மருந்தீடு என்றது இது ஏதோ புது விஷயம் என்று நினைத்து விட வேண்டாம். இதனை பல்வேறு விதமாக அழைப்பர். இதனை பொதுவாக வசிய மருந்து என்பர்.
சிலர் பிறரை வசியப்படுத்தவும். அழிக்கவும் மருந்தீடுகள்(செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சு, கிருமி, பிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆண்டு பெண்ணிடு அதாவது ஆண் வசியம், பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்திடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார்.
"ஆண்டும் பெண்ணிடும் கருவாகப் போக்கென்று சொல்லக் கேளு காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல் நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால் குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும்"
- ரோமரிஷி வைத்திய காவியம் 500. (ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர்- ரோம நாட்டிலிருந்து வந்தவர்)
இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும்.
செய்முறை:
வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூன்று நாள் உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்துவகை இடுமருந்தையும் முறித்து நம்மை நலமாக்கும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்களாலும் பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளாலும் உடலில் நச்சுக்கள் சேர்கிறது. இந்த கல்பத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உண்டால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் போய்விடும்.
இவ்வாறு தயாரிக்கும் இடுமருந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வசிய மருந்து உடலில் இருந்து நீங்க ஆரம்பித்து விடும்.
"தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்தின் நல்லெண்ணெய்
போங்காண் இடுமருந்து பொய்த்து" - குறள்
விளக்கம்: இடு மருந்தால் துன்பபடுபவர்களுக்கு,
தேங்காய் பால் 200 மில்லி
பொட்டிலுப்பு 2 கிராம்
நல்லெண்ணெய் 200 மில்லி
இவற்றை ஒன்றாகக் கலந்து காலையில் பருக கொடுத்தால் இடு மருந்தின் வேகம் குறையும், மனமயக்கம் தீரும் . அடுத்த வேளை உணவில் சோயாவில் கறி மசாலை சேர்த்து குழம்பாக்கி அதை உணவாக(சோற்றில்) உண்ண வேண்டும். அதனால் அவ் இடுமருந்தானது கழிந்து(வெளியாகி) மனம் உடல் நன்மை பெரும்.
பொட்டிலுப்பு(Saltpetre) என்பது நைட்ரேட் ஆஃப் பொட்டாஷ்(Nitrate of potash) எனப்படும் ஒரு வகை வெடியுப்பு ஆகும், இது சித்த மருத்துவத்தில் நீர்க்கடுப்பு, உடல் சூடு மற்றும் விஷ முறிவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது வெள்ளை நிறத்தில், கனிம வடிவில் கிடைக்கும் ஒரு உப்பாகும், இது பெரும்பாலும் பற்றுப் போடவும், கஷாயங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. பொட்டிலுப்பு உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளை நிபுணர் ஆலோசனையின்றி உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
Read More: வயிற்றில் உள்ள வசிய மருந்து எடுக்க
உடல் கட்டு மந்திரம்
ஆண்கள் தலைக்கு குளித்து விட்டு, வெள்ளை துண்டை மாத்திரம் இடுப்பில் சுற்றிக் கொண்டு உடலில் உள்ள ஈரம் காயும் வரை இதனை செய்ய வேண்டும்.
விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய் இருந்து கொண்டு,
"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல். கணுக்கால் இரண்டும் கணபதி காவல், முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல், துடை இரண்டும் துர்க்கை காவல், அரை ஆதி சிவன் காவல், வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல், கழுத்து கந்தர்வன் காவல், உதடு உத்தமாதேவி காவல், பல்லு பரசுராமன் காவல், நாவு நாராயணன் காவல், கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல், நெத்திக்கு நீலவர்ணன் காவல், தலைக்கு தம்பிரான் காவல், உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல், என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை காக்க நமசிவாய "
இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.
விபூதியை தன்னைச்சுற்றிலும் போட்டு கொண்டால், எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
எந்தவொரு மந்திரம் செபிக்கும் முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொண்டால் அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல் செய்யும் துஷ்டசக்திகளும், கெட்டவர்களின் சதியும், மற்ற எந்த இடையூறும் நீ அந்த விபூதியை விட்டு வெளியே வரும் வரை உன்னை நெருங்காது. அதற்குள் நீ சித்தி செய்ய வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல் முறிந்து விடும்.
Keywords: கணவன்/மனைவி வசியம், புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்), கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு, மனைவியை கொடுமைப்படுத்துதல், மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல், குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல், கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல், குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும். ஸ்திரீ வசியம்(மனைவி, பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்), தவறான வழியில் செல்லும் மனைவி, பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும். கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும். தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்), தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம், தடை, தடங்கல்கள், வியாபாரம் இல்லாமை, வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள், தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள், தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள், தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும். தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு, தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார், அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்), அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும், உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும். அபிசார தோஷ நிவர்த்தி, ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு, பேய்பிசாசு, தீயசக்திகள், கண்திருஷ்டி கோளாறுகள், மனக்கோளாறு, மனபயம்,தீராத வியாதி, சாபதோஷம், கிரகதோஷம், தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும். தெய்வதேவ வசியம், குலதெய்வம், இஷ்டதெய்வம், குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள, அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு, தெய்வதேவ வசிய மை, தாயத்துக்கள், பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும். சத்துரு வசியம், வீடு, வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள், பகைவர்கள், சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், தடைகள், பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும். தன(பண) வசியம், பணம் முடக்கம், லட்சுமி கட்டு, எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை, வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம், தன வசிய மை, லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள், மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும். திருமண தோஷ நிவர்த்தி, மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம், மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும். புத்திரபாக்கியம் கிடைக்க, முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து, தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும், பாலகிரக தோஷம், 1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள், பயம், மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள், பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க, வீடு மனை, வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க, கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற, விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு, மாடு, கோழி, முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக, அதிர்ஷ்டம் உண்டாக, அன்றாடம் பண வரவு வர, நினைத்தது நடக்க, சகல தெய்வ வழிபாட்டு முறைகள், அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம், மலையாள மாந்திரீகம், மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள், தகடுகள் செய்து கொடுக்கப்படும். நேரில் வர இயலாதவர்கள், வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள், தாயத்துக்கள், தகடுகள், வசிய மை, சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.







Comments
Post a Comment