Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


செய்வினை, சூனியத்தில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உண்மையா? நாம் வாழும் சமூகத்தில் ஏவல், பில்லி, செய்வினை, சூனியம் என்பது உண்மை என என்னதான் இன்றைய காலத்திலும் நம்பப்பட்டாலும், அது ஒரு மூட நம்பிக்கையாகும். நம் முன்னோர்களால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கையை, கட்டுக்கதைகளை பயத்தை வைத்து மக்களிடம் பரப்பி, அதில் இருந்து பணம் சம்பாதிக்கும் கலை தான் இந்த செய்வினை, சூனியம், ஏவல், பில்லி என்பனவாகும்.

செய்வினையிலிருந்து ஆண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
Manly Topics Blog
சுய இன்பம் செய்த பின்னரோ, அல்லது உடலுறவு கொண்ட பின்னரோ உங்கள் விந்தணுவை துணியில் துடைத்து வீசக்கூடாது. அப்படி தூக்கி வீசிய துணியை வைத்து வசியம் செய்வினை செய்யப்படும். காண்டம் அணிந்து உடலுறவு கொண்டால், காண்டத்தினுள் வெளியேறிய விந்தை கீழே கொட்டிய பின்னர், காண்டத்தை அலசி, அதில் கட்டுப் போட்டு குப்பையில் போட வேண்டும். உங்கள் தலை முடி, அணிந்த உள்ளாடை, நகம், அந்தரங்க முடி(சுன்னி முடி), அக்குள் முடி போன்றவற்றை வைத்தும் செய்வினை செய்யப்படும். அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். உங்கள் போட்டோ, மச்சம், வயது, குல தெய்வம் இவை தெரிந்தாலும் செய்வினை வைக்க முடியும். மிக சுலபம் முறை இது.

Religious Desi Men without Shirt

Tamilnadu Lorry Driver in Veshti

Tamilnadu Lorry Driver in Veshti

செய்வினையிலிருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
வெற்றிலை போடும் பெண்களாக இருந்தால், வெற்றிலை போட்டு மெற்று கடைசியில் துப்பும் அந்த பிடர் மற்றும் உங்கள் போட்டோ வைத்து வசியம் செய்ய முடியும். உங்கள் சிறுநீர், பெயர், போட்டோ, வயது இவை வைத்தும் செய்ய முடியும். பெண்களின் பிறப்புறுப்பு முடி(புண்டை முடி​),தலை முடியின் நுனி முடி, இடது கால் முடி, மச்சம் இவை வைத்தும் வசியம் நடக்கும். பெண்களின் உள்ளாடை, போட்டோ,குல தெய்வம் பெயர், வயது இவை வைத்தும் செய்யலாம். மார்பக மச்சம், போட்டோ இருந்தாலும் வசியம் சுலபமாக செய்ய முடியும். பெண்களை பல கோணத்தில் வசியத்தில் சிக்க வைக்க வழிகள் உண்டு. இதற்க்கு ஏற்றால் போல் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை பழங்காலம் தொட்டே உலக அளவில் வழக்கத்தில் உள்ள மாந்திரீக முறையாகும். இந்த விஞ்ஞான காலத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என இவற்றை புறக்கணிப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், இவற்றால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை தேடுபவர்களும் மறுபுறம் இருக்கத் தான் செய்கிறார்கள். தீயசக்திகளின் துணையுடன் மற்றவர்களுக்கு தீங்கு அல்லது அழிவை ஏற்படுத்தும் ஒரு முறையை பில்லி, சூனியம் என்கிறோம்.

பில்லி, சூனியத்தால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக உடல், மனம், பொருளாதார ரீதியான பாதிப்புகள், இழப்புகள் ஆகியவற்றை சந்திப்பது உண்டு. இது போன்ற பழக்கங்கள் அனைத்து மதத்திலும் உண்டு. இதை மூட நம்பிக்கை என ஒதுக்கினாலும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களையம் இன்றும் பார்க்கிறோம். அப்படி பில்லி, சூனியத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமா, இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என இங்கு தெரிந்து கொள்ளலாம்?

பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை மற்றவர்களுக்கு கெட்ட விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படுபவையாகும். அமானுஷ்ய சக்திகள், மாந்திரீகம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து பல கெட்ட விஷயங்கள் நடக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டால் பில்லி, சூனிய கோளாறுகள் இருப்பதாக அர்த்தம் என்பது பலருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட பில்லி, சூனியத்தால் நாமும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சில குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும்.

நீங்கள் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் முதலில் உங்களுக்கு வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாத அளவிற்கு உடல் மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும். எந்த வேலையும் செய்யாவிட்டாலும் கூட நீண்ட நாட்களாக உடல் சோர்வு, தூக்கமின்மை, திடீரென உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது, அடிக்கடி கெட்ட கனவுகளால் பாதிக்கப்படுவது, காரணமே இல்லாமல் மனதிற்குள் ஒரு விதமான பதற்றம், மனதிற்குள் எப்போதும் ஏதோ ஒரு பய உணர்வு, ஏதோ கெட்டது நடக்க போவது போன்ற எண்ணம், சித்தபிரமை பிடித்தது போன்ற உணர்வு ஏற்படும்.

நீங்கள் அடுத்தடுத்து துரதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளை வரிசையாக சந்திக்கிறீர்கள் என்றால் நீங்கள் பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். எடுக்கும் காரியங்கள் அல்லது முயற்சிகள் அனைத்திலும் தோல்வி, கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் வீணாவது, எதுவுமே பிரயோஜனம் இல்லாமல் போவது ஆகியவையும் ஏற்படும்.

தற்கொலை எண்ணங்கள், தொடர்ச்சியான கவலைகள், குடும்பம் மற்றும் வீட்டில் இருந்து பிரிந்து இருக்க வேண்டிய சூழல், விரக்தியான மனநிலை, உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களை விட்டு விலகி செல்வதாக உணர்வீர்கள். உங்களை சுற்றி யாரும் இல்லாமல் நீங்கள் தனியாக இருப்பது போலவும், மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வீர்கள். ஏன், எதற்காக வாழ்கிறோம் என்ற வெறுப்புணர்வும் ஏற்படலாம்.

பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டதற்கான பொதுவான அறிகுறி என்றால் அது காரணமே இல்லாதமல் மோதல்களை சந்திப்பது தான். குடும்ப உறுப்பினர்களுடன் காரணமே இல்லாமல் சண்டைகள், தவறான புரிதல்கள், ஏதாவது பிரச்சனைகள், வீட்டில் நிம்மதி இல்லாத சூழல், சில சமயம் அடிதடியில் கூட முடியும் நிலை ஏற்படும். அதே போல் எதிரிகள் உள்ளிட்ட யாரை கண்டாலும் பய உணர்வு ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட பேச பிடிக்காமல் எப்போதும் எரிச்சல் உணர்வு ஏற்படுவது ஆகியவையும் பில்லி, சூனியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளங்கள் ஆகும்.

நீங்கள் இறுக்கமான ஒரு சூழலில், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால் உங்களின் உள்ளுணர்வு சில விஷயங்களை உங்களுக்கு உணர்த்தும். உங்களின் ஆறாவது அறிவான உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டும் முக்கிய சக்தியாக செயல்படும். அப்படி உணர்வு ஏற்பட்டால் உணர்வுகளின் மீது கவனம் செலுத்தி, அதை நம்புங்கள்.

தொடர்ந்து கெட்ட கனவுகள் அல்லது தூக்கத்தை கெடுக்கும் வகையில் ஏதாவது ஒரு கனவு, உங்களை யாரோ துரத்துவது போன்ற உணர்வுகளால் தாக்கப்படுதல், கெட்ட நிகழ்வுகளாக பார்த்துக் கொண்டிருப்பது ஆகியவை பில்லி, சூனியத்தின் பாதிப்பாக இருக்கலாம். இந்த கெட்ட கனவுகள் சில சமயங்களில் நிஜத்தில் நடப்பத போல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கண் விழித்ததும் காணாமல் போனாலும் அவை ஏற்படுத்த பய உணர்வுகள் மட்டும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருப்பதாக உணரலாம்.

Seyvinai - Sooniyam

Keywords: ஆணும் பெண்ணும் செய்வினை, சூனியத்தில் இருந்து தம்மை பாதுகாப்பது எப்படி?

Comments

Popular posts from this blog

ஆண்குறிக்கு சாக்ஸ் அணியும் ஆண்கள் - Cock Sock

மொடலிங்க் துறையில் இருக்கும் ஆண்களும், சில சினிமா நடிகர்களும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நிர்வாணமாக நடிக்கும் போது அவர்களின் அந்தரங்கத்தை ஜட்டி போட்டு மறைக்க மாட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படினா, அவர்கள் உண்மையாகவே நிர்வாணமாக நடிப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சில நடிகர்கள், மொடல்களை தவிர் அ நேகமான ஆண்கள் Modesty Cover/Modesty Patches/Modesty Pouches என்னும் வகை உள்ளாடைகளை அணிந்து நடிப்பார்கள். அவை அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே இருக்கும். சில தோலில் ஒட்டி அணியக் கூடிய வகையில் இருக்கும். சில Modesty Pouches சுருக்கு பை போன்று இருக்கும். அதனுள் ஆண்குறியையும், விதைப்பையையும் விட்டு, சுருக்கு போட்டுக் கொள்வார்கள். இவற்றை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு வகை உள்ளாடை தான் Cock Sock ஆகும். அதாவது ஆண்குறி மற்றும் விதைப்பையை மறைக்கும் வகையில் அணியக் கூடிய ஒரு சாக்ஸ். நீங்கள் காலுக்கு சாக்ஸ் அணிவதால் Socks யை காலுறை என்று தமிழில் அழைக்கலாம். ஆனால் உங்கள் ஆண்குறிக்கு "காக் சாக்" அண...

நாங்க ஜட்டி போடாத பசங்க - கிராமத்து வாழ்க்கை

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அந்த சூரியன், தனது கதிர்களை பாய்ச்சி உலகத்திற்கு ஒளியூட்ட ஆரம்பித்த காலை நேரம் அது. அந்த கதிர்களின் வெப்பம், அந்த சிறிய அழகான வீட்டின் சட்டங்களைக்கடந்து, உள்ளே தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்ப முயற்சி செய்தது. ஆனால், போர்வை துணை கொடுக்க, அந்த வெப்பத்தை மறைத்து தூங்க முயற்சி செய்தேன் நான். காலையின் வரவை, சிட்டுக்குருவிகள் தங்களது குரலின் மூலம் தெரியப்படுத்தி என் தூக்கத்தை கலைத்தன. செல்போன் டவரால் அழிந்து போனதாய் யார் சொன்னார்கள். எல்லா சிட்டுக்குருவிகளும் எங்கள் வீட்டு முற்றத்தில் தான் குடி இருக்கின்றன. எல்லாம், அந்த காகிதப்பூ மரத்திலும், பக்கத்தில் இருக்கும் பூச்செடிகளிலும் தான். அதுவும் வீட்டு முற்றத்தை சாணியால் மெழுகு பூசும் என் அம்மாவின் வருகையை அறிந்து சத்தமிட்டு பறந்து செல்கின்றன அந்த குருவிகள். மனதிற்குள் அம்மாவை திட்டிக்கொண்டு இன்னும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. புரண்டு, புரண்டு படுப்பதை பார்த்ததும் அந்த பேச்சு என் காதில் விழுந்தது. “ஏளா, என்ன சண்டியரு இன்னும் எந்திரிக்கலை. மணி 07 ஆக போவுது. இன்னும் என்ன உ...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

கூட படுக்கும் நண்பர்களை கரெக்ட் பண்ணும் ஆண்கள்

ஆண்கள் பொதுவாக அவர்களுடைய எல்லா நண்பர்களுடனும் ஒரே கட்டிலில், ஒரே போர்வையை பகிர்ந்து கொண்டு தூங்க மாட்டார்கள். அப்படி இரு ஆண்கள் சேர்ந்து தூங்குகிறார்கள் என்றால் அவர்களுக்குள் இருப்பது Bromance வகை நட்பாக இருக்கும். Bromance என்பது சாதாரண நட்பை தாண்டிய சகோதரர்கள் போன்ற பிணைப்பாகும். புரியிற மாதிரி சொன்னால், அம்மணமாக தூங்கினாலும் அவர்களுக்குள் ஒன்னும் நடக்காது. இரண்டிற்கும் நடுவே ஒரு மெல்லிசான கோடு உள்ளது. Bromance உறவை பேணும் இரு ஆண்கள் உடலுறவு கொண்டால், செக்ஸ் வைத்துக் கொண்டால் அது தன்னினச்சேர்க்கை சார்ந்ததாகி விடும். இந்த Bromance வகை நட்பை, தன்னினச் சேர்க்கையாளர்களுக்கிடையிலான(Gay/Bisexual) நெருக்கத்துடன் ஒப்பிடக் கூடாது. சில அரிப்பெடுத்து அலையும் தன்னினச்சேர்க்கையாளர்கள் கூடப் படுக்கிறது நண்பனாக இருந்தாலும், அவனை சூடேத்தி, கரெக்ட் பண்ணி அனுபவிக்க முயல்வார்கள். கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து, குண்டியில் விறைத்த பூளை அழுத்தி கரெக்ட் பண்ணும் ஆண்கள் நீங்கள் உங்கள் நண்பனுடன் சேர்ந்து தூங்கும் போது உங்க நண்பன் உங்கள் மீது கை போட்டால் பரவாயில்லை, கால் போட்டால் பரவாயில்லை, ஏன் கட்டிப...