காட்டன் வேட்டிகளை(Cotton Veshti) விட பட்டு வேட்டிகளை(Silk Veshti) ஆண்கள் அணியும் போது சில விஷயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவை தொடர்பில் இந்தப் பதிவில் பார்ப்போம்.
சாதாரண காட்டன் வேட்டிகளை அயன் செய்து அணிவது அவசியமற்றது. ஆனால் பட்டு வேட்டிகளை அணியும் போது அவசியம், அவற்றை லேசாக அயன் செய்து அதில் உள்ள மடிப்புகளை அகற்றிய பின்னரே அணிய வேண்டும். அயன் செய்யாத கசங்கிய பட்டு வேட்டிகளை அணிந்தால் உங்கள் தோற்றத்தையே அவை பாழாக்கி விடும்.
காட்டன் வேட்டிகள் போல அல்லாது, பட்டு வேட்டிகளை அயன் செய்யும் போது பெண்களின் பட்டு சேலை போல மடிப்புகள்(Pleats) வைத்து அயன் செய்து அணியலாம். இதன் காரணமாகவே பரத நாட்டியம் ஆடும் ஆண்கள் பட்டு வேட்டியை அணிகிறார்கள்.
பட்டு வேட்டி அணியும் போது பட்டு சால்வை அணிவது வழமை. ஆனால் அது கட்டாயம் இல்லை. பட்டு வேட்டி போலவே பட்டு சால்வையையும் அயன் செய்தே அணிய வேண்டும். சிலர் அவற்றை இடுப்பில் பட்டி போல கட்டுவது உண்டு.
அவதானம்: பட்டு வேட்டியை அயன் செய்யும் போது, குறைவான சூட்டி, வேட்டியின் மேலே பேப்பர் வைத்து அதன் செய்ய வேண்டும். அதன் மூலம் அயன் செய்யும் போது வேட்டி பொசுங்குவதை தவிர்க்கலாம்.
வயதுக்கு வந்த ஆண்கள் காட்டன் வேட்டியை ஜட்டி போடாமல் அணியலாம். ஆனால் பட்டு வேட்டி அணியும் போது அவசியம் கட் ஜட்டி அல்லது ஏதாவது ஒரு வகை அணிந்து வேட்டி கட்ட வேண்டும்.
பட்டு துணியை ஆண்களின் மயிர் படந்த தொடைகளில் உரசும் போது அந்த மயிர்கள் மின்னேற்றம் பெற்று சிலிர்த்துக் கொள்ளும். ஆண்களின் மயிரே பட்டு வேட்டி உரசி சிலிக்கும் போது ஆண்களின் ஆண்குறியைப் பற்றி சொல்லவா வேண்டும்?
பட்டு வேட்டியை ஆண்கள் அணிந்து அதனுடன் சேர்ந்து குஞ்சை பிசையும் போது சுகம் அதிகமாக இருக்கும். பட்டு வேட்டியுடன் நடக்கும் போது அது ஆண்களின் அந்தரங்கத்தை உரசி, அதை விறைப்படையச் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் ஆண்கள் ஜட்டி அணிந்து பட்டு வேட்டி அணிவது அவசியமாகும்.
வேட்டியில் நூல்கள் விடுபட்டல், அவற்றை விளக்கின் உதவியுடன் பொசுக்கி, அல்லது டெய்லரிடம் கொடுத்து மடித்து தைத்து அணிய வேண்டும்.
பட்டு வேட்டியின் கரைகளில் அதிக வேலைப்பாடு இருந்தால் அவற்றை Highlight செய்யும் வகையில் வேட்டியை ஆண்கள் அணிய வேண்டும். நிலைக்குத்தாக இருப்பது போல கிடையாகவும் அகலமான Veshti Border இருந்தால், அதனை இடுப்பில் ஒரு Belt போன்ற அமைப்பை உருவாக்கும் வகையில் பட்டு வேட்டியை ஆண்கள் அணிய வேண்டும்.
வேட்டியை அணிந்த பின்னர், வேட்டியின் கட்டு இறுக்கமாக இருக்க, வேட்டியை இடுப்புப் பகுதியில், கீழ் நோக்கி உருட்டி விடும் ஆண்கள், வேட்டியின் Border யை இடுப்பு பகுதியில் Highlight செய்ய விரும்பினால், வேட்டியை அணியும் போதே இடுப்பு பகுதியில் கீழ் நோக்கி ஒரு மடிப்பு(தேவையான அளவுக்கு) மடித்து விட வேண்டும். அதன் மூலம் வேட்டியை இடுப்புப் பகுதியில் உருட்டி அணிந்த பின்னர் கூட, ஏற்கனவே மடித்து விட்ட வேட்டியை மேல் நோக்கி நிமித்தி, வேட்டியின் Border யை வைத்து இடுப்பைச் சுற்றி ஒரு Belt போன்ற தோற்றத்தை உருவாக்கலாம்.
சில பட்டு வேட்டிகள், காட்டன் வேட்டியளவுக்கு தடிமனான துணியாக இருக்காது. சிலவை கண்ணாடி போல உடல் அமைப்பை வெளிக்காட்டக் கூடியதாக இருக்கும். ஆண்கள் வேட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் கால்கள், தொடைகள், குண்டிகள் Highlight ஆகி, வேட்டியை ஊடுருவி வெளித்தெரிந்தால் பரவாயில்லை. ஆனால் ஆண்குறியும் கொட்டைகளும் தொடைகளுக்கு நடுவே ஊஞ்சல் ஆடுவது வெளித்தெரிந்தால்? ஒரே அசிங்கமா போயிடும். சில வேட்டிகளை அணிந்து வெளிச்சமான இடங்களுக்கு முன்னால் நின்றால் அவை X-Ray படங்கள் போல உள்ளே தொங்கும் ஆண்குறியை மற்றவர்கள் கண்களுக்கு விருந்தாக்கி விடும். ஆகவே வேட்டி அணியும் போது அவசியம் ஜட்டி போடவும்.
வேட்டி அணியும் போது ஆண்கள் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி அணிய வேண்டும். அதன் மூலம் வேட்டியை ஊடுருவி ஜட்டியின் நிறம் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். சில ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியை மறைக்கும் அளவுக்கு நீளமான பனியன் அணிந்து வேறு நிற ஜட்டிகளும் அணிவது உண்டு.
உங்களுக்குத் தெரியுமா? காட்டன் மற்றும் பட்டு கலப்பில் உருவான வேட்டிகளும்(Cotton Blend) சந்தையில் விற்பனையாகின்றன. காட்டன், பட்டு வேட்டி போன்ற தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய செயற்கையான நூல் இழைகளில் உருவாக்கப்பட்ட வேட்டிகளும்(உதாரணமாக: பாலியெஸ்டர் வேட்டி) சந்தையில் விற்பனைக்கு உள்ளன. அவற்றை ஆண்கள் அணிந்தால் நம்மூர் கால நிலைக்கு ஒரே அவிச்சலாகவும் எரிச்சலாகவும் இருக்கும். வேட்டிக்குள்ளே அனல் காற்று வீசும்.



















Comments
Post a Comment