Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


எல்லை மீறிய ஆண்களுக்கிடையிலான தொடுகைகள்

பாலியல் சித்திரவதையை ஆண்கள் மூலம் பெண்கள் மாத்திரமல்ல, சக ஆண்களும் அனுபவிக்கின்றனர். ஆனால் பெண்கள் போல அவற்றை எல்லா ஆண்களும் சித்திரவதைகளாக பார்ப்பதில்லை. அதற்குக் காரணம், அந்த சித்திரவதைகளை அவர்கள் நண்பர்கள் செய்யும் சில்மிஷங்களாக பார்ப்பதனால் ஆகும்.

Manly Topics Blog

ஒரு ஆண் மூடாக இருக்கும் போது அவனை எவ்வளவு பிசைந்தாலும், தடவினாலும், அமுக்கினாலும் அவன் எதுவுமே சொல்லமாட்டான். ஆனால் அவன் கோபமாக இருக்கும் போது, வேறு பிரச்சனையில் தலையைக் கொடுத்து மாட்டியிருக்கும் போது அவன் அனுபவிக்கும் சிறு தவறான தொடுகை கூட அவனுக்கு நரக வேதனையை கொடுக்கும்.

ஒரு ஆணுக்கு குண்டிகள் உருண்டைகளாக, பெரிதாக இருந்தால் அதனை தடவி, அமுக்கி அனுபவிப்பதற்காகவே பல ஆண்கள் அவனுக்கு நண்பனாக முயற்சிப்பது உண்டு. 

அது போல ஒரு நட்பு வட்டத்தில் ஒரு ஆணுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கு என்று பேச்சு அடிபட ஆரம்பித்தாலே ஆர்வக்கோளாறால், அதனை பார்க்க அந்த ஆண்யை வலுக்கட்டாயமாக பல ஆண்கள் துணைக்கு ஒன்னுக்கு போக கூட்டுக் கொண்டு போவதுண்டு.

என்னதான் விளையாட்டாக சில தொடுகைகளை ஆண்கள் நண்பர்களுக்கிடையே ஏற்றுக் கொண்டாலும், எரிச்சலை தூண்டும் விதமாக, தொந்தவு செய்யும் விதமாக மீண்டும் மீண்டும் தவறாக ஒருவர் தொட்டால், நிச்சயம் அவனை ஒரு ஆம்பளக் கள்ளனாக(ஆண்கள் மீது வெறி கொண்டவன்), அரிப்பெடுத்து அலைபவனாக அடையாளப்படுத்தி நட்பு வட்டத்தை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். இது தேவையா மை சன்?

Read More: ஆண்கள் பாலியல் தொந்தரவுகளை எப்படி கையாளலாம்?

Comments

Popular posts from this blog

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்

திருமணமாகும் முன்னரே காதலித்தவளுடன் உடலுறவு கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. இரண்டு மனம் ஒத்துப் போன பிறகு ஓத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் அவள் அவனுக்கு தன் புண்டையை விரிக்கமாட்டாள். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, ஆசை காட்டி மோசம் பண்ணும் ஆண்களுக்கு சமூகத்தில் பஞ்சமா என்ன?

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

தன் முன்னால் ஊம்ப மண்டியிட்ட ஆண்களை சந்தேகப்படும் ஆண்கள்

தன் முன்னால் மண்டியிட்டு தன் பூளை சப்ப ஆசைப்படும் ஆண்களை சில ஆண்கள் திருநம்பிகளாக(Transgender) இருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்கள். திருநம்பிகள் எனப்படுபவர்கள் பெண்களாக இருந்து ஆண்களாக மாறியவர்களாவர். திருநம்பிகளை Trans Boys or Trans Men என ஆங்கிலத்தில் அழைப்பர். அவர்கள் பால் மாற்று சந்திரசிகிச்சை செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு ஆண்குறி இருக்க வேண்டிய இடத்தில் பெண்குறி இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு முழுமையாக ஆண்மையான தோற்றத்தில் இருப்பார்கள். புரியிற மாதிரி சொன்னால், தோற்றத்தில் முழு ஆம்பள, ஆனால் அவுத்துப் பார்த்தால் பொம்பள. சுன்னி ஊம்பக் கொடுக்க ஆசைப்படும், ஓரினச்சேர்க்கை தொடர்பான பெரிய புரிதல் இல்லாத Bisexual or Straight or Bi-curious ஆண்களிடமே இவ்வாறான செயல் காணப்படுகிறது. இவர்களுக்கு தன்னினச்சேர்க்கையாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாது. இவர்களுக்கு சுன்னி ஊம்பும் ஆண் தன்னினச் சேர்க்கையாளர்களிடம்(Gay/Bisexual Men) உனக்கு ஆண்குறி விறைப்படையுமா? என்று கேட்பார்கள். உன்னோடதை பார்க்க வேண்டும் என்பார்கள். உன்னோடது பெருசா? என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் இ...

ஆண்கள் காண்டம் அணியப் பழகுவது ஏன் அவசியம்?

காண்டம் என்பது ஆண்களுக்கான கருத்தடை சாதனம் மாத்திரம் அல்ல, அது ஒரு உயிர் கார்க்கும் கவசமும் கூட ஆகும். ஆமாங்க. ஒரு ஆண் ஆணுறை(Male Condom) அணிந்து உடலுறவு கொள்ளும் போது பால்வினை நோய்கள் தொற்று ஏற்படாது. ஆண்கள் ஆணுறை அணிவதன் மூலம் எந்தவொரு பக்கவிளைவுகளும் ஆண்களுக்கு ஏற்படாது. பெண்களை சில ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவர். ஆனால் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படும். அதனால் அவர்களின் தோற்றம் கூட பொலிவிழக்கும். கருத்தடை சாதனங்களிலேயே பக்கவிளைவுகள் அற்றது ஆண்களுக்கான ஆணுறை மாத்திரமே ஆகும். அது அணிவது மிகவும் இலகு. ஆனால் அதனை நேர்த்தியாக அணிய வேண்டியது அவசியமாகும். வெளிநாடுகளில் பாலியல் கல்வியை கற்பிக்கும் போது ஆண்களுக்கு வாழைப்பழத்திற்கும் காண்டம் அணிவிக்கும் Practical Class நடைபெறுவது உண்டு. ஆமாம், ஆண்கள் வாழைப்பழத்திற்காவது காண்டம் அணிந்து, காண்டம் அணியப் பழகுவது நல்லது தான். ஆனால் வாழைப்பழத்திற்கு காண்டம் அணிவதற்கும் ஒரு ஆண் தனது ஆண்குறிக்கு காண்டம் அணிவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் முறை ஒன்று தான். ஆகவே வயத...

முழுசா மூடியிருந்தாலும் மூடாக்கும் ஆண்கள்

ஆண்கள் வயசுக்கு வந்த நாள் முதல் செய்யும் முதல் விடையம் தான் தமது உடலில் இருக்கும் அம்சமான விடையங்கள் Highlight ஆகி வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதாகும். ஆனால் அதற்காக எல்லாத்தையும் தூக்கி காட்ட வேண்டும் என்றில்லை. ஆண்களின் தொடைகள், ஜட்டி பொட்டலம்(Underwear Bulge), குண்டிகள், மேற்கை(Biceps), மார்பு, இடுப்பு போன்றவற்றின் Outline/Shape வெளித்தெரியும் வகையில் உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளை நேர்த்தியாக அணிந்தாலே போதும். பார்க்கிறவங்க பார்வையெல்லாம் உங்கள் மேலேதான் இருக்கும்.