Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்கள் கணவர் ஒரு Gay ஆணா?

உங்கள் கணவருக்கு தனக்கு ஆண்கள் மேல் தான் நாட்டம் உள்ளது, தான் ஒரு ஓரின விரும்பி, ஓரினச்சேர்க்கையாளன், தன்னினச்சேர்க்கையாளன் என்று தெரிந்திருந்தால் அவர் உங்களை திருமணம் செய்து கொண்டிருக்கவே கூடாது. அது அவர் உங்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். அதை விட மிகப்பெரிய துரோகம் அவர் உங்க கூட உடலுறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது ஆகும். இதற்காக நீங்கள் தற்கொலை செய்வதோ, அல்லது வேறு ஏதாவது தவறான முடிவு எடுப்பது சிறந்த தீர்வாக இருக்காது.

Manly Topics Blog

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஒரு Straight ஆண்யை திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்கு பிறகு கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை திருத்துவது போல, பல பெண்களுடன் படுக்கும் ஆண்களைப் போல, குடிப்பழக்கம் உள்ள ஆண்களை திருத்துவது போல அவரை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தயவு செய்து நம்பிக்கை வைக்க வேண்டாம். 

Gay Love in India - Gay Marriage

ஏனென்றால் இடது கை பழக்கம் போன்று இதுவும் இயற்கையாகவே  அமைவது. அவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக நமது பக்கம் இழுக்க முடியாது. தலையில் அடித்து சத்தியம் பண்ணிய மறுகணமே இன்னொரு கவர்ச்சியான ஆண்யைப் பார்த்தால், உங்கள் மீது பண்ணிய சத்தியத்தை மறந்து அவர்கள் பின்னால் போய் விடுவார்கள். விபச்சாரிகள் போல கண்ட கண்ட ஆண்களுடன் படுத்து விட்டு வந்து உங்களுடனும் படுப்பார்கள். அதனால் உங்களுக்கு பால்வினை நோய் தொற்று கூட ஏற்படலாம்.

ஒரு ஆண் Gay யாக இருப்பது, ஒரு பெண் Lesbian ஆக இருப்பது நோயோ, குறைபாடோ அல்ல. இதற்கு மருத்துவமோ சிகிச்சையோ கிடையாது. பெரியவர்களை கொண்டு அறிவுரை கூறச் செய்வதோ, பஞ்சாயத்து வைப்பதோ, எந்த முறையிலும் அவரை உங்களிடம் குடும்பம் நடத்த செய்ய முடியாது. 

ஒருவேளை அவர் பைசெக்ஸுவல்(Bisexual) ஆக இருந்து (அதாவது ஆண், பெண் இருவர் மேலும் ஈர்ப்பு உடையவர்) உங்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அதில் உங்களுக்கோ அவருக்கோ முழுமையான திருப்தி இருக்காது. உங்கள் இருவருக்கும் இடையே உண்மையான காதல் இருந்தால் ஏதாவது முயற்சிக்கலாம்.

சட்டப்படியாக விவாகரத்து பெற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழத் தொடங்குவது சரியான தீர்வு. நாட்டில் திருமணம் செய்து கொள்ள தகுதி இருந்தும் பெண் கிடைக்காத நிறைய பேர் இருக்கின்றனர். தனக்கு ஒரு வாழ்க்கை அமையுமா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களும், திருமணம் ஆகி துணையை இழந்து தனது குழந்தைக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பாளா என்றும் ஏங்கி கொண்டிருக்கும் தந்தைகளும் நிறைய இருக்கின்றனர். 

அவர்களில் ஒருவரை கண்டறிந்து பேசி பழகி, அவர் உங்களையும் உங்கள் குழந்தைகளையும்(குழந்தைகள் இருந்தால்) மனதார ஏற்றுக்கொள்வாரா என்று கண்டறிந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் முறைப்படி மறுமணம் செய்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து இதை விட சரியான தீர்வு உங்கள் பிரச்சனைக்கு இல்லை. 

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதற்காக Gay ஆனாலும் கணவன் என்று வாழ்ந்து விட முடியாது. திருமணம் செய்து கொள்வதே உடல் பசியை தீர்த்துக் கொள்ளத்தான். நம்மை கல் மாதிரி நினைத்து நமது உணர்ச்சிகளை மதிக்காத ஒருவருடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து தான், சட்டமே இந்த காரணத்தை கூறினால் உடனடியாக விவாகரத்து தருகிறது.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று யோசிக்க வேண்டாம். அவரவர்களுக்கு அவரவர் வாழ்க்கை பற்றி தான் கவலை. நாம் அழுதாலும் நம்முடன் சேர்ந்து அழுவதற்கு யாரும் வரப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் பொம்பள தான் பொறுத்து போகணும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். இல்லையென்றால் குழந்தைகளுக்காக பாருமா என்று முடித்து விடுவார்கள். குழந்தைகளின் எதிர்காலம் பாழாகுமே என்று யோசிக்க வேண்டாம்.

இந்த மாதிரி ஆட்களுக்கு குழந்தைகளிடமும் பாசம் இருக்காது, இல்லை என்றாலும் இவரிடம் தொடர்ந்து வாழும் போது தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அதனுடைய விளைவு உங்கள் குழந்தைகள் மேல் தான் விழும். அதைவிடவும் வேறு ஒரு நல்ல மனிதர் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருப்பார் என்று நம்புங்கள்.

Read More: ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்படி பெண்களை திருமணம் செய்து சாதாரண வாழ்க்கை வாழ்வது?

Comments

Popular posts from this blog

நண்பர்கள் மூலம் சொர்க்கவாசலை திறந்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு சொர்க்க வாசல் முன்னாடி இருப்பது போல ஆண்களுக்கு பின்னாடி இருக்கிறது. பெண்களுக்கு முன்னாடி இருக்கிற பெண்குறி என்னும் புணர்புழையினுள் ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். அது போல ஆண்களுக்கு அவர்களின் ஆசனவாய் வழியாக ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கும், ஆண்களுக்கு G-Spot தூண்டப்படும் போது தான் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க முடியும். பெண்களுக்கு G-Spot யை முன்னாடி வைச்ச ஆண்டன், ஆண்களுக்கு ஏன் பின்னாடி வைச்சான்? இன்னொரு ஆண் சூத்தடிக்க சூத்து கொடுக்கவா? ஆண்கள் தமக்கு நெருக்கமான, ஆண்மை மிக்க ஆண் நண்பர்களின் உதவியுடன் தமது சொர்க்கவாசலை திறந்து கொள்வது எப்படி என்பதை ஒரு கதை வடிவில் இந்தப் பதிவினூடாக பார்ப்போம்.

ஆண்குறிக்கு கடிவாளமாகும் ஆண்களின் ஜட்டி

ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் ஆண்குறி விறைப்படைந்து கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதாகும். ஆண்களின் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது தானா? இயற்கையானது தானே? அதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும்? ஆண்களின் ஆண்குறி சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இன்றிக் கூட விறைப்படையலாம். ஆனால் அதனை எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் ஏதோ தம்மைப் பார்த்து தான் மூடானது போல, சுன்னி கெளம்பியிருப்பதை ஏனையோர் பார்த்தால் உங்களை தவறாக நினைப்பர். உன் குஞ்சு என்னைய பாத்து தான் தூக்கிட்டு நிக்குது - நீ தப்பானவன்! இந்த காஜிப்பயல்(Sex Addict) எப்பவும் செக்ஸ் நினைப்போடயே அலையுறான், என்று தங்கள் ஆடையை சரி செய்ய முனைவர். அது ஒரு ஆண் சந்திக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும். செய்யாத தப்புக்கு ஏன் தண்டனை, அவமானப்படனும்? இதற்கு இருக்கும் ஒரே தீர்வு தான், வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்கள் தமது ஆண்குறிக்கு கடிவாளம்(Bridle) போடுவது. என்னது கடிவாளமா? அது குதிரைக்கு தானே போடுவாங்க?

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

ஆண்களால் நிஜமாகவே காதில் ஓக்க முடியுமா?

தமிழ் மரபுத்தொடர்களில் "காது குத்துதல்" என்பதன் பொருள் ஏமாற்றுதல்(அல்லது சாமர்த்தியமாகப் பொய் சொல்லி ஏமாற்றுவது) என்பதாகும். இது காதில் நகை அணியும் வழக்கத்தைக் குறிக்காமல், ஒருவரை நம்ப வைத்து வஞ்சித்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு கொச்சையான மரபுத்தொடர் தான் காதில் ஓத்தல். காதில் ஓத்தல் என்றால் ஒரு ஆண் தனது ஆண்குறியை காதில் நுழைத்து ஓத்தல் என்பதல்ல. ஒருவர் நம்பும் படியாக பொய் சொல்வதை இது குறிக்கும். "நல்லா காதிலயே ஓத்தான் டா.." என்று ஆண்கள் தமது நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிலர் ஆசை வார்த்தை காட்டி, வாழைப்பழம் மாதிரி பேசி(இலகுவாக நம்புற மாதிரி பேசி), ஆசையைத் தூண்டி கல்யாணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்வதையும், அதாவது நம்ப வைத்து கழுத்தறுப்பது போல நம்ப வைத்து கற்பை சூறையாடுவதையும் காதில் ஓத்தல், காதோல்(காதல்+ஓல்) என்று கருதுவர். உண்மையில் ஆண்களால் காதில் ஓக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் முன் விளையாட்டுக்களில்(Foreplay) காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். முத்தம் கொடுக்கும் போது, பின்னா...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.