Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஹேர் கலர் ஷாம்பூவா? பவுடரா? பயன்படுத்த வேண்டும்?

இளவயதிலேயே தலை முடி நரைக்கும் பிரச்சனையை எதிர் கொள்ளும் ஆண்களும், வயது மூப்பின் காரணமாக தலை முடி நரைக்கும் ஆண்களும், வித்தியாசமான நிறங்களில் தலைமுடியை கலர் செய்ய விரும்பும் இளைஞர்களும் தெரிவுகளை மேற்கொள்ளும் வகையில் Hair Dye கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.

Manly Topics Blog
Hair Dye இல் பல வகைகள் உள்ளன. உதாரணமாக ஹேர் கலரிங்க் ஷாம்பூ, ஹேர் கலரிங் பவுடர், ஹேர் கலரிங்க் கிரீம், மேலும் பல. சிலவை சிறு பாக்கெட்டுக்களில் ஒரு நாள் தேவைக்கும் மாத்திரம் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும். சிலவை சிறு போத்தல்களில் மூடி அளவை வைத்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கும். சிலவை பற்பசை போல பிதுக்கி எடுத்து, கலந்து பயன்படுத்தும் வகையில் Cream களாக கிடைக்கும். நீங்கள் தெரிவு செய்வது எதுவாக இருந்தாலும், அதனை அடிக்கடி முழு தலைக்கும் பயன்படுத்தாமல், தேவையான அளவில் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும் ஹேர் கலர்களை தெரிவு செய்வது சிறந்தது.

பொதுவாகவே Hair Dye களை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும். பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்தக் கூடிய இரசாயணங்கள்(PPD/P-Phenylenediamine), Ammonia, Resorcinol, and Formaldehyde-releasing agents) அற்ற ஹேர் டைகளை, குறைந்தது அமோனிய அற்ற ஹேர்டைகளையாவது, அவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வாமை பரிசோதனை(Allergy Test) செய்து பயன்படுத்துவது தவறில்லை. 

தலைமுடிக்கும் Hair Dye செய்துவது காலத்தின் தேவையாகும். அது உங்கள் தோற்றத்தை அழகாக்குவது மாத்திரமல்லாது, உங்கள் வயதையும் குறைத்து காண்பிக்க உதவும்.

ஹேர் கலரிங்க் செய்யும் போது பயன்படுத்தும் உபகரணங்கள் பிளாஸ்டிக்காக இருக்க வேண்டும். உலோகங்களை கொண்ட உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம். ஹேர் கலரிங்க் செய்யும் போது தலை முடி ஈரமாக இருக்கக் கூடாது. ஹேர் கலரிங்க் செய்த பினன்ர் தலை முடியை சீப்பு கொண்டு சீவுவதன் மூலம் கவர் செய்யப்பட்டாத பகுதிகளை இலகுவாக இனங்காணலாம்.

எல்லா ஹேர் டைகளையும் உடலில் உள்ள தாடி, மீசை, நெஞ்சு முடி, குஞ்சு முடி, புருவம், அக்குள் முடி போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் சில Hair Color Shampoo களை உடல் முழுவதும் உள்ள முடிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அவற்றின் பாக்கெட்டுக்களில் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் மாத்திரம் தலை முடி தவிர்ந்த ஏனைய முடிகளுக்கும் அவற்றை பயன்படுத்தவும்.

தலை முடி தவிர்ந்த ஏனைய முடிகளுக்கு(தாடி, மீசை, நெஞ்சு முடி, குஞ்சு முடி, புருவம், அக்குள் முடி போன்றவற்றிற்கு) இரசாயணங்கள் கலக்கப்பட்டாத இயற்கையான மருதாணி இலை(Natural Henna Powder) பொடியை/கலவையை பயன்படுத்தி கலர் செய்யலாம்.

பெண்கள் போல அல்லாது ஆண்கள் மாதம் ஒரு முறையாவது சலூனிற்கு சென்று சிகையலங்காரம் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதன் காரணமாக, இன்று நீங்கள் ஹேர் கலர் செய்தாலும் சில நாட்களின் பின்னர் வளரும் புது முடிகள் வெள்ளையாக வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.

ஆகவே ஒரு பாக்கெட் Hair Color Shampoo யை ஒவ்வொருவாட்டியும் பயன்படுத்துவது தலை முடி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. Hair Color Shampoo யை பயன்படுத்தி இலகுவாக தலைமுடிக்கு கலர் செய்ய முடிந்தாலும், அதனை அடிக்கடி பயன்படுத்துவது நல்லதல்ல.

Hair Color Shampoo பயன்படுத்துவதாக இருந்தால், வெளியில் செல்லும் போது புதிதாக வளரும் வெள்ளை முடிகளை தற்காலிகமாக மறைக்க Mascara பயன்படுத்தலாம். Lipstick போன்ற வடிவில் வெள்ளை  தலைமுடிக்கு மேலோட்டமாக கறுப்பு மை பூச Touch Up Sticks/Hair Dye Sticks/Dye Pen என்னும் பல்வேறு பெயரில் Mascara(கண் மை) விற்பனைக்கு உள்ளது.

Desi Fit Guy in Towel - Hair Coloring

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக Hair Color Shampoo யை விட Hair Color Powder பல ஆண்களுக்கு ஒரு சிறந்த தெரிவாக அமையும். அதற்குக் காரணம் தேவையான அளவில் எடுத்து, தேவையான இடத்துக்கு மாத்திரம் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் இதனை பயன்படுத்த Hair Color Shampoo யை விட குறைந்தது 30 நிமிடங்களாகவது செலவழிக்க நேரிடும். அதாவது தேவையான அளவு Hair Color Powder யை எடுத்து நீரில் குழைத்து, அதனை தலைமுடிக்கு பூசி, குறைந்தது 30 நிமிடங்களின் பின்னரே தலை முடியை கழவ முடியும்.

Hair Color Powder யை தலை முடி தவிர்ந்த ஏனைய முடிகளுக்கு பயன்படுத்த முடியாது. பாக்கெட்டில் உள்ள அறிவுறுத்தல்களை வாசிப்பதன் மூலம் தலை முடிக்கும் கலர் செய்யும் போது சந்திக்கும் பல பிரச்சனைகளை இலகுவாக சரி செய்யலாம்.

சில ஹேர் டைகளை பூசும் போது கைக்கு கையுறை பயன்படுத்த வேண்டும். தலை முடி தவிர்ந்த ஏனைய இடங்களில் பட்ட ஹேர் டையை Oil/Vaseline/Petroleum Jelly போன்றவற்றை பயன்படுத்தி இலகுவாக நீக்கலாம்.

தலை முடிக்கும் Brush பயன்படுத்தி ஹேர் டை செய்த பின்னர், கைக்கு கையுறை அணிந்திருந்தால் அதனை பயன்படுத்தி தலை முடியை மசாஜ் செய்வது போல கலரை நன்கு தலை முடி முழுவதும் பூசலாம். விரும்பினால் பொலித்தீன் பைகளையும் கைக்கும் அணிந்து அவ்வாறு செய்யலாம்.

Hair Color Powder போன்றே Hair Color Creams பயன்படுத்த வசதியானது. ஆனால் Hair Color Creams களின் விலை சற்று அதிகமாக இருக்கும். சிலவை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் எல்லா கடைகளிலும் இலகுவாக கிடைக்காது.

எப்போதும் ஒரே பிராண்ட் ஹேர் கலரை பயன்படுத்துவது தலை முடிக்கு நல்லது. அடிக்கடி பிராண்டை மாற்றினால், தலை முடிக்கு அதிகம் பிரச்சனை ஏற்படலாம்.

Hair Color Shampoo உங்கள் தலை முடிக்கு கொடுக்கும் கலரை விட Hair Color Powder மற்றும் Hair Color Cream கொடுக்கும் கலர் அதிக காலம் நீடிக்கும். ஹேர் கலர் ஷம்போக்கள் உங்கள் கூந்தலுக்கு கொடுக்கும் கருமை நிறம் சீக்கிரம் வெளிறி/மங்கி விடும்.

அது மாத்திரமல்ல Hair Color Shampoo, மற்றும் Hair Color Powder யை விட அதிக தலை முடி நிறத் தெரிவுகள்(Blonde, Brunette/Brown, Red, Black, Vivids, Pastels, Metallics) Hair Color Cream இல் கிடைக்கின்றது.

தற்காலிக நிறத்தையும், நிரந்தரமான/நீண்ட காலத்திற்கு நீடிக்கும் ஹேர் கலரையும் கொடுக்கும் வகையில் ஹேர் டைகளில் Temporary, Semi-permanent, Demi-permanent(requires no developer), or Permanent(requires a developer) வகைகளும் உள்ளன.

தலை முடிக்கும் கலர் செய்த பின்னர், தலை முடியை கழுவும் போது அவசியம் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். Shampoo and Conditioner பயன்படுத்தினால் ஹேர் டை செய்ததால் முடியில் ஏற்பட்ட பாதிப்புகள் ஓரளவுக்கு குறையும். தலை முடிக்கு ஹேர் டை செய்த பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.

Meesai Vaiththa Aangal - Men with Mustache

Comments

Popular posts from this blog

நண்பர்கள் மூலம் சொர்க்கவாசலை திறந்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு சொர்க்க வாசல் முன்னாடி இருப்பது போல ஆண்களுக்கு பின்னாடி இருக்கிறது. பெண்களுக்கு முன்னாடி இருக்கிற பெண்குறி என்னும் புணர்புழையினுள் ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். அது போல ஆண்களுக்கு அவர்களின் ஆசனவாய் வழியாக ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கும், ஆண்களுக்கு G-Spot தூண்டப்படும் போது தான் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க முடியும். பெண்களுக்கு G-Spot யை முன்னாடி வைச்ச ஆண்டன், ஆண்களுக்கு ஏன் பின்னாடி வைச்சான்? இன்னொரு ஆண் சூத்தடிக்க சூத்து கொடுக்கவா? ஆண்கள் தமக்கு நெருக்கமான, ஆண்மை மிக்க ஆண் நண்பர்களின் உதவியுடன் தமது சொர்க்கவாசலை திறந்து கொள்வது எப்படி என்பதை ஒரு கதை வடிவில் இந்தப் பதிவினூடாக பார்ப்போம்.

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

ஆண்குறிக்கு கடிவாளமாகும் ஆண்களின் ஜட்டி

ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் ஆண்குறி விறைப்படைந்து கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதாகும். ஆண்களின் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது தானா? இயற்கையானது தானே? அதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும்? ஆண்களின் ஆண்குறி சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இன்றிக் கூட விறைப்படையலாம். ஆனால் அதனை எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் ஏதோ தம்மைப் பார்த்து தான் மூடானது போல, சுன்னி கெளம்பியிருப்பதை ஏனையோர் பார்த்தால் உங்களை தவறாக நினைப்பர். உன் குஞ்சு என்னைய பாத்து தான் தூக்கிட்டு நிக்குது - நீ தப்பானவன்! இந்த காஜிப்பயல்(Sex Addict) எப்பவும் செக்ஸ் நினைப்போடயே அலையுறான், என்று தங்கள் ஆடையை சரி செய்ய முனைவர். அது ஒரு ஆண் சந்திக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும். செய்யாத தப்புக்கு ஏன் தண்டனை, அவமானப்படனும்? இதற்கு இருக்கும் ஒரே தீர்வு தான், வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்கள் தமது ஆண்குறிக்கு கடிவாளம்(Bridle) போடுவது. என்னது கடிவாளமா? அது குதிரைக்கு தானே போடுவாங்க?

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆண்களால் நிஜமாகவே காதில் ஓக்க முடியுமா?

தமிழ் மரபுத்தொடர்களில் "காது குத்துதல்" என்பதன் பொருள் ஏமாற்றுதல்(அல்லது சாமர்த்தியமாகப் பொய் சொல்லி ஏமாற்றுவது) என்பதாகும். இது காதில் நகை அணியும் வழக்கத்தைக் குறிக்காமல், ஒருவரை நம்ப வைத்து வஞ்சித்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு கொச்சையான மரபுத்தொடர் தான் காதில் ஓத்தல். காதில் ஓத்தல் என்றால் ஒரு ஆண் தனது ஆண்குறியை காதில் நுழைத்து ஓத்தல் என்பதல்ல. ஒருவர் நம்பும் படியாக பொய் சொல்வதை இது குறிக்கும். "நல்லா காதிலயே ஓத்தான் டா.." என்று ஆண்கள் தமது நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிலர் ஆசை வார்த்தை காட்டி, வாழைப்பழம் மாதிரி பேசி(இலகுவாக நம்புற மாதிரி பேசி), ஆசையைத் தூண்டி கல்யாணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்வதையும், அதாவது நம்ப வைத்து கழுத்தறுப்பது போல நம்ப வைத்து கற்பை சூறையாடுவதையும் காதில் ஓத்தல், காதோல்(காதல்+ஓல்) என்று கருதுவர். உண்மையில் ஆண்களால் காதில் ஓக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் முன் விளையாட்டுக்களில்(Foreplay) காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். முத்தம் கொடுக்கும் போது, பின்னா...