தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்டவனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டா அவன் வருத்தப்படுவானா? இல்லானா "இங்க முழுக்க ஆண்கள்தான் இருக்கிறாங்க" என்று சந்தோஷப்படுவானா? அவனுகளால ஜெயில்ல இருக்கிறவனுகள் நிம்மதியா குப்புறப் படுக்க முடியுமா? ஜெயில்ல இருக்கிறவனுகள் அவனை வேற ரூமுக்கு அனுப்பனும் என்று போராட்டம் பண்ணுவானுகளா?
ஒரு ஆணுக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை கொடுப்பது உண்மையிலேயே ஒரு சிறந்த தண்டனையா? நிச்சயமாக இல்லை.
இயற்கைக்கு மாறான உறவுகள் என கருதி, இன்னமும் சில நாடுகள் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாகவே கருதுகின்றன. ஆனால் தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைக்குச் செல்வது ஒன்றும் கொடுமையான விடையம் இல்லை. மாறாக, அதனை அவர்கள் விரும்பி ஏற்கும் சூழலே இன்று நிலவுகின்றது.
அதற்குக் காரணம், ஆண்களை ஆண்கள் சிறையிலேயே அடைப்பதனால் ஆகும். அங்கு தனிமை கொடுமையாக இருக்காது. அதே நேரம் அங்கு ஆண்கள் மாத்திரம் சிறை வைக்கப்படுவதால், அவர்களால் சக ஆண் சிறைக்கைதிகளுடன் கூட பாலியல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
சிறைச்சாலைகளில் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது காலம் காலமாக நடக்கும் கூத்துகளில் ஒன்றாகும். அது வெளிப்படையாக நடக்காவிட்டால் கூட அது இடம்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது. அங்கு காவலுக்கு நிக்கிறவன் கூட தன்னினச்சேர்க்கையாளர்களுடன் ஒதுங்குவது உண்டு.
நீண்ட நாள் கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாதத்திற்கு ஒருக்கா சிறைக்கு வந்து போகும் சிறு கைதிகள் வைப்பாட்டி போல செயற்பட்டால் சொல்லவா வேண்டும்?
அது மாத்திரமல்ல, அடிக்கடி சிறைக்குச் சென்று வரும் ஆண்களிடம் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆர்வமும் இயல்பாகவே ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்கள்.
அரசாங்கம் சிறைச்சாலைகளில் ஆணுறைகளை இலவசமாக வழங்கி வந்தால், குறைந்தது பால்வினை நோய்கள் பரவுவதையாவது இலகுவாக கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இருக்க இடம், உடுக்க ஆடை, சாப்பிட உணவு, 24 மணி நேர பாதுகாப்பும் கொடுத்து, புது தன்னினச்சேர்க்கை உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பமும் கொடுத்திருப்பதால் சிறைவாசத்தை Gay, Bisexual ஆண்கள் நிச்சயம் விரும்பியே அனுபவிப்பார்கள்.
ஆனால் என்ன, மாட்டிக் கொள்ளக் கூடாத கைதிகளின் குழுக்களுக்குள் சிக்கிக் கொண்டால் தினமும் ரண வேதனையை அனுபவிக்க நேரலாம். காய்ந்து போய் கிடப்பவர்களுக்கு அம்சமான ஆம்பளைங்க சிக்கினா, சிதைத்து விடுவார்கள் சிதைத்து..
அது மாத்திரமல்லாது, ஓரின வெறுப்பாளர்கள்(Homophobia உள்ள ஆண்கள்) இவர்களை சிறை அதிகாரிகளிடம் சிக்க வைக்க அதிகம் முயற்சிக்கலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களை கிண்டல், நையாண்டி செய்யலாம். அடித்து கொடுமைப்படுத்தலாம். அவர்களை நீங்கள் தனியாக எதிர்கொள்வதை விட கூட்டமாக சேர்ந்து எதிர்கொள்வதே சிறந்ததாக இருக்கும்.
Keywords: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டா அவன் வருத்தப்படுவானா?



Comments
Post a Comment