Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


செய்வினை, சூனியத்தில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உண்மையா? நாம் வாழும் சமூகத்தில் ஏவல், பில்லி, செய்வினை, சூனியம் என்பது உண்மை என என்னதான் இன்றைய காலத்திலும் நம்பப்பட்டாலும், அது ஒரு மூட நம்பிக்கையாகும். நம் முன்னோர்களால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கையை, கட்டுக்கதைகளை பயத்தை வைத்து மக்களிடம் பரப்பி, அதில் இருந்து பணம் சம்பாதிக்கும் கலை தான் இந்த செய்வினை, சூனியம், ஏவல், பில்லி என்பனவாகும்.

செய்வினையிலிருந்து ஆண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
Manly Topics Blog
சுய இன்பம் செய்த பின்னரோ, அல்லது உடலுறவு கொண்ட பின்னரோ உங்கள் விந்தணுவை துணியில் துடைத்து வீசக்கூடாது. அப்படி தூக்கி வீசிய துணியை வைத்து வசியம் செய்வினை செய்யப்படும். காண்டம் அணிந்து உடலுறவு கொண்டால், காண்டத்தினுள் வெளியேறிய விந்தை கீழே கொட்டிய பின்னர், காண்டத்தை அலசி, அதில் கட்டுப் போட்டு குப்பையில் போட வேண்டும். உங்கள் தலை முடி, அணிந்த உள்ளாடை, நகம், அந்தரங்க முடி(சுன்னி முடி), அக்குள் முடி போன்றவற்றை வைத்தும் செய்வினை செய்யப்படும். அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். உங்கள் போட்டோ, மச்சம், வயது, குல தெய்வம் இவை தெரிந்தாலும் செய்வினை வைக்க முடியும். மிக சுலபம் முறை இது.

Religious Desi Men without Shirt

Tamilnadu Lorry Driver in Veshti

Tamilnadu Lorry Driver in Veshti

செய்வினையிலிருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
வெற்றிலை போடும் பெண்களாக இருந்தால், வெற்றிலை போட்டு மெற்று கடைசியில் துப்பும் அந்த பிடர் மற்றும் உங்கள் போட்டோ வைத்து வசியம் செய்ய முடியும். உங்கள் சிறுநீர், பெயர், போட்டோ, வயது இவை வைத்தும் செய்ய முடியும். பெண்களின் பிறப்புறுப்பு முடி(புண்டை முடி​),தலை முடியின் நுனி முடி, இடது கால் முடி, மச்சம் இவை வைத்தும் வசியம் நடக்கும். பெண்களின் உள்ளாடை, போட்டோ,குல தெய்வம் பெயர், வயது இவை வைத்தும் செய்யலாம். மார்பக மச்சம், போட்டோ இருந்தாலும் வசியம் சுலபமாக செய்ய முடியும். பெண்களை பல கோணத்தில் வசியத்தில் சிக்க வைக்க வழிகள் உண்டு. இதற்க்கு ஏற்றால் போல் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை பழங்காலம் தொட்டே உலக அளவில் வழக்கத்தில் உள்ள மாந்திரீக முறையாகும். இந்த விஞ்ஞான காலத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என இவற்றை புறக்கணிப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், இவற்றால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை தேடுபவர்களும் மறுபுறம் இருக்கத் தான் செய்கிறார்கள். தீயசக்திகளின் துணையுடன் மற்றவர்களுக்கு தீங்கு அல்லது அழிவை ஏற்படுத்தும் ஒரு முறையை பில்லி, சூனியம் என்கிறோம்.

பில்லி, சூனியத்தால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக உடல், மனம், பொருளாதார ரீதியான பாதிப்புகள், இழப்புகள் ஆகியவற்றை சந்திப்பது உண்டு. இது போன்ற பழக்கங்கள் அனைத்து மதத்திலும் உண்டு. இதை மூட நம்பிக்கை என ஒதுக்கினாலும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களையம் இன்றும் பார்க்கிறோம். அப்படி பில்லி, சூனியத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமா, இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என இங்கு தெரிந்து கொள்ளலாம்?

பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை மற்றவர்களுக்கு கெட்ட விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படுபவையாகும். அமானுஷ்ய சக்திகள், மாந்திரீகம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து பல கெட்ட விஷயங்கள் நடக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டால் பில்லி, சூனிய கோளாறுகள் இருப்பதாக அர்த்தம் என்பது பலருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட பில்லி, சூனியத்தால் நாமும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சில குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும்.

நீங்கள் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் முதலில் உங்களுக்கு வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாத அளவிற்கு உடல் மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும். எந்த வேலையும் செய்யாவிட்டாலும் கூட நீண்ட நாட்களாக உடல் சோர்வு, தூக்கமின்மை, திடீரென உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது, அடிக்கடி கெட்ட கனவுகளால் பாதிக்கப்படுவது, காரணமே இல்லாமல் மனதிற்குள் ஒரு விதமான பதற்றம், மனதிற்குள் எப்போதும் ஏதோ ஒரு பய உணர்வு, ஏதோ கெட்டது நடக்க போவது போன்ற எண்ணம், சித்தபிரமை பிடித்தது போன்ற உணர்வு ஏற்படும்.

நீங்கள் அடுத்தடுத்து துரதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளை வரிசையாக சந்திக்கிறீர்கள் என்றால் நீங்கள் பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். எடுக்கும் காரியங்கள் அல்லது முயற்சிகள் அனைத்திலும் தோல்வி, கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் வீணாவது, எதுவுமே பிரயோஜனம் இல்லாமல் போவது ஆகியவையும் ஏற்படும்.

தற்கொலை எண்ணங்கள், தொடர்ச்சியான கவலைகள், குடும்பம் மற்றும் வீட்டில் இருந்து பிரிந்து இருக்க வேண்டிய சூழல், விரக்தியான மனநிலை, உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களை விட்டு விலகி செல்வதாக உணர்வீர்கள். உங்களை சுற்றி யாரும் இல்லாமல் நீங்கள் தனியாக இருப்பது போலவும், மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வீர்கள். ஏன், எதற்காக வாழ்கிறோம் என்ற வெறுப்புணர்வும் ஏற்படலாம்.

பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டதற்கான பொதுவான அறிகுறி என்றால் அது காரணமே இல்லாதமல் மோதல்களை சந்திப்பது தான். குடும்ப உறுப்பினர்களுடன் காரணமே இல்லாமல் சண்டைகள், தவறான புரிதல்கள், ஏதாவது பிரச்சனைகள், வீட்டில் நிம்மதி இல்லாத சூழல், சில சமயம் அடிதடியில் கூட முடியும் நிலை ஏற்படும். அதே போல் எதிரிகள் உள்ளிட்ட யாரை கண்டாலும் பய உணர்வு ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட பேச பிடிக்காமல் எப்போதும் எரிச்சல் உணர்வு ஏற்படுவது ஆகியவையும் பில்லி, சூனியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளங்கள் ஆகும்.

நீங்கள் இறுக்கமான ஒரு சூழலில், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால் உங்களின் உள்ளுணர்வு சில விஷயங்களை உங்களுக்கு உணர்த்தும். உங்களின் ஆறாவது அறிவான உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டும் முக்கிய சக்தியாக செயல்படும். அப்படி உணர்வு ஏற்பட்டால் உணர்வுகளின் மீது கவனம் செலுத்தி, அதை நம்புங்கள்.

தொடர்ந்து கெட்ட கனவுகள் அல்லது தூக்கத்தை கெடுக்கும் வகையில் ஏதாவது ஒரு கனவு, உங்களை யாரோ துரத்துவது போன்ற உணர்வுகளால் தாக்கப்படுதல், கெட்ட நிகழ்வுகளாக பார்த்துக் கொண்டிருப்பது ஆகியவை பில்லி, சூனியத்தின் பாதிப்பாக இருக்கலாம். இந்த கெட்ட கனவுகள் சில சமயங்களில் நிஜத்தில் நடப்பத போல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கண் விழித்ததும் காணாமல் போனாலும் அவை ஏற்படுத்த பய உணர்வுகள் மட்டும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருப்பதாக உணரலாம்.

Keywords: ஆணும் பெண்ணும் செய்வினை, சூனியத்தில் இருந்து தம்மை பாதுகாப்பது எப்படி?

Comments

Popular posts from this blog

வலிமையற்றவன் வலிமையுள்ளவனுக்கு அடிபணிந்து தான் போகனுமா?

ஆண்மையுள்ள ஆண்களிடம் இருக்கும் இயல்பான ஒரு குணமே தனக்கு அஞ்சி, தனக்கு கீழ் படிந்து நடக்கும் ஆண்களை அடக்கி, ஆண்டு அனுபவிப்பது ஆகும். சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவர்களை கட்டில் வரை கூட கூட்டிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டில் சீறுப்பாயும் காளைகளை அடக்குவதில் இன்பம் காண்பது போல சில ஆண்களுக்கு முரண்டு பிடிக்கும், தன்னை எதிர்ந்து நிற்கும் ஆண்களை அடக்கி, குனிய வைத்து, சூத்தில் குத்தி அவனை ஆயுசுக்கும் அடிபணிந்து நடக்க வைப்பதிலும் இன்பம் காண்பர். ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும், தன் முன்னால் அவன் மண்டியிட்டு தன் பூளை முரட்டுத்தனமாக ஊம்புவதைப் பார்க்கும் போது ஆண்மையுள்ள ஆண்களுக்கு இயல்பாகவே ஒரு கர்வம் அதிகரிக்கும். அதனை தலைக்கணமாக மாற்றாமல் இருந்தால் நல்லது. நலிந்தவனை அடக்கும் வலிந்தவன் வலிமையான ஆண்கள் கூட்டத்தில் சிக்குப்பட்டு நசுக்கப்படும் நலிந்த ஆண்கள்

விஷயம் தெரிஞ்ச ஆண்கள் நிச்சயம் உஷாரா தான் இருப்பாங்க

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள பின்னாடி நெருக்கமாக நிற்பது தப்பா? விஷயம் தெரியாதவங்க கிட்ட கேட்டால், தப்பில்லை என்று தான் சொல்லுவாங்க. ஆனால் இந்த விஷயம் தெரிந்தவங்க கிட்ட கேட்டால் தப்பா தெரிய அதிக வாய்ப்பு உள்ளது என்பார்கள். கால மாற்றம் சர்வதேச ரீதியிலான பாலியல் கல்வியில் பல புது விடையங்களை சேர்த்துள்ளன. ஆனால் நம்ம தான் இன்னும் பழைய பஞ்சாங்கங்கள் போல புண்டையில் ஓப்பதை மாத்திரமே உடலுறவு முறையாக பாலியல் கல்வி எனும் பெயரில் இளம் சமூதாயத்தினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது கூட அரைகுறையாக தான்! ஆனால் Social Media Influencers சமூக வலைத்தளங்கள் வாயிலாக Funny 18+ Content என்னும் போர்வையில் இன்றைய காலத்தில் பாலியல் கல்வி, உடலுறவு தொடர்பான விழிப்புணர்வுகளை அருமையான முறையில், காமெடியாக Reels, Shorts, and Videos மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்வாறான வீடியோக்கள் பல இளைஞர்களை பிஞ்சிலேயே பழுக்க வைப்பதாகவும் ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், பாலியல் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு வயசுக்கு மேல சின்ன பசங்க, பொண்ணுங்கள கூ...

காமத்தால் மெளனிக்கும் நட்பு - BFF Mexican Short Film

தனது நீண்ட நாள் நண்பன் Fernando(பெர்னாண்டோ) வை சந்திக்க பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பும் Josué(ஜோசுவா), கூடவே தன்னுடைய காதலன் Andrés(ஆண்ட்ரூஸ்) யையும் கூட்டிக் கொண்டு வருகிறான். ஒரு நாள் குளியலறையின் கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டு Josué வின் காதலன் குளித்துக் கொண்டே கை அடிக்கிறான். அதனை Fernando அவனுடைய அறையில் இருந்து வெளியே வரும் போது எதேர்ச்சையாக காண்கிறான்.  கண்டவன், அவன் கை அடிப்பதை ஒளிந்து நின்று பார்க்கிறான். அவன் பார்க்கக் கூடாத பலதையும் பார்க்கிறான். தான் கை அடிப்பதை Fernando பார்ப்பதை அவன் கண்டுவிடுகிறான். Fernando வும் சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு கதவை மூடி விட்டு செல்கிறான். Read More:   ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? Read More:  நீங்கள் கை அடிப்பதை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் தன் நண்பனை சந்தித்து உரையாடுகிறான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு வருவதாக கூறியவன், பின்னர் மூன்று வாரம் என்று சொன்னதால் நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இருப்பினும் Josué வின் காதலனை...

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.