இஸ்லாமிய சட்டத்தின்படி(ஷரீஆ), முஸ்லிம் ஆண்கள் தூய பட்டு வேட்டி அல்லது பட்டு ஆடைகளை அணிவது ஹராம்(தடைசெய்யப்பட்டுள்ளது). நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து கொள்வதை கடமையாக்கியது போல ஆண்களுக்குப் பட்டு ஆடை அணிவதைத் தடை செய்துள்ளார். இருப்பினும், அரிதான மருத்துவக் காரணங்களுக்காக (எ.கா: கடுமையான தோல் அலர்ஜி) பட்டு ஆடைகளை முஸ்லிம் ஆண்கள் அணிவதற்கு அனுமதி உண்டு.
முழுமையான பட்டு ஆடைகள் அணிய தடை செய்யப்பட்டிருந்தாலும், சிறிதளவு பட்டு பயன்படுத்தப்பட்ட, அல்லது பட்டால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை முஸ்லிம் ஆண்கள் அணியலாம். முஸ்லிம் ஆண்களுக்கு ஏன் பட்டு தடை செய்யப்பட்டுள்ளது? ஆண்கள் பட்டு உடைகள் அணிவதை செல்வந்த வாழ்க்கையின் அடையாளமாகவும், பணக்காரன் என்ற கர்வத்தின் வெளிப்பாடாகவும் இஸ்லாமிய மார்க்கம் பார்க்கிறது. இது எந்தளவுக்கு உண்மை? இது தொடர்பில் மேலும் விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
முஸ்லிம் ஆண்கள் பட்டு அணிவது தொடர்பாக இஸ்லாமிய மதம் சார்ந்த குறிப்புகள் என்ன சொல்கின்றனர்?
பட்டாடையும், தங்கமும் என் சமுதாய ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ முஸா (ரலி)
நூல் : திர்மிதி 1720
சாதரணப் பட்டையோ, அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறை மறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் நமக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)
நூல் : புகாரி 5426
இம்மையில் (ஆண்கள்) பட்டாடை அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : புகாரி 5850
ஆடையில் ஓரிரு வரிகள் பட்டு இருந்தால் அதை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு) தடை செய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறிய போது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இரு விரல்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : புகாரி 5828
ஆடையில் பட்டு சிறிதளவு இருந்தால் தவறில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. சிறிதளவு என்பது இருவிரல்கள் அளவு என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அணியும் ஆடையில் இந்த அளவிற்குப் பட்டு இருந்தால் தவறில்லை. ஆடை முழுவதும் பட்டால் செய்யப்பட்டிருந்தால் அணியக் கூடாது.
முஸ்லிம் ஆண்கள் பட்டு அணிவது தொடர்பாக முஸ்லிம்களிடையே காணப்படும் நம்பிக்கைகள் என்ன?
இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் போது சுத்தமாக இருக்க வேண்டும். உடல் சுத்தத்தை பட்டு ஆடைகள் கேள்விக்குறியாக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். அதன் காரணமாகக் கூட முஸ்லிம் ஆண்கள் பட்டு ஆடைகளை அணியக் கூடாது என்ற நியதி ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். அவர்கள் அவ்வாறு கருதுவதற்குக் காரணம் பட்டு தயாரிக்கும் முறையாகும்.
பட்டு வேட்டி, பட்டு சேலை போன்ற பட்டாடைகளானது பட்டு துணியில் இருந்து செய்யப்படுகின்றன. அகிம்சா முறை அறிமுகமாக முன்னர், முன்பு பட்டுப்பூச்சிகள்(Silk moths) இடும் முட்டையில் இருந்து வெளிவரும் பட்டுப்புழுக்கள்(Silkworm) நன்கு வளர்ந்து, தம்மைச் சுற்றி கட்டும் கூட்டை(Cocoon) கொதிக்கும் நீரில் அவித்து பட்டு இழைகளாக உற்பத்தி செய்கின்றனர்.
அந்த கூடுகளை அவிக்கும் போது உள்ளே இருக்கும் புழு இறந்துவிடும், மேலும் சூடான நீரில் உள்ள கூடுகளின் பிசின் (Sericin) மென்மையாகி, பட்டு இழை எளிதாகப் பிரியும். ஒவ்வொரு கூட்டிலிருந்தும் பலவீனமான இழைகள் பிரிக்கப்பட்டு, ஒன்றாக இணைக்கப்பட்டு, பெரிய நூல்களாக(Raw silk) மாற்றப்படுகின்றன. இந்த செயல்முறைக்கு ரீலிங்(Reeling) என்று பெயர்.
கிடைக்கப்பெற்ற கச்சா பட்டு நூல்கள் சுத்தப்படுத்தப்பட்டு, சாயங்கள் ஏற்றப்படுகின்றன. இந்த நூல் பின்னர் தறிகளில் (Looms) ஏற்றப்பட்டு, பட்டுப் புடவைகள், பட்டு வேட்டிகள் மற்றும் பட்டு ஆடைகளாக நெய்யப்படுகின்றன. 1 கிலோ பட்டு தயாரிக்க சுமார் 3000 முதல் 5000 பட்டுப்புழுக்கள் தேவைப்படுகின்றன.
பழைய முறையில் பட்டு புழுக்கள் பட்டு உற்பத்தியில் அதிகம் இறப்பதை கருத்தில் கொண்டு தான் அகிம்சா பட்டு உற்பத்தி உதயமானது. இதனை Peace Silk என்று அழைப்பர். தற்காலத்தில் இந்த முறையே பரவலாக பட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுகிறது.
இந்த பட்டு உற்பத்தியில், பட்டு புழுக்கள் கட்டிய கூடுகளுக்குள் முதிர்ச்சியடைந்து, கூட்டை விட்டு வெளியேறிய பின்னர், அந்த கூடுகளில் பட்டு பூச்சியோ அல்லது புழுக்களோ இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவற்றை பட்டு உற்பத்தி செய்ய பயன்படுத்துகின்றனர்.
முக்கிய குறிப்பு: Kusuma Rajaiah, a government officer from India's Andhra Pradesh state, applied the theories behind the Ahimsa way of life to the making of silk and found that it was possible to create silk without killing the creatures that created it. His idea involves a gentler method, specifically letting the worms hatch and then using the cocoons once vacant.
With ahimsa silk, however, cocoons are left alone for seven to 10 days. Once the worms mature, they are allowed to pierce the cocoons and fly away as moths. Only then does the manufacture of peace silk begin. Each cocoon is checked individually to ensure that the moth has escaped before the silk thread is spun.
பட்டு புழுக்கள் உற்பத்தி செய்யும் கூடுகளில் கூடுகளை(அதை அசுத்தம் என கருதி) பயன்படுத்துவதனால் தான் அது இஸ்லாத்தில் ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றால், பெண்களுக்கும் தடை செய்திருக்க வேண்டும் இல்லையா?
அதே நேரம் தற்காலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படும் போது பட்டுப் புழுக்களோ அல்லது பட்டு பூச்சிகளோ அந்த கூடுகளுடன் சேர்த்து அவிக்கப்படுவதில்லை. ஆகவே பட்டு ஆடைகள் முன்னரைப் போல கொடூரமான ஆடைகள் அல்ல.
பட்டு ஆடைகள் ஆனது ஆண்களின் ஆண்மையான தோற்றத்தை(Manliness) தரங்கு குறையச்செய்து பெண்மையான தோற்றத்தை(Effeminate) கொடுக்கும் இயல்புடையது என்று நம்புகிறார்கள்.
ஒரு வேளை நம்மூர் பட்டு வேட்டி, சட்டையை அவர்கள் அணிந்து பார்த்திருந்தால் இந்த எண்ணத்தை முகம்மது நபி அவர்களே கூட கை விட்டு இருக்கலாம்.
This restriction is based on authentic Hadith, such as the Prophet Muhammad (PBUH) declaring, "These two [gold and silk] are forbidden for the males of my ummah and permissible for the females".
ஏன் என்றால் ஆண்களுக்கு பட்டு ஆடைகள், தங்க ஆபரணங்களை மறுக்கச் சொல்லி குர்ஆன் கூறவில்லை. கடவுள் மறுப்பாளர்கள்(முஸ்லிம் அல்லாதவர்கள்) தான் சொர்க்கத்தில் அணிய வேண்டியதை இங்கேயே அணிகிறார்கள். அதனை வீண் ஆடம்பரமாகவே முஸ்லிம் ஆண்களுக்கு, நபி அவர்கள் கூறியுள்ளார். குர்ஆன் ஆனது பட்டு ஆடைகளை, இறை நம்பிக்கையின் வெகுமதியாக, மனிதர்களுக்கு சொர்க்கத்தில் அணிய கொடுக்கப்படும் ஆடைகளாகவே கூறியுள்ளது.
Silk is described as clothing for the people of Paradise in the Quran (18:31, 22:23), highlighting its nature as a reward, not a forbidden material in itself.
அத்துடன் குர்ஆன் எந்த ஆடைகளையும் மானத்தை மறைக்க அணியலாம் என்கிறது. குர்ஆன் மானத்தை மறைக்க எந்த ஆடைகள் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. நீங்கள் இறைதூதர் சொன்னதை செய்யப் போகிறீர்களா? இறைவன் சொன்னதை, இறை வசனங்களை பின்பற்ற போகிறீர்களா?
கலவியில்(Sex) பட்டாடைகளின் பயன்பாடு
சாதாரண ஆடைகளை விட, பட்டு துணியை நிர்வாணமான உடலில் உரசி, முலைகள், மார்பு, பெண்குறி, ஆண்குறி, விதைகள் போன்ற பாலுறுப்புகள் மீது படர விட்டு முன் விளையாட்டுக்களில்(Foreplay) ஈடுபடலாம். அதிலும் ஆண்களின் உடலில் உள்ள மயிர் படந்த பகுதிகளில் பட்டு துணியால் உரசும் போது நிலை மின்சாரம்(Static Electricity) உற்பத்தியாகவும் வாய்ப்பு உள்ளது.
Foreplay செய்ய வசதியாகத்தான் பெண்களுக்கான நைட்டிகள் கூட வெளிநாடுகளில் பட்டு துணிகளில் செய்யப்படுகின்றன.
வயதுக்கு வந்த ஆண்கள் பட்டு வேட்டி, பட்டு சட்டை போன்ற பட்டு ஆடைகள் அணியும் போது உள்ளே ஜட்டி, பனியன் அணிய வேண்டும். இல்லாவிட்டால், பட்டு துணிகளின் நேரடி உரசல்களால் அது அவர்களின் ஆண்மையை விழித்தெழச் செய்து விடும்.
முந்தைய காலங்களில் ஆண்களிடம் ஜட்டி, பனியன் அணியும் பழக்கம் இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்லாம் தோற்றம் பெற்ற அரபு தேசங்களில், அரேபிய தீபகற்பத்தில் ஜட்டி, பனியன் அணியும் கலாச்சாரம் ஆண்களிடம் இன்றும் பெரியளவில் இல்லை. புனித ஹஜ் யாத்திரை செல்லும் போது முஸ்லிம் ஆண்கள் ஜட்டி, பனியன் அணிய முடியாது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஆண்களின் உடல் எப்போதும் உலர்வாகவே இருக்கும். அந்த சூழல் வெப்ப நிலைக்கு, பாலைவனப்பகுதிகளில் வசிக்கும் ஆண்களுக்கு கொட்டைகள் நன்றாக கீழிறங்கி தொங்கும். அவர்கள் பட்டு துணியினால் ஆன ஆடைகளை அணிந்தால், அவர்களின் உடலுடன் பட்டு துணிகள் நேரடியாக உரசி காம உணர்வை தூண்டலாம். ஆண்குறியை விறைப்படையச் செய்யலாம்.
ஆம்பள மயிரும் பட்டு துணியினால் ஆன ஆடைகளும்
ஆண்களின் மயிர் படர்ந்த தொடைகள், சுன்னி முடியில் பட்டு துணி(Silk Clothes) உரசி, நிலை மின்சாரம் உற்பத்தியாகி உடலில் உள்ள அந்தரங்க முடிகள் சிலிர்த்துக் கொள்ளலாம்(நட்டுக் கொண்டு நிற்றல்).
அனைத்து பொருட்களும் அணுக்களால் ஆனவை. அணுக்களில் புரோட்டான்கள் (நேர் மின்னூட்டம்) மற்றும் எலக்ட்ரான்கள் (எதிர் மின்னூட்டம்) இருக்கும். சாதாரணமாக, ஒரு பொருளில் உள்ள நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும், இதனால் பொருள் மின் நடுநிலை(Electrically Neutral) நிலையில் இருக்கும்.
இரண்டு வெவ்வேறு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தேய்க்கப்படும்போது (உராய்வு ஏற்படும்போது), ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு எலக்ட்ரான்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. "ட்ரைபோஎலக்ட்ரிக் சீரிஸ்" (Triboelectric Series) என்ற அட்டவணைப்படி, தலைமுடி பட்டுத் துணியுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரான்களை இழக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
எனவே, தேய்க்கும் போது, தலைமுடியில் இருந்து எலக்ட்ரான்கள் பட்டுத் துணிக்குச் செல்கின்றன. எலக்ட்ரான்களை இழந்ததால், தலைமுடி நேர் மின்னூட்டம் (Positive Charge) பெறுகிறது. தலைமுடியில் இருந்து எலக்ட்ரான்களைப் பெற்றதால், பட்டுத் துணி எதிர் மின்னூட்டம் (Negative Charge) பெறுகிறது. தலைமுடியின் ஒவ்வொரு இழையும் ஒரே வகையான (நேர்) மின்னூட்டத்தைப் பெறுகிறது.
ஒரே வகையான மின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்லும் (Like charges Repel) என்பதால், தலைமுடி இழைகள் அனைத்தும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி, நிமிர்ந்து நிற்க ஆரம்பிக்கின்றன. தலைமுடியை பட்டுத் துணியால் (Silk) தேய்க்கும்போது மின்பொறி (Spark) அல்லது 'டக் டக்' என்ற சத்தம் வருவதற்குக் காரணம் நிலையான மின்சாரம் (Static Electricity) ஆகும்.
இந்த மின்னேற்றப்பட்ட முடி மற்றும் பட்டுத் துணியை பிரிக்கும் போது, அந்த மின்சாரம் காற்றில் பாய்ந்து ஒரு சிறிய மின்பொறியை (Spark) அல்லது 'டக் டக்' சத்தத்தை உண்டாக்குகிறது. இது ஒரு வகையான மின்னிறக்கம் (Discharge) ஆகும்.
இவ்வாறான பிரச்சனைகளால் பட்டு துணியில் ஆடை அணிந்தால் தொழுகையில் ஈடுபடும் போது அதிக சிரத்தை எடுத்து உடலை சுத்தம் செய்ய வேண்டி ஏற்படலாம்.
முஸ்லிம் ஆண்கள், குறிப்பாக மொடலிங்க்/சினிமா துறையில் இருக்கும் ஆண்கள் விரும்பினால் செயற்கை பட்டு துணியினால்(Synthetic Silk) ஆன வேட்டி, சட்டைகளை அணியலாம்.




Comments
Post a Comment