ஒரு ஆண் அவனது மனைவியுடன் முதலிரவு கொண்டாடிய பின்னர், திருப்தியடைந்து நன்றாக அசந்து நிர்வாணக் கோலத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு கனவு தோன்றியது.
அந்த கனவில், கடவுள் அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எரிந்து கொண்டிருந்த பல கோடிக்கணக்கான சுட்டி விளக்குகளைக் காண்பித்து இது தான் இந்த உலக வாழ்க்கை. ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு உயிர். இந்த சுட்டி விளக்குகள் எரியும் வரை தான் இந்த உலக வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என்கிறார்.
அப்போது இதில் எது என் விளக்கு என கடவுளிடம் அவன் கேட்க, கடவுள் இரு விளக்குகளைக் காண்பித்து இது உன்னுடையது, அது உன் மனைவியினுடையது என்றார்.
தன்னுடைய விளக்கை பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். அதில் சிறிதளவு எண்ணெய் தான் இருந்தது. ஆனால் அவனது மனைவியின் விளக்கி அதிக எண்ணெய் இருந்தது. தான் சாகப் போகிறேன், தன் மனைவி விதவையாகப் போகிறாள், எங்களுக்கு இப்போது தானே கல்யாணம் நடந்தது என்று உணர்ந்து, பயந்து உடனே தனது மனைவியின் விளக்கில் இருந்து எண்ணெய்யை கை விரல்களால் தடவி அள்ளி தனது விளக்கில் ஊற்றினான். அப்போது அவன் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ஒரு அறை விழுந்தது.
விழித்துக் கொண்டு எங்கே என் விளக்கு என்று தேடிய போது தான் மனைவியின் புண்டையில் வழிந்த தனது கஞ்சியை விரல் விட்டு அள்ளி, தனது மனைவியின் வாயில் திணித்ததை உணர்ந்தான்.
இது வெறும் நகைச்சுவை கதை தான் ஆனால், இந்த முதலிரவு விளக்கு கதை ஏதோ சொல்ல வருவது போல் உள்ளது இல்லையா? உங்களுக்கு அது புரிந்தால் கமெண்டில் சொல்லுங்க. இப்ப விஷயத்திற்கு வருவோம்.
திருமணத்திற்கு வரன் தேடும் போது, பெண் வீட்டார் அந்த ஆணுடைய வெற்றி இலக்குகளை ஆராய்கிறார்கள். ஜோதிடத்தின் நோக்கமும் அதுவே. இவனுடைய அதிர்ஷ்டத்துடன் நம் பெண் இணைந்தால், அவள் வாழ்க்கை சுபிட்சம் ஆகும் என்று நம்புகின்றனர்.
ஆனால் நம்முடைய பீல்டில் வெற்றிகளை பார்க்காமல், வெச்சு செய்யும் பெர்பார்மன்ஸ்களை பார்ப்பதாலோ என்னவோ ஒருவனுக்கும் நல்ல வாழ்க்கை அமைவதில்லை போல.
தாறுமாறு வெற்றிகளை விட தண்டின் நீளமே ஒசத்தி என்று நம்பி, "தர்மத்தின் தீயசக்தி" யுடன் இணைகின்றனர்.
69 Sex Position இனை செய்வதின் நோக்கம் கூட, இருவருடைய Positive Vibes(நேர்மறை எண்ணங்களும்) உம் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம்.
லிங்கம் தானே இவ்வுலக உயிர்களின் மூலாதாரம் என்று சொல்வார்கள். குண்டி ஓட்டையானது(Anus) மொத்த கழிவுகளும், Bad Bacteria க்களும் தங்கியிருக்கும் இடமாக இருப்பதால் அது வழியாக இருவரின் Positive Vibe இணையுமா என்பது சந்தேகமே. அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் ஒரு இஸ்லாமிய நம்பிக்கை குறிப்பிட்ட முஸ்லிம் பிரிவினரிடம் உள்ளது.
"சுன்னி இஸ்லாத்தில்" ஓரினச்சேர்க்கையை கடைபிடித்த சில பிரிவுகள் உள்ளனவாம்.
”அடபிராக்கள் (என்போர்), ஹிஜ்ரி ஆண்டு 322இல், அல் ராதி இப்னு அல்-முக்தடீர் ஆட்சியின் போது, பக்தாத்துக்கு வருகை தந்த ஆடவரை பின்பற்றுபவர்கள், அவ்வாடவன் இப்னு அபி அடபீர் என்று அழைக்கப்பட்டான், அவன் பெயர் முஹம்மது பின் அலி அல்-ஷெல்மகானி (என்பதாகும்), தூய ஆவி தன் உடலின் மூலம் அவதரித்துவிட்டதாக கூறி தன்னை தூய ஆவி என்று அழைத்துக் கொண்டான்.
”ஆறாம் அறிவு” எனும் நூலை தன் விசுவாசிகளுக்கு இயற்றினான், (அந்த நூலில்) ஷரியா சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் ஓரினசெயற்கையைத் தான் அங்கீகரிப்பதாகவும் உள்ளது.
ஆசனவாய்வழி புணர்ச்சி (Sodomy/Anal Sex) (என்பது) ஆச்சாரமிக்க மனிதனிடத்திலிருந்து ஆச்சாரம் குறைவான மனிதனிடத்தில் ஒளியை செலுத்த உதவும் ஒரு முறை என்றான்.“
[சுன்னிய இஸ்லாமிய பண்டிதர் அப்துல் கஹீர் பக்தாதியின் ” அல் பர்க்கு பயின் அல்-பிரக்கு” ( al-Farq bayn al-Feraq),பக்கம் 217] Source: Internet
அறிஞர்கள், அனுபவம் மிக்க ஆண்களுக்கு ஆண்கள் சூத்தடிக்க சூத்துக் கொடுப்பதன் மூலம் இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்விலும் ஒளியைத் தேடிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எதிர்மறை(Negative) சிந்தனைகளால் தவிர்க்கும் ஆண்கள் மேலே கூறப்பட்டது போன்று நேர்மறை(Positive) சிந்தனைகள் நிறைந்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் எதிர்மறை சிந்தனைகளை நீக்கிக் கொள்ள முடியுமாம்.
ஒருவருடைய Aura க்குள் நுழைவதில் செக்ஸிற்கும் பங்குண்டு
ஆரா (Aura) என்றால் என்ன? எதைக் குறிப்பதற்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது? உங்கள் ஆரா என்பது உங்கள் உடலைச் சுற்றியுள்ள ஆற்றல் புலம் ஆகும். உணர்ச்சிகள், உடல்நலம், மனநலம் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் ஆகியவற்றைத் தூண்டும் ஆற்றலின் காந்தப்புலமாக இந்த ஆரா செயல்படுகிறது.
நம் உடலிலிருந்து பரவிச் செல்லும் சொற்ப அளவிலான ஒளியைத்தான் Aura என்கிறார்கள். ஆனால் அது உண்மையில் ஒளியா? நம் உடலில் குறிப்பிடத்தக்க அளவிலான, சிறிய மின்சாரம் உருவாகி கடத்தப்படுகிறது. அந்த மின்னோட்டத்தின் காரணமாக நம் உடலை சுற்றி ஒரு காந்தப்புலன்(Electromagnetic Field) உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் மின் காந்தப்புலனே "ஆரா" என்றழைக்கப்படுகின்றது.
புராதன மருத்துவ முறைப்படி, இந்த மின்சக்தி, ஏழு அடுக்குகளுடாக வெளிப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு அடுக்கும் உடல்ரீதியாக, மனோரீதியிலாக,ஆத்மார்த்தரீதியிலாக, உணர்ச்சிகள் வாயிலாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நமது உடல் நலத்திற்கு இந்த அடுக்குகள் ஏதோவொரு வழியில் சம்பந்தப்படுகின்றன என்று கருதப்பட்டது. மன அழுத்தம்,பரபரப்பு, மனஎரிச்சல், பொறுமையற்ற சுபாவம் என்றெல்லாம் நீங்கள் பாதிக்கப்படுவதன் காரணம் எங்களது இந்த Aura வலயம் பலவீனமடைவதால்தான்!
உடலூறவு கொள்ளும் போது நாம் உடல் ரீதியாக ஒருவருடன் இணையும் போது அவரின் Aura வும் நமது Aura வும் இணைய அதிக சந்தர்ப்பம் உள்ளது. ஒரு பெண் அல்லது ஒரு ஆண் முழுமையாக அவரது துணையுடன் உடலுறவு கொண்டு பாலியல் ரீதியாக திருப்தியடையந்து உச்சமடையும் போது இந்த Aura வும் அதில் தாக்கம் செலுத்தும்.
அது Positive Aura வா?, Negative Aura வா? என்பது நாம் சந்திக்கும் நபர்களை பொறுத்தது. சிலர் நெகட்டிவ் Vibration/Aura வை குவித்து கொண்டே செல்வதால் தான் என்னவோ, சிலருக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடிகளாகவே உள்ளன போலும்.
"It Follows(2014)" திரைப்படத்தைப் பார்த்தால் இது தொடர்பான ஒரு புரிதல் கிடைக்கும். இந்த திரைப்படம் உடலுறவு கொள்வதன் மூலம் பரவும் ஒரு சாபம் தொடர்பில் நம்மை பயமுறுத்துகிறது. நாம யார் கூட செக்ஸ் வைத்துக் கொள்கிறோமோ, அவர்களுடன் ஒரு இணைப்பு நிச்சயம் உருவாகத்தான் செய்கிறது.
உறவினர்: நீ ஆம்பளன்னு நிரூபிக்கவாச்சும் உனக்கு கல்யாணம் குழந்தை குட்டி எல்லாம் வேணாமா?
ReplyDeleteசிங்கிள்: ஹ்கும்.. உங்க புள்ளை என்னமோ First Attempt லையே அப்பா ஆன மாதிரி.. அவனுக்கே நாலு டாக்டர்கிட்ட போய் மாத்திரை எல்லாம் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் புள்ளை பொறந்துச்சு..