ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உண்மையா? நாம் வாழும் சமூகத்தில் ஏவல், பில்லி, செய்வினை, சூனியம் என்பது உண்மை என என்னதான் இன்றைய காலத்திலும் நம்பப்பட்டாலும், அது ஒரு மூட நம்பிக்கையாகும். நம் முன்னோர்களால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கையை, கட்டுக்கதைகளை பயத்தை வைத்து மக்களிடம் பரப்பி, அதில் இருந்து பணம் சம்பாதிக்கும் கலை தான் இந்த செய்வினை, சூனியம், ஏவல், பில்லி என்பனவாகும்.
செய்வினையிலிருந்து ஆண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
சுய இன்பம் செய்த பின்னரோ, அல்லது உடலுறவு கொண்ட பின்னரோ உங்கள் விந்தணுவை துணியில் துடைத்து வீசக்கூடாது. அப்படி தூக்கி வீசிய துணியை வைத்து வசியம் செய்வினை செய்யப்படும். காண்டம் அணிந்து உடலுறவு கொண்டால், காண்டத்தினுள் வெளியேறிய விந்தை கீழே கொட்டிய பின்னர், காண்டத்தை அலசி, அதில் கட்டுப் போட்டு குப்பையில் போட வேண்டும். உங்கள் தலை முடி, அணிந்த உள்ளாடை, நகம், அந்தரங்க முடி(சுன்னி முடி), அக்குள் முடி போன்றவற்றை வைத்தும் செய்வினை செய்யப்படும். அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். உங்கள் போட்டோ, மச்சம், வயது, குல தெய்வம் இவை தெரிந்தாலும் செய்வினை வைக்க முடியும். மிக சுலபம் முறை இது.
செய்வினையிலிருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
வெற்றிலை போடும் பெண்களாக இருந்தால், வெற்றிலை போட்டு மெற்று கடைசியில் துப்பும் அந்த பிடர் மற்றும் உங்கள் போட்டோ வைத்து வசியம் செய்ய முடியும். உங்கள் சிறுநீர், பெயர், போட்டோ, வயது இவை வைத்தும் செய்ய முடியும். பெண்களின் பிறப்புறுப்பு முடி(புண்டை முடி),தலை முடியின் நுனி முடி, இடது கால் முடி, மச்சம் இவை வைத்தும் வசியம் நடக்கும். பெண்களின் உள்ளாடை, போட்டோ,குல தெய்வம் பெயர், வயது இவை வைத்தும் செய்யலாம். மார்பக மச்சம், போட்டோ இருந்தாலும் வசியம் சுலபமாக செய்ய முடியும். பெண்களை பல கோணத்தில் வசியத்தில் சிக்க வைக்க வழிகள் உண்டு. இதற்க்கு ஏற்றால் போல் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை பழங்காலம் தொட்டே உலக அளவில் வழக்கத்தில் உள்ள மாந்திரீக முறையாகும். இந்த விஞ்ஞான காலத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என இவற்றை புறக்கணிப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், இவற்றால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை தேடுபவர்களும் மறுபுறம் இருக்கத் தான் செய்கிறார்கள். தீயசக்திகளின் துணையுடன் மற்றவர்களுக்கு தீங்கு அல்லது அழிவை ஏற்படுத்தும் ஒரு முறையை பில்லி, சூனியம் என்கிறோம்.
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக உடல், மனம், பொருளாதார ரீதியான பாதிப்புகள், இழப்புகள் ஆகியவற்றை சந்திப்பது உண்டு. இது போன்ற பழக்கங்கள் அனைத்து மதத்திலும் உண்டு. இதை மூட நம்பிக்கை என ஒதுக்கினாலும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களையம் இன்றும் பார்க்கிறோம். அப்படி பில்லி, சூனியத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமா, இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என இங்கு தெரிந்து கொள்ளலாம்?
பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை மற்றவர்களுக்கு கெட்ட விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படுபவையாகும். அமானுஷ்ய சக்திகள், மாந்திரீகம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து பல கெட்ட விஷயங்கள் நடக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டால் பில்லி, சூனிய கோளாறுகள் இருப்பதாக அர்த்தம் என்பது பலருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட பில்லி, சூனியத்தால் நாமும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சில குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும்.
நீங்கள் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் முதலில் உங்களுக்கு வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாத அளவிற்கு உடல் மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும். எந்த வேலையும் செய்யாவிட்டாலும் கூட நீண்ட நாட்களாக உடல் சோர்வு, தூக்கமின்மை, திடீரென உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது, அடிக்கடி கெட்ட கனவுகளால் பாதிக்கப்படுவது, காரணமே இல்லாமல் மனதிற்குள் ஒரு விதமான பதற்றம், மனதிற்குள் எப்போதும் ஏதோ ஒரு பய உணர்வு, ஏதோ கெட்டது நடக்க போவது போன்ற எண்ணம், சித்தபிரமை பிடித்தது போன்ற உணர்வு ஏற்படும்.
நீங்கள் அடுத்தடுத்து துரதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளை வரிசையாக சந்திக்கிறீர்கள் என்றால் நீங்கள் பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். எடுக்கும் காரியங்கள் அல்லது முயற்சிகள் அனைத்திலும் தோல்வி, கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் வீணாவது, எதுவுமே பிரயோஜனம் இல்லாமல் போவது ஆகியவையும் ஏற்படும்.
தற்கொலை எண்ணங்கள், தொடர்ச்சியான கவலைகள், குடும்பம் மற்றும் வீட்டில் இருந்து பிரிந்து இருக்க வேண்டிய சூழல், விரக்தியான மனநிலை, உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களை விட்டு விலகி செல்வதாக உணர்வீர்கள். உங்களை சுற்றி யாரும் இல்லாமல் நீங்கள் தனியாக இருப்பது போலவும், மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வீர்கள். ஏன், எதற்காக வாழ்கிறோம் என்ற வெறுப்புணர்வும் ஏற்படலாம்.
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டதற்கான பொதுவான அறிகுறி என்றால் அது காரணமே இல்லாதமல் மோதல்களை சந்திப்பது தான். குடும்ப உறுப்பினர்களுடன் காரணமே இல்லாமல் சண்டைகள், தவறான புரிதல்கள், ஏதாவது பிரச்சனைகள், வீட்டில் நிம்மதி இல்லாத சூழல், சில சமயம் அடிதடியில் கூட முடியும் நிலை ஏற்படும். அதே போல் எதிரிகள் உள்ளிட்ட யாரை கண்டாலும் பய உணர்வு ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட பேச பிடிக்காமல் எப்போதும் எரிச்சல் உணர்வு ஏற்படுவது ஆகியவையும் பில்லி, சூனியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளங்கள் ஆகும்.
நீங்கள் இறுக்கமான ஒரு சூழலில், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால் உங்களின் உள்ளுணர்வு சில விஷயங்களை உங்களுக்கு உணர்த்தும். உங்களின் ஆறாவது அறிவான உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டும் முக்கிய சக்தியாக செயல்படும். அப்படி உணர்வு ஏற்பட்டால் உணர்வுகளின் மீது கவனம் செலுத்தி, அதை நம்புங்கள்.
தொடர்ந்து கெட்ட கனவுகள் அல்லது தூக்கத்தை கெடுக்கும் வகையில் ஏதாவது ஒரு கனவு, உங்களை யாரோ துரத்துவது போன்ற உணர்வுகளால் தாக்கப்படுதல், கெட்ட நிகழ்வுகளாக பார்த்துக் கொண்டிருப்பது ஆகியவை பில்லி, சூனியத்தின் பாதிப்பாக இருக்கலாம். இந்த கெட்ட கனவுகள் சில சமயங்களில் நிஜத்தில் நடப்பத போல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கண் விழித்ததும் காணாமல் போனாலும் அவை ஏற்படுத்த பய உணர்வுகள் மட்டும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருப்பதாக உணரலாம்.
Keywords: ஆணும் பெண்ணும் செய்வினை, சூனியத்தில் இருந்து தம்மை பாதுகாப்பது எப்படி?




Comments
Post a Comment