Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


போர்க்களத்தில் மரணம் ஏன் வீரத்தின் அடையாளமானது?

போர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்படுகின்றன. போர்க்களத்தில் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடி வீரமரணத்தை தழுவிக் கொள்வது ஒவ்வொரு போர் வீரனதும் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்குக் காரணம், போர்களத்தில் போரில் தோற்று எதிரிகளிடம் சரணடைந்த பின்னர் அவன் அனுபவிக்கும் கொடுமைகளாகவே இருக்கும். ஆனால் அதற்காக போர்க்களத்திற்கு சென்ற பின்னர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதும் வீரனுக்கு அழகல்ல.
Manly Topics Blog
போர் வீரன், ஒன்றில் அவன் இறுதி வரை போராடி இறக்க நேரிடும். இல்லாவிட்டால் எதிரிகளுக்கு அடிபணிந்து அடிமையாக நேரிடும். அடிமையாவது என்பது வெறுமனே கடுமையான வேலைகள் செய்யும் நிலை என்று மாத்திரம் எண்ணி விட வேண்டாம். வரலாற்றுக் கதைகளும் திரைப்படங்களும் என்ன தான் அடிமை வாழ்க்கை என்பதை கடினமான பணிகள் சார்ந்ததாக வெளிக்காட்டியிருந்தாலும் உண்மையில் அங்கு நடப்பது வேறு.

பொதுவாகவே போர் வீரன் என்றால் நிச்சயம் ஆண்மை மிக்க ஆணாகவே இருப்பான். அவனை போர்க்களத்தில் அடக்குவது ஒரு மன்னனின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் செயலாகும். ஆனால் போரில் தோற்ற போர் வீரனை, அல்லது எதிரி நாட்டு மன்னனை சிறைப்பிடித்து அவனை அடிமையாக்கி கட்டிலில் அடக்கி ஆள்வது ஒரு மன்னாக அவன் ஆண்மையை பறை சாற்றும் செயலாகவே அன்று முதல் இன்று வரை பார்க்கப்படுகிறது.

Por Veeran - Men in Battle

போர்க்களத்தில் அடக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டவனை கட்டிலிலும் அடக்கி விட்டால் அவன் என்றும் அவர்களது காலடியிலேயே கிடந்து அடிமை வாழ்க்கை வாழ நேரிடும்.

Adimai - War and Soldiers

குதவழி பாலுறவால்(குண்டியடிப்பது) கற்பிழந்த போர் வீரர்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து மீண்டும் தமது குடும்பத்தாரிடம் செல்லவும் முடியாது. அதற்குக் காரணம் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் குண்டியத்து விட்டால் அவன் ஆண்மையிழந்தவனாக கருத ஆரம்பித்தமையே ஆகும்.(அது ஒரு மூட நம்பிக்கை)

Roman Soldier - Manliness

இன்றும் பல ஆண்கள் குண்டியடிக்க குண்டி கொடுப்பதற்கு தயங்குவது இதனால் தான். இது வெறும் மூட நம்பிக்கையாகும். ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு குண்டியடிக்க குண்டி கொடுத்து விட்டால் அவனது ஆண்மை பறி போகாது.

யாரைக் கேட்கிறாய் வரி, எதற்கு கேட்கிறாய் கிஸ்தி

போர் வீரர்களின் கதைகளை மையமாக கொண்ட பல திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். அதில் வித்தியாசமானது Centurians of Rome(1981) ஆகும். இந்த திரைப்படமானது அந்தக் காலத்தை(80s) பொறுத்தவரையில் மிகுந்த பொருட் செலவில்(Most Expensive Gay Film) உருவான தன்னினச்சேர்க்கை சார்ந்த ஆபாச திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை உருவாக்க செலவு செய்த பணமானது(1.85 million - 2 million USD) George Bosque எனும் நபரால் பாதுகாப்பு வாகனம் ஒன்றில் இருந்து திருடப்பட்ட பணமாகும். அவர் அந்தப் பணத்தை வைத்து இந்தப் படத்தை உருவாக்கினாராம். இந்தப் படத்தின் இயக்குனர் John Christopher ஆவார்.

கதையின் ஆரம்பத்தில் ஆக்டேவியஸ்(Octavius) தனது மாமாவின் பண்ணையில் தன் நண்பன் டெமெட்ரியஸுடன்(Demetrius) வேலை செய்கிறார். வேலை செய்த பின்னர் இருவரும் அசதியில் தூங்கச் செல்கின்றனர். தூங்கிக் கொண்டிருக்கும் போது ஆக்டேவியஸ் தனது நண்பன் டெமெட்ரியஸுடன்  உடலுறவு கொள்வது போல கனவு காண்கிறான்.

தூங்கிக் கொண்டிருக்கும் இருவரையும் எழுப்பும் ரோமானிய படையினர், ஆக்டேவியஸின் மாமா மன்னருக்கு வரி செலுத்தாமையால் ஆக்டேவியஸை கடத்திக் கொண்டு செல்ல முடிவு செய்கின்றனர். ஆக்டேவியஸை விடுவிக்க வேண்டும் என்றால் நாளை காலையில் கை நிறைய வெள்ளிகளுடன் வந்து மன்னனுக்கு வரியை செலுத்துமாறு டெமெட்ரியஸிடம் கூறி விட்டு செல்கின்றனர்.

Centurians of Rome - Movie - Scene

அன்றிரவு படைத்தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஆக்டேவியஸின் அழகிலும் ஆண்மையிலும் மயங்கி அவனை தன் படையினரை ஏவி கற்பழிக்க வைக்கிறான்.

கற்பழிப்பு சம்பவம் முடிந்து படையினர் அசதியில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது நண்பனை காப்பாற்ற டெமெட்ரியஸ் தன் நண்பனை சிறைப்பிடித்துள்ள இடத்திற்குள் நுழைகிறான். நண்பனையும் காப்பாற்றி விடுகிறான். ஆனால் இருவரும் தப்பித்துச் செல்ல முற்படும் போது டெமெட்ரியஸ் படையினரிடம் சிக்கிக் கொள்கிறான். கோபமடைந்த படைத்தளபதி அவனை அடிமைச்சந்தையில் விற்கிறான். அங்கு அவன் ரோமானிய பேரரசுக்கு பாலியல் அடிமையாக விற்கப்படுகிறான்.

தப்பிச் சென்ற ஆக்டேவியஸ் தேவையான அளவு வெள்ளியுடன் படைத்தலைவனை பார்த்து தனது நண்பனை விடுவிக்க நிர்ப்பந்திக்கிறான். ஆக்டேவியஸ் வேண்டுகோளை படைத்தலைவன் ஏற்றுக் கொண்டானா? பாலியல் அடிமையான டெமெட்ரியஸ் தப்பித்தானா? இவ்வாறு இந்தக் கதை நகர்கிறது.

Centurians of Rome - Movie

குறிப்பு: இந்த திரைப்படத்தை ஆபாச இணையத்தளங்களில் இலவசமாக பார்வையிட முடியும்.

இந்த படத்தின் ஆபாசக் காட்சிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.

ரோமானியர்கள் ரசித்த ஆண்களின் நிர்வாணக் கோலம்

Rome Statues
ஆண்களின் நிர்வாண கோலத்தை அதிகம் ரசித்த உரோமானியர்கள்.

ரோமானியர்களின் நினைவு சின்னங்களை பொறுத்தவரை அவற்றில் அதிகம் ஆண்குறிகளே கிடைத்தன. ரோமானியர்களின் கலைப்படைப்புகள் மற்றும் சிலைகள் அனைத்திலும் இந்தியர்களை போலவே ரோமானியர்களும் ஆண்குறிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

மேலும் ரோமானியர்கள் எந்த ஒரு நாட்டிற்கும் படையெடுத்து செல்லும் போது அங்கு தங்கள் அடையாளமாக ஆண்குறியை வரைந்தனர். ரோமானியர்கள் ஆண்குறியை அழகானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் கருதினர். எனவே அவர்கள் ஆண்குறியை சக்தி மற்றும் போரின் அடையாளமாக கருதினர்.

ஆச்சரியப்படும் வகையில் ரோமானியர்கள், பாஸ்கினஸ் என்ற சக்தி வாய்ந்த ஆண்குறி கடவுளை வணங்கினார்கள். இந்தியர்களின் லிங்க வழிப்பாட்டுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பக்தியுள்ளவர்கள் தங்கள் ஆண்குறிகள் குறித்து பெருமையடைந்தனர். இந்த கடவுள் மூலம் தங்களுக்கு பாலியல் ஆற்றல் கிடைக்கும் என அவர்கள் நம்பினர்.

Comments

Popular posts from this blog

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

வேட்டியும் லுங்கியும் - உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, லுங்கி/சாரம் போன்றன நவீன ஆடைகளை விட ஒரு படி மேலே ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடியன. ஆனால் அவற்றை முறையாக, நேர்த்தியாக அணிந்தாலே இது சாத்தியம். வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் நடந்து வரும் போது காற்றில் அவை விலகி, வெளித்தெரியும் ஆண்களின் தொடைகளின் தரிசணத்தைக் காண கண் கோடி வேண்டும். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் போது மாத்திரம் அல்ல. ஆண்கள் விரும்பினால் வேட்டி கட்டும் போதும், லுங்கி/சாரம் கட்டும் போதும் கூட தமது முன்னழகையும் பின்னழகையும் அப்பட்டமாக ஒழிவுமறைவாக வெளிக்காட்டலாம்.

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு ஆண் சிறுவனாக இருக்கும் போது ஜட்டி போடாமல் சுற்றுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், வயதுக்கு வந்த பிறகு ஜட்டி போடுவது அவசியமான ஒன்றாகிறது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பாகும். ஒரு ஆண் எந்த நேரத்தில், எப்போது மூடாகுவான் என்பதை அவர்களால் கூட ஊகிக்க முடியாது. ஏடா கூடமான நேரத்தில் ஆண்கள் மூடானால், அல்லது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆண்குறி விறைப்படைந்தால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில்  அவர்களின் ஆண்குறி கூடாரம் அமைத்து விடும். அப்புறம் எல்லார் முன்னிலையிலும் ஒரே அசிங்கமாக போயிடும். ஒரு ஆண் ஜட்டி அணிந்திருக்கும் போது அவனது ஆண்குறியும் விதைகளும் அவனது ஜட்டியினுள் பொட்டலாமாக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அவனது ஆண்குறி விறைப்படைந்தாலும் அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியாது. 

பாடி ஹேரை ட்ரிம் செய்யும் ஆண்கள் - Trimming Body Hair

ஆண்களின் உடல் முழுவதும், அதிலும் குறிப்பாக அக்குள், அடிவயிறு, நெஞ்சு, கை மற்றும் கால்களில் காடு போல முடி வளர்ச்சி ஏற்படுவது தான் ஒரு ஆண்மையுள்ள ஆணின் அடையாளம். அவற்றை பூப்பு முடி(Pubic Hair/Pubes), உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சி(Body Hair, Chest Hair, Armpit Hair, Back Hair) என அடையாளப்படுத்துவர். ஆனால் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியானது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை நீக்க வேண்டும், அல்லது தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டும் வகையில் செம்மையாக்க வேண்டும். சில ஆண்கள் தமது உடலில் உள்ள முடிகளை கஷ்டப்பட்டு Full Shave செய்வர், அதன் காரணமாக அங்காங்கே வெட்டுக் காயங்கள், சருமப் பிரச்சனைகள் கூட ஏற்படுவது உண்டு. அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதை Waxing செய்து Body Hair யை நீக்குவதன் மூலம் தவிர்க்கலாம். ஆனால் அது வலி மிகுந்ததாக இருக்கும்.