் தனது ஆண்குறிக்கு காண்டம் அணிவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் முறை ஒன்று தான். ஆகவே வயத...

முழுசா மூடியிருந்தாலும் மூடாக்கும் ஆண்கள்

ஆண்கள் வயசுக்கு வந்த நாள் முதல் செய்யும் முதல் விடையம் தான் தமது உடலில் இருக்கும் அம்சமான விடையங்கள் Highlight ஆகி வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதாகும். ஆனால் அதற்காக எல்லாத்தையும் தூக்கி காட்ட வேண்டும் என்றில்லை. ஆண்களின் தொடைகள், ஜட்டி பொட்டலம்(Underwear Bulge), குண்டிகள், மேற்கை(Biceps), மார்பு, இடுப்பு போன்றவற்றின் Outline/Shape வெளித்தெரியும் வகையில் உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளை நேர்த்தியாக அணிந்தாலே போதும். பார்க்கிறவங்க பார்வையெல்லாம் உங்கள் மேலேதான் இருக்கும்.