பொதுவாக பழைமை வாய்ந்த கோயில்களுக்குள் நுழையும் போது ஆண்களை மேலாடையைக் கழட்டச் சொல்வது வழமையாகும். இது எல்லா கோயில்களிலும் உள்ள நடைமுறையாக இல்லாவிட்டாலும், பொதுவாகவே ஆண்கள் விரும்பினால் எந்த இந்துக் கோயிலிலும் மேலாடை இன்றி தரிசனம் செய்ய முடியும்.
ஆண்கள் மேலாடை இன்றி வழிபாடுகளில் ஈடுபடும் போது, ஆண்களின் உடலில் உள்ள முடிகள் மூலமாக Positive Energy உள்ளீர்க்கப்படுவதாக அர்த்தம். பெண்களுக்கு அது அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறதாம்.
இது எதுவாக இருப்பினும் நம்ம ஊர் ஆண்களை மேலாடை இன்றி பார்த்து ரசிக்க கோயில்களும், கோயில் திருவிழாக்களும் ஒரு நல்ல வாய்ப்பு தான்!
பாரம்பரியமிக்க இந்து கோயில்களில்(Hindu Temples) ஆண்களை ஏன் மேலாடையை கழட்ட சொல்லுறாங்க? ஆண்கள் ஏன் வெறும் மேலுடன்(Bare Chest) சாமி கும்பிட வேண்டும்?
பாரம்பரியம் மிக்க இந்தக் கோயில்களினுள் செல்வதற்கு ஆண்களை மேலாடை கழட்ட சொல்வது அவர்கள் பூணூல்(நெஞ்சுக்கு குறுக்காக அணியும் நூல்) அணிந்துள்ளார்களா என்று அவதானிப்பதற்காகவா? அதற்கான வாய்புகள் இருந்தாலும், இதனை சாதி சார்ந்த விடையமாக பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
அதற்குக் காரணம், பூணூல் அணிந்திருப்பதை பார்த்து ஒரு குறிப்பிட்ட சாதியினரையே(ஐயர், பிராமணர்) அடையாளம் காண முடியும். இந்தக் காலத்தில் யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம்.
அதிலும் குறிப்பாக கோயில்களில் பிண்டம் போடுதல்/தர்பணம் கொடுத்தல்/சிரார்த்த கிரியைகள், மோட்ச அர்ச்சனை செய்யும் சந்தர்ப்பங்களில் எல்லா சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் பூணூல் அணிவிக்கப்படுவது உண்டு.
கோயிலுக்குள் நுழையும் போது கழட்டிய சட்டையை சில ஆண்கள் கையில் வைத்திருப்பர், சிலர் தோளில் துண்டு போல போடுவர்.
சட்டையை இடுப்பில் கட்டும் ஆண்கள்
கோயிலுக்குள் நுழையும் போது கழட்டிய சட்டையை சில ஆண்கள், இடுப்புக்குக் கீழே பின்பக்கம் சட்டை இருக்கும் வகையில், Long Sleeve Shirt இன் கைகளை இடுப்பில் பட்டி(Belt) போல கட்டுவர். அதன் மூலம் வேட்டியுடன் கோயிலில் கீழே உட்காரும் போது வேட்டியின் பின்பக்கம் அழுக்கு, தூசுகள் படாது.
அணிந்திருந்த சட்டையில் கைகள் நீளம் குறைவாக இருந்தால்(Short Sleeve Shirt) பேண்ட்/ஜீன்ஸ்/வேட்டியினுள் பின்பக்கமாக சொருகிக் கொள்வர்.
Keywords: Hindu Temple, ஆண்களின் நெஞ்சு முடி, ஆண்களின் மார்பு, ஆண்களின் முலை, ஆண்களின் மார்புக் காம்பு, ஆண்களின் அக்குள்













































அந்த நாதஸ்வர வித்துவான் நாதஸ்வரத்தில வாய் வைத்து வாசிக்கும் போது, நான் அவனோட முலைக்காம்பில வாய் வைத்து வாசிக்கனும் போல இருக்குடா!
ReplyDelete