Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பூணூலை பிராமணர்கள் மாத்திரம் தான் அணிவார்களா?

பூணூலானது பொதுவாக பிராமணர்கள் அணிவார்கள் என்ற கருத்து நிலவினாலும், எந்த ஆணும் பூணூல் அணியலாம். உதாரணமாக: பித்ரு கடன்கள்(திதி, திவசம் கொடுக்கும் ஆண்கள்) செய்யும் போது எல்லா சாதியைச் சேர்ந்த ஆண்களும் பூணூல் அணிந்திருப்பார்கள்.

Manly Topics Blog

ஜனேயு(Janeu) என்பது இந்து மதத்தில் ஆண்கள் அணியும் பரிசுத்தமான பூணூல்(Sacred Thread) ஆகும். இது யக்ஞோபவீதம்(Yagnopaveetham) என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தில் இது பொதுவாக பூணூல்/பூநூல் (Poonal) என்று அழைக்கப்படுகிறது.

Desi Men with Janeu - Poonul - Poonal

Desi Men with Janeu - Poonul - Poonal

Desi Men with Janeu - Poonul - Poonal

ஜனேயு என்றால் என்ன? இது பருத்தியால் ஆன மூன்று இழைகளால் ஆன ஒரு புனிதமான நூல். இது இடது தோள்பட்டையில் இருந்து வலது இடுப்பு வரை அணியப்படுகிறது. உபநயனம் (பூணூல் கல்யாணம்) என்ற சடங்கின் போது, குரு அல்லது தந்தை இந்த நூலை சிறுவனுக்கு அணிவிப்பார்கள். இந்தச் சடங்கு ஒரு சிறுவனை கல்வியிலும், ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் தகுதியுடையவனாக மாற்றும் தொடக்கமாகக் கருதப்படுகிறது. 

மூன்று வெண்ணிறப் பருத்தி இழைகளால் செய்யப்பட்ட இந்த புனித நூல், எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும், சொல் உண்மையாக இருக்க வேண்டும், செயல் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை தினமும் நினைவூட்டுகிறது. 

Ayyar - Bramin Men in Lungi - Poonul Potta Aangal

பூணூலின் மூன்று இழைகள் பல விஷயங்களை உணர்த்துகின்றன. முக்குணங்கள்(சத்வ, ராஜச, தமச குணங்கள்), மூன்று கடன்கள்(குரு கடன், பித்ரு கடன், மற்றும் ரிஷி கடன்). மூன்று தெய்வங்கள்(பிரம்மா, விஷ்ணு, சிவன்​) என்பன அவையாகும். பூணூலின் மூன்று இழைகளையும் இணைக்கும் முடிச்சு 'பிரம்மக்ரந்தி' என்று அழைக்கப்படுகிறது, இது பரம்பொருளைக் குறிக்கிறது. பூணூல் அணிந்த பிறகு, அந்த நபர் "துவிஜா"(இரண்டாவது முறை பிறந்தவர்) என்று அழைக்கப்படுகிறார். இது அறிவு சார்ந்த ஞானப் பிறப்பைக் குறிக்கிறது. 

Poonul Potta Aangal - Ponal

பூணூலை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்? ஆண்கள் அணிந்திருக்கும் பூணூலை மாற்றும் சடங்கு (ஆவணி அவிட்டம்/உபகர்மம்) பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை, சிராவண மாத பௌர்ணமி அன்று நடைபெறும். ஆண்கள் குளிக்கும்போதோ அல்லது அசுத்தமான இடங்களுக்குச் செல்லும்போதோ, பூணூலை காதில் கட்டிக்கொள்ள வேண்டும்(ஏனெனில் காதில் தேவதைகள் வாசம் செய்வதாக நம்பிக்கை). பூணூல் அறுந்துவிட்டாலோ அல்லது அசுத்தமாகிவிட்டாலோ, புதிய பூணூலை மந்திரம் ஓதி மாற்ற வேண்டும்.

பிராமணர், க்ஷத்ரியர்கள், செட்டியார்கள், ஆயிர வைசியர்கள் மற்றும் விஸ்வகர்மர்கள் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். 

ஆண்களுக்கு பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. 

முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள்.

திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருபிரி பூணூலும், மணம் முடித்தவர்கள் முப்பிரி பூணூலும் அணிவர். பிராமணர்களைத்தவிர ஆயிரவைசியர்களும்,விஸ்வகர்மர்களும், வேறு சில வகுப்பினரும் கூட பூணூல் அணிவர்.

Ayyer Iyyer Men - Desi Men with Poonul

உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது நகர செட்டியார்கள் மற்றும் ஆயிர வைசியர்கள்பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள்.

முஸ்லிம் ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சடங்கை சுன்னத்து கல்யாணம், மார்க்க கல்யாணம் என்பது போல இந்து ஆண்கள், பிராமணர்கள் பூநூல் அணிவதை பூணூல் கல்யாணம் என்கிறார்கள்.

பூணூல் என்பது சமஸ்கிருதத்தில் யக்ஞோபதவீதம் என்று அழைக்கப்படுகிறது. உபநயனத்தின் போது வடுவுக்கு பிரம்மம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அவன் த்விஜன் என அழைக்கப்படுகிறான். அதாவது உபநயனத்தின் போது அவன் இரண்டாவது பிறப்பைப் பெறுகிறான். அது முதல் பருத்தி நூலின் மூன்று இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பூணூலை அவன் அணிந்து கொள்கிறான்.

Men with Poonul - Iyyer Men

திருமணமாகாத பிரம்மச்சாரிகள் மூன்று இழைகள் கொண்ட ஒன்றைப் பூணூலையும், திருமணமானவர்கள் ஆறு இழைகள் கொண்ட இரண்டு பூணூலையும், அணிந்து கொள்ள வேண்டும்.

சில சிறப்புக் காரணங்களுக்காக சிலர் 9 இழைகளைக் கொண்ட 3 பூணூலை அணிந்து கொள்ளும் பழக்கமும் காணப்படுகிறது.

பூணூல் மூன்று விதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை வருமாறு:

1. உபவீதம் - இது இயல்பான முறையாகும். உதாரணத்திற்கு நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது இடதுதோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து வலதுபுறம் கைப்பகுதிக்கு அணிந்து கொள்வது. இந்தப் பொதுவான முறை உபவீதம் எனப்படுகிறது.

2. ப்ராசீனாவீதம் - பித்ரு கார்யங்கள் செய்யும் போது பூணூல் ப்ராசீனவீதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும். ப்ராசீனாவீதத்தின் போது வலது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து இடது கை வரை கீழ்நோக்கி பூணூல் இருக்கும். தர்ப்பணம் அல்லது ச்ராத்தம் செய்யும் போது கர்த்தா இவ்வாறு அணிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

3. நிவித்தம் - பூணூலை அணிந்து கொள்ளும் மூன்றாவது முறை நிவித்தம் என்றழைக்கப்படுகிறது. பூணூலை கழுத்தைச் சுற்றி மார்பு வரையில் மாலை போல் அணிந்து கொள்வதே நிவித்தம் எனப்படுகிறது.

* தற்காலத்தில் நாம் சட்டை அணிந்து கொண்டு வெளியே போகும் போது பூணூலை இவ்வாறு அணிந்து கொள்ள வேண்டும்.

* இதே போல் இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும், உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் போதும் நிவித்தமாக பூணூலை போட்டுக் கொள்ள வேண்டும்.

* இறந்தவர்கள் வீடுகளுக்கு 10 நாட்களுக்குள் சென்று துக்கம் விசாரிக்கும் போதும் பூணூலை நிவித்தமாகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும்.

Iyyer Ayyer Men in Briefs Underwear
Bramin Men in Briefs Underwear

பூணூல் தயாரிக்கும் முறை:

யக்ஞோபவீதம் என்பது உபநயனத்தின் போது அணிந்து கொள்ளப்படுவதாகும், இந்தப் பூணூல் தயாரிக்கப்படும் முறை மிகவும் சுவாரஸ்யமானதாகும். வேதம் கற்றுக் கொடுக்கத் தகுதி உள்ளவர்களும், திருமணமான பெண்களும் பூணூல் தயாரிக்கத் தகுதி உடையவர்களாவர். பருத்தியால் ஆன நூலை ஒரு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு. அதனை விரல்களைச் சுற்றி வலதுபுறமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 96 முறை சுற்ற வேண்டும். பின்னர் அதன் இரு முனைகளையும் பிடித்துக் கொண்டு மூன்றாக மடித்து சம அளவில் வருமாறு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த இரு முனைகளையும் சேர்த்து முடிச்சு போட வேண்டும். இவ்வாறு போடப்படும் முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். இந்த முடிச்சு போடும் போது ஒரு குறிப்பிட்ட மந்த்ரம் மௌனமாக ஜபிக்கப்பட வேண்டும். இடது தோள்பட்டையிலிருந்து வலது கைப் பகுதிக்கு குறுக்காக வருமாறு பூணல் அணியப்பட வேண்டும்.

இந்தப் பூணூல் தொப்புளுக்கு கீழே இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதை தொப்புள் வரை இருக்குமாறு மடித்து முடிச்சு போட்டுக் கொள்ளலாம்.

மேலே கூறப்பட்டது போல் பிரம்மச்சாரிகள் ஒற்றை பூணுலையும், கிரஹஸ்தர்கள் இரண்டு பூணூல்களையும் போட்டுக் கொள்ள வேண்டும்;.

கிரஹஸ்தர் ஒருபோதும் த்ருதீய வஸ்த்ரம் எனப்படும் மூன்றாவது வஸ்த்ரம் இல்லாமல் இருக்கக்கூடாது. ஆனால் சிலர் த்ருதீய வஸ்த்ரம் அணிந்து கொள்ளாமல் இருப்பார்கள். த்ருதீய வஸ்த்ரத்திற்கு பதிலாக மூன்றாவது பூணூல் அணிந்து கொள்வதை சிலர் பழக்கமாகக் கொண்டுள்ளனர்,

யக்ஞோபவீதம் போட்டுக் கொள்வதற்கான விதிமுறைகள்

பூணுல் அறுந்து போய் விட்டாலோ அல்லது பயனற்றதாகிவிட்டலோ புதிய பூணுலை முறைப்படி அதற்கான சங்கல்பங்கள் மற்றும் மந்திரத்தைக் கூறி மாற்றிக் கொள்ள வேண்டும்.

உபநயனம் ஆன பின்னர் பூணூல் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு கர்மாவும் உரிய பயனைத் தராது.

Poonal - Poonul Potta Aangal

Poonal - Poonul Potta Aangal

Poonal - Poonul Potta Aangal

Keywords: பூணூற்கலியாணம், பூணூல் கலியாணம், பூணூற்கல்யாணம், பூணூல் கல்யாணம்

Comments

Popular posts from this blog

ஆண்குறிக்கு சாக்ஸ் அணியும் ஆண்கள் - Cock Sock

மொடலிங்க் துறையில் இருக்கும் ஆண்களும், சில சினிமா நடிகர்களும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நிர்வாணமாக நடிக்கும் போது அவர்களின் அந்தரங்கத்தை ஜட்டி போட்டு மறைக்க மாட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படினா, அவர்கள் உண்மையாகவே நிர்வாணமாக நடிப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சில நடிகர்கள், மொடல்களை தவிர் அ நேகமான ஆண்கள் Modesty Cover/Modesty Patches/Modesty Pouches என்னும் வகை உள்ளாடைகளை அணிந்து நடிப்பார்கள். அவை அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே இருக்கும். சில தோலில் ஒட்டி அணியக் கூடிய வகையில் இருக்கும். சில Modesty Pouches சுருக்கு பை போன்று இருக்கும். அதனுள் ஆண்குறியையும், விதைப்பையையும் விட்டு, சுருக்கு போட்டுக் கொள்வார்கள். இவற்றை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு வகை உள்ளாடை தான் Cock Sock ஆகும். அதாவது ஆண்குறி மற்றும் விதைப்பையை மறைக்கும் வகையில் அணியக் கூடிய ஒரு சாக்ஸ். நீங்கள் காலுக்கு சாக்ஸ் அணிவதால் Socks யை காலுறை என்று தமிழில் அழைக்கலாம். ஆனால் உங்கள் ஆண்குறிக்கு "காக் சாக்" அண...

நாங்க ஜட்டி போடாத பசங்க - கிராமத்து வாழ்க்கை

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அந்த சூரியன், தனது கதிர்களை பாய்ச்சி உலகத்திற்கு ஒளியூட்ட ஆரம்பித்த காலை நேரம் அது. அந்த கதிர்களின் வெப்பம், அந்த சிறிய அழகான வீட்டின் சட்டங்களைக்கடந்து, உள்ளே தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்ப முயற்சி செய்தது. ஆனால், போர்வை துணை கொடுக்க, அந்த வெப்பத்தை மறைத்து தூங்க முயற்சி செய்தேன் நான். காலையின் வரவை, சிட்டுக்குருவிகள் தங்களது குரலின் மூலம் தெரியப்படுத்தி என் தூக்கத்தை கலைத்தன. செல்போன் டவரால் அழிந்து போனதாய் யார் சொன்னார்கள். எல்லா சிட்டுக்குருவிகளும் எங்கள் வீட்டு முற்றத்தில் தான் குடி இருக்கின்றன. எல்லாம், அந்த காகிதப்பூ மரத்திலும், பக்கத்தில் இருக்கும் பூச்செடிகளிலும் தான். அதுவும் வீட்டு முற்றத்தை சாணியால் மெழுகு பூசும் என் அம்மாவின் வருகையை அறிந்து சத்தமிட்டு பறந்து செல்கின்றன அந்த குருவிகள். மனதிற்குள் அம்மாவை திட்டிக்கொண்டு இன்னும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. புரண்டு, புரண்டு படுப்பதை பார்த்ததும் அந்த பேச்சு என் காதில் விழுந்தது. “ஏளா, என்ன சண்டியரு இன்னும் எந்திரிக்கலை. மணி 07 ஆக போவுது. இன்னும் என்ன உ...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

தன்னை சைட் அடிப்பவர்களை திருப்திப்படுத்தும் ஆண்கள்

சைட் அடிக்கிறது என்றால் என்ன? எப்படி அடிப்பது? "சைட் அடிப்பது" (Sight Adippathu) என்பது பொதுவாக இளமை பருவத்தில், தங்களுக்குப் பிடித்தமான நபரை (பெண்கள் அல்லது ஆண்கள்) கவனிப்பது, ரசிப்பது அல்லது கண்களால் பேசுவதைக் குறிக்கும் ஒரு பேச்சுவழக்குச் சொல்லாகும். Sight என்றால் பார்த்தல். அவதானித்தல் என்று ஆங்கிலத்தில் பொருள்படும். ஒரு ஆண் பெண்ணை மாத்திரமல்ல, தனக்கு பிடித்த இன்னொரு ஆண்யையும் பார்த்து, ரசித்து சைட் அடிக்கலாம். பொதுவாகவே ஒரு ஆண் தன்னை இன்னொருவர் சைட் அடிப்பதை, ரசிப்பதை பார்த்தால், அவரை இவனுக்கு பிடிக்காவிட்டால் முறைத்து பார்ப்பாம். சைகைகள் காண்பித்து அதட்டுவான், கண்டிப்பான்.