நவராத்திரியின் நிறைவாக சரஸ்வதி பூஜையுடன் இணைந்த நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை ஆகும். இது அனைத்து தரப்பு மக்களாலும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு நாளாக உள்ளது. இந்த நாளில் தினசரி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பூஜைகள் செய்து வழிபடப்படுகிறது.
என்ன தான் பல ஆயுதங்களை தொழில் நிமித்தமாக கையாண்டாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கைகள் தான் முதல் ஆயுதம். அதனை வைத்து தான் முதலில் எதையும் ஆட்டவும், அசைக்கவும், அடிக்கவும் முடியும். ஆண்களையும் பெண்களையும் பொறுத்தவரையில் கைகளும், கால்களும் ஒருவகையில் ஆயுதம் தான். அதை வைத்து பல்வேறு சுய தொழில்களில் நாம் ஈடுபடுகிறோம்.
அது போன்றதே ஆண்களின் பூளும் அகும். பருவமடைந்த ஆண்களின் பூளும் ஒரு ஆயுதமே. அதை வைத்து கொலை கூட பண்ண முடியும் என்பதை பூவரசம் பீப்பீ (Poovarasam Peepee - 2014) திரைப்படம் பார்ந்தவர்கள் தெரிந்திருப்பர்.
அதற்காக ஆண்களின் கால்களுக்கு நடுவே தொங்கும் ஆயுதத்திற்கு பூஜை பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் குளிக்கும் போது அதனை நன்றாக சுத்தம் செய்தாலே போதும். ஆண்கள் குளிக்கும் போது ஆண்களின் பூளின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அதன் மொட்டை நன்கு நீரில் அலச வேண்டும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்லெண்ணெய் அல்லது கருஞ்சீரக எண்ணெய் தேய்த்து, உருவி ஆண்குறியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
சில ஆண்கள் விளையாட்டாக நண்பரகளுக்கு ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு, உன்னோட ஆயுதத்திற்கு இன்னைக்கு பூஜை போட்டியாடான்னு அவனது குஞ்சை மறைமுகமாக நலம் விசாரிப்பது உண்டு. அவர்களைப் பொறுத்தவரையில் ஆயுத பூஜை என்பது கை அடிப்பது, சுய இன்பம் செய்வது ஆகும்.
Keywords: வயசு பசங்க, ஆயுத பூசை, ஆம்பளைங்க பூஜை, Ayudha Puja, Ayudha Poojai
Comments
Post a Comment