இன்றைய காலத்தில் பலர் காதலிப்பது வெறும் உடல் சுகத்துக்காக தான் என்பதை வலியுறுத்தும் வகையில் காதலிக்க தொடங்கிய நாள் முதலே ரூம் போட யோசிக்கும் பல காதலர்கள் நமது சமூகத்தில் இருந்தாலும், தான் காதலித்த பெண்ணை, கல்யாணம் பண்ணி, முதலிரவிலேயே ஓக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்களும் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காதலிக்கும் போது எல்லை மீறி நெருக்கமாக முற்படுவது இயல்பான ஒன்றாகும். காதல் அதிகமாகும் போது காம ஆசைகள் துளிர்விடும். அதற்காக காதலி ஓகே சொன்னாலும் காதலன் அவளை ஓக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
திருமணத்திற்கு இன்னமும் மணப்பெண் தேடும் பல கன்னி கழியாத ஆண்கள் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கல்யாணம் பண்ணும் வரை, அவர்களின் கையை மாத்திரமே நம்பி வாழ்கிறார்கள்.
காளை வயசு, கட்டான சைசு, கலங்கமில்லா மனசு!
அவ்வாறு தவமிருக்கும் ஆண்களை காதல் என்னும் பெயரில் கல்யாணத்துக்கு முன்னரே படுக்கைக்கு அழைத்தால், அவர்கள் வருவார்களா என்பது சந்தேகம் தான். அதற்காக அவன் ஆண்மையற்றவன் என்று அர்த்தம் இல்லை.
"No Means No" என்பது பெண்களுக்கு மாத்திரமல்ல, ஆண்களுக்கும் தான். உங்கள் காதலிக்கு சம்மதம் இல்லாமல் மாத்திரம் அல்ல, உங்கள் காதலனுக்கு சம்மதம் இல்லாமலும் கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
இந்த காலத்தில் ஒரு ஆண் 20 - 23 வயதை கடந்திருந்தாலே அவன் எவன்/எவ கூடவாச்சும் படுத்திருப்பான் என்ற தோற்றப்பாட்டை இந்த சமூகம் உருவாக்க முயல்கிறது. அந்த வயதை கடந்தும் இன்னமும் கன்னி கழியாமல் தான் இருப்பதை ஒரு ஆண் தன் காதலியிடம் சொன்னால் தவறாக நினைத்து விடுவாரோ என்று கூட சில இளைஞர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.
அதற்கு மேற்கத்தைய கலாச்சாரம் தான் காரணமா? Hollywood Movie, Web Series களில் கல்லூரி வாழ்க்கையை காண்பிக்கும் போது பதின்ம வயதிலேயே தமது Boy Friend உடன் உடலுறவு கொண்டு தமது கன்னித்தன்மையை இழப்பது போன்று கதைக்களங்களை உருவாக்குகின்றனர். ஆனால் அது வெறும் சினிமா தான், நிஜம் இல்லை என்பது பலருக்கு தெரியாது. வெள்ளைக்காரியாக இருந்தாலும் பத்தினியாக இருக்கும் பல பெண்களும், பதின்ம வயதைக் கடந்தும் இன்னமும் கன்னி கழியாமல் இருக்கும் பெண்களும் வெளி நாடுகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆகவே நீங்கள் காதலிக்கும் நபருடன் உடலுறவு வைத்துக் கொள்வதாக இருந்தாலும் அவரின் சம்மதத்துடனேயே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். என்னதான் ஆண்குறிக்கு காண்டம் அணிந்து பாதுகாப்பாக உடலுறவு கொள்ள முடிந்தாலும், அவருக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டால், கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆண்கள் தமது காதலை இப்படியும் வெளிப்படுத்தலாம்
தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த பூளுக்கு பதிலாக பூ கொடுக்கும் ஆண்கள்
Keywords: ஒரு ஆம்பள வயசுக்கு வந்தா அவசியம் கன்னி கழியனுமா? ஓ காத கண்மணி














Dick pick vendim
ReplyDelete