Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்கள் கணவர் ஒரு Gay ஆணா?

உங்கள் கணவருக்கு தனக்கு ஆண்கள் மேல் தான் நாட்டம் உள்ளது, தான் ஒரு ஓரின விரும்பி, ஓரினச்சேர்க்கையாளன், தன்னினச்சேர்க்கையாளன் என்று தெரிந்திருந்தால் அவர் உங்களை திருமணம் செய்து கொண்டிருக்கவே கூடாது. அது அவர் உங்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். அதை விட மிகப்பெரிய துரோகம் அவர் உங்க கூட உடலுறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது ஆகும். இதற்காக நீங்கள் தற்கொலை செய்வதோ, அல்லது வேறு ஏதாவது தவறான முடிவு எடுப்பது சிறந்த தீர்வாக இருக்காது.

Manly Topics Blog

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஒரு Straight ஆண்யை திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்கு பிறகு கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை திருத்துவது போல, பல பெண்களுடன் படுக்கும் ஆண்களைப் போல, குடிப்பழக்கம் உள்ள ஆண்களை திருத்துவது போல அவரை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தயவு செய்து நம்பிக்கை வைக்க வேண்டாம். 

Gay Love in India - Gay Marriage

ஏனென்றால் இடது கை பழக்கம் போன்று இதுவும் இயற்கையாகவே  அமைவது. அவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக நமது பக்கம் இழுக்க முடியாது. தலையில் அடித்து சத்தியம் பண்ணிய மறுகணமே இன்னொரு கவர்ச்சியான ஆண்யைப் பார்த்தால், உங்கள் மீது பண்ணிய சத்தியத்தை மறந்து அவர்கள் பின்னால் போய் விடுவார்கள். விபச்சாரிகள் போல கண்ட கண்ட ஆண்களுடன் படுத்து விட்டு வந்து உங்களுடனும் படுப்பார்கள். அதனால் உங்களுக்கு பால்வினை நோய் தொற்று கூட ஏற்படலாம்.

ஒரு ஆண் Gay யாக இருப்பது, ஒரு பெண் Lesbian ஆக இருப்பது நோயோ, குறைபாடோ அல்ல. இதற்கு மருத்துவமோ சிகிச்சையோ கிடையாது. பெரியவர்களை கொண்டு அறிவுரை கூறச் செய்வதோ, பஞ்சாயத்து வைப்பதோ, எந்த முறையிலும் அவரை உங்களிடம் குடும்பம் நடத்த செய்ய முடியாது. 

ஒருவேளை அவர் பைசெக்ஸுவல்(Bisexual) ஆக இருந்து (அதாவது ஆண், பெண் இருவர் மேலும் ஈர்ப்பு உடையவர்) உங்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அதில் உங்களுக்கோ அவருக்கோ முழுமையான திருப்தி இருக்காது. உங்கள் இருவருக்கும் இடையே உண்மையான காதல் இருந்தால் ஏதாவது முயற்சிக்கலாம்.

சட்டப்படியாக விவாகரத்து பெற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழத் தொடங்குவது சரியான தீர்வு. நாட்டில் திருமணம் செய்து கொள்ள தகுதி இருந்தும் பெண் கிடைக்காத நிறைய பேர் இருக்கின்றனர். தனக்கு ஒரு வாழ்க்கை அமையுமா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களும், திருமணம் ஆகி துணையை இழந்து தனது குழந்தைக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பாளா என்றும் ஏங்கி கொண்டிருக்கும் தந்தைகளும் நிறைய இருக்கின்றனர். 

அவர்களில் ஒருவரை கண்டறிந்து பேசி பழகி, அவர் உங்களையும் உங்கள் குழந்தைகளையும்(குழந்தைகள் இருந்தால்) மனதார ஏற்றுக்கொள்வாரா என்று கண்டறிந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் முறைப்படி மறுமணம் செய்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து இதை விட சரியான தீர்வு உங்கள் பிரச்சனைக்கு இல்லை. 

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதற்காக Gay ஆனாலும் கணவன் என்று வாழ்ந்து விட முடியாது. திருமணம் செய்து கொள்வதே உடல் பசியை தீர்த்துக் கொள்ளத்தான். நம்மை கல் மாதிரி நினைத்து நமது உணர்ச்சிகளை மதிக்காத ஒருவருடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து தான், சட்டமே இந்த காரணத்தை கூறினால் உடனடியாக விவாகரத்து தருகிறது.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று யோசிக்க வேண்டாம். அவரவர்களுக்கு அவரவர் வாழ்க்கை பற்றி தான் கவலை. நாம் அழுதாலும் நம்முடன் சேர்ந்து அழுவதற்கு யாரும் வரப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் பொம்பள தான் பொறுத்து போகணும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். இல்லையென்றால் குழந்தைகளுக்காக பாருமா என்று முடித்து விடுவார்கள். குழந்தைகளின் எதிர்காலம் பாழாகுமே என்று யோசிக்க வேண்டாம்.

இந்த மாதிரி ஆட்களுக்கு குழந்தைகளிடமும் பாசம் இருக்காது, இல்லை என்றாலும் இவரிடம் தொடர்ந்து வாழும் போது தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அதனுடைய விளைவு உங்கள் குழந்தைகள் மேல் தான் விழும். அதைவிடவும் வேறு ஒரு நல்ல மனிதர் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருப்பார் என்று நம்புங்கள்.

Read More: ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்படி பெண்களை திருமணம் செய்து சாதாரண வாழ்க்கை வாழ்வது?

Comments

Popular posts from this blog

வலிமையற்றவன் வலிமையுள்ளவனுக்கு அடிபணிந்து தான் போகனுமா?

ஆண்மையுள்ள ஆண்களிடம் இருக்கும் இயல்பான ஒரு குணமே தனக்கு அஞ்சி, தனக்கு கீழ் படிந்து நடக்கும் ஆண்களை அடக்கி, ஆண்டு அனுபவிப்பது ஆகும். சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவர்களை கட்டில் வரை கூட கூட்டிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டில் சீறுப்பாயும் காளைகளை அடக்குவதில் இன்பம் காண்பது போல சில ஆண்களுக்கு முரண்டு பிடிக்கும், தன்னை எதிர்ந்து நிற்கும் ஆண்களை அடக்கி, குனிய வைத்து, சூத்தில் குத்தி அவனை ஆயுசுக்கும் அடிபணிந்து நடக்க வைப்பதிலும் இன்பம் காண்பர். ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும், தன் முன்னால் அவன் மண்டியிட்டு தன் பூளை முரட்டுத்தனமாக ஊம்புவதைப் பார்க்கும் போது ஆண்மையுள்ள ஆண்களுக்கு இயல்பாகவே ஒரு கர்வம் அதிகரிக்கும். அதனை தலைக்கணமாக மாற்றாமல் இருந்தால் நல்லது. நலிந்தவனை அடக்கும் வலிந்தவன் வலிமையான ஆண்கள் கூட்டத்தில் சிக்குப்பட்டு நசுக்கப்படும் நலிந்த ஆண்கள்

விஷயம் தெரிஞ்ச ஆண்கள் நிச்சயம் உஷாரா தான் இருப்பாங்க

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள பின்னாடி நெருக்கமாக நிற்பது தப்பா? விஷயம் தெரியாதவங்க கிட்ட கேட்டால், தப்பில்லை என்று தான் சொல்லுவாங்க. ஆனால் இந்த விஷயம் தெரிந்தவங்க கிட்ட கேட்டால் தப்பா தெரிய அதிக வாய்ப்பு உள்ளது என்பார்கள். கால மாற்றம் சர்வதேச ரீதியிலான பாலியல் கல்வியில் பல புது விடையங்களை சேர்த்துள்ளன. ஆனால் நம்ம தான் இன்னும் பழைய பஞ்சாங்கங்கள் போல புண்டையில் ஓப்பதை மாத்திரமே உடலுறவு முறையாக பாலியல் கல்வி எனும் பெயரில் இளம் சமூதாயத்தினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது கூட அரைகுறையாக தான்! ஆனால் Social Media Influencers சமூக வலைத்தளங்கள் வாயிலாக Funny 18+ Content என்னும் போர்வையில் இன்றைய காலத்தில் பாலியல் கல்வி, உடலுறவு தொடர்பான விழிப்புணர்வுகளை அருமையான முறையில், காமெடியாக Reels, Shorts, and Videos மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்வாறான வீடியோக்கள் பல இளைஞர்களை பிஞ்சிலேயே பழுக்க வைப்பதாகவும் ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், பாலியல் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு வயசுக்கு மேல சின்ன பசங்க, பொண்ணுங்கள கூ...

காமத்தால் மெளனிக்கும் நட்பு - BFF Mexican Short Film

தனது நீண்ட நாள் நண்பன் Fernando(பெர்னாண்டோ) வை சந்திக்க பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பும் Josué(ஜோசுவா), கூடவே தன்னுடைய காதலன் Andrés(ஆண்ட்ரூஸ்) யையும் கூட்டிக் கொண்டு வருகிறான். ஒரு நாள் குளியலறையின் கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டு Josué வின் காதலன் குளித்துக் கொண்டே கை அடிக்கிறான். அதனை Fernando அவனுடைய அறையில் இருந்து வெளியே வரும் போது எதேர்ச்சையாக காண்கிறான்.  கண்டவன், அவன் கை அடிப்பதை ஒளிந்து நின்று பார்க்கிறான். அவன் பார்க்கக் கூடாத பலதையும் பார்க்கிறான். தான் கை அடிப்பதை Fernando பார்ப்பதை அவன் கண்டுவிடுகிறான். Fernando வும் சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு கதவை மூடி விட்டு செல்கிறான். Read More:   ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? Read More:  நீங்கள் கை அடிப்பதை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் தன் நண்பனை சந்தித்து உரையாடுகிறான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு வருவதாக கூறியவன், பின்னர் மூன்று வாரம் என்று சொன்னதால் நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இருப்பினும் Josué வின் காதலனை...

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.