என்னோட பேரு கார்த்திக். நான் ஒரு ஐடி கம்பெனியில வேலை பண்றேன். வேலை முடிஞ்சதும் ரெகுலரா ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க போவேன்... ஆனா நான் டீ குடிப்பதற்காக மட்டும் போக மாட்டேன்...
அங்க இருக்கக்கூடிய ஆண்களையும் பார்த்து ரசிப்பதற்காகவும் போவேன்... சிலரை பார்த்தாலே என்னன்னே தெரியாது... அவர்கள்மேல ஒரு இனம் புரியாத காதல் உணர்வு வந்துடும்...
ஒரு நாள்... மாலை சுமார் 7 மணி இருக்கும்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மழை பெய்து நின்னிருந்தது... அந்த ஈரமான மாலை நேரத்தில் ஜில்லுனு காத்து என் மேல அடிச்சிட்டு இருந்தது...
நான் டீ குடிச்சுக்கிட்டே ரோட்டை பார்த்துக்கிட்டு இருந்தேன்... அப்போதான் அவனை பார்த்தேன்... சுமார் 22 வயசு இருக்கும்...
கை, கால்களில் வெள்ளையா சிமெண்டு பட்டு இருந்தது... அழுக்கான கை கால்கள்... ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்... டைட்டான ஷார்ட்ஸ்... பார்த்த உடனே என்னன்னே தெரியல... ஒரு மாதிரி பீல் ஆக ஆரம்பிச்சுருச்சு...
என்னோட டேபிள் பக்கத்துல கொஞ்சம் இடம் காலியா இருந்தது... "அவன் என் பக்கத்துல வந்து நின்னா நல்லா இருக்கும்..." என்று மனசுக்குள்ள நினைச்சேன்...
நான் நினைச்ச மாதிரியே... அவன் வந்து என் பக்கத்துல நின்னான்... அவன்கிட்ட பேசணும் என்று ட்ரை பண்ணேன்... ஆனா முடியல... கொஞ்சம் பயம்... கொஞ்சம் கூச்சம்...
ஒரு பையனை பார்த்து பிடிச்சு போயி பேசணும்னு தோணும்... ஆனா பேச முடியாம தவிப்போம் இல்லையா...? அதே மாதிரி தான்... நான் அவனை பார்த்துக்கிட்டே இருந்தேன்... ஆனா அவன் ஒரு முறை கூட என்னை பார்க்கல... கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. சில நிமிஷத்துல அவன் கிளம்பிட்டான்... ஆனா அவன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம் இருந்தது... அவன் வைத்திருந்த அந்த கொழுத்த பழம்...
என்ன பழம்னு தெரியல... ஆனா பார்த்தவங்களை ரசிக்க மட்டும் இல்ல... ருசிச்சு பார்க்கணும் என்ற ஆசையையே தூண்டுற மாதிரி இருந்தது...
அதுக்கப்புறம் ரெண்டு மூணு நாட்கள்... அதே டீக்கடையில அவனை தேடிக்கிட்டு இருந்தேன்... ஆனா அவன் வரவே இல்ல...
ஒரு நாள்... ஏடிஎம் மிஷினுக்கு பணம் எடுக்க போயிருந்தேன்... பணம் எடுத்துட்டு வெளியே வரும்போது... அந்த கொத்தனார் பையன் வெளியே நின்னுட்டு இருந்தான்... எனக்கு ரொம்ப சந்தோஷம்... "இந்த தடவை எப்படியாவது பேசணும்..." என்று முடிவு பண்ணிட்டேன்...
அவன் ஏடிஎம் உள்ள போனான்... கொஞ்ச நேரம் ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தான்... ஆனா எதுவும் செட் ஆகல போல... வருத்தத்தோட வெளியே வந்தான்...நான் உடனே கேட்டேன்...
"என்ன ஆச்சு ப்ரோ...?" என்று கேட்டேன். அவன் "என்னோட அக்கவுண்ட்ல அமௌன்ட் இருக்கு... ஆனா எடுக்க முடியல..." என்றான். "நான் வேணா ஹெல்ப் பண்றேனா...?" என்று கேட்டேன். அவன் PhonePe-ல பணம் அனுப்பினான்... நான் என்னோட கார்ட்ல இருந்து பணம் எடுத்து கொடுத்தேன்... அதுக்கப்புறம் பேச ஆரம்பிச்சோம்...
"உங்க பேர் என்ன...?" என்று கேட்டேன். அவன் "கிஷோர்..." என்று தன்னை அறிமுகம் செய்தான். "எங்க வேலை பண்றீங்க...?" என்றேன். அவன் "நான் இங்க லோக்கலா கொத்தனார் வேலை பாக்குறேன்..." அதுக்கப்புறம் என்ன பத்தியும் கேட்டான்... "நான் ஐடி கம்பெனில வேலை பண்றேன்..." என்று சொன்னேன்.
சில நேரம் கழிச்சு... "இப்போ எங்க போற...?" என்று கேட்டேன். "கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன்... நாளைக்கு லீவு... பீர் வாங்கிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்..." என்றான் கிஷோர். "எனக்கும் அதே மாதிரி தான் தோணுது... வா... நான் கூட்டிட்டு போறேன்..." என்றேன். அவனும் சரி என்றான்.
அவன் என்னோட பைக்கில் பின்னாடி ஏறி உட்கார்ந்தான்... அவன் அன்றணிந்திருந்த அதே டீ-ஷர்ட்... அதே ஷார்ட்ஸ்... போட்டிருந்தான். கொஞ்ச தூரம் அவுட்டர் ரோடு... குண்டும் குழியுமா இருந்தது...
அதனால அவன் கொஞ்சம் நெருக்கமா வந்து உட்கார்ந்தான். நானும் சும்மா இருப்பனா, நானும் அவனுக்கு நெருக்கமா இருக்கிற மாதிரி கொஞ்சம் பின்னாடி நகர்ந்து உட்கார்ந்தேன்.
அப்போ ஒரு உணர்வு என்ன அப்படின்னா என் மீது சூடாக ஏதோ உரசுவது போல.. அது எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை அவன் மறைத்து வைத்திருந்த வாழைப்பழம் மாதிரி எனக்கு தோணுச்சு. உண்மையிலேயே அது தான்.
நான் அப்புறம்தான் அதை உணர்ந்தேன்.அந்த பயணம் ரொம்ப தூரம் தொடரக்கூடாதா அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே கடை வந்துருச்சு. அதுக்கப்புறம் நாங்க கடைக்கு போயி தேவையானதை வாங்கினோம்...
அங்கிருந்து யாரும் இல்லாத ஒரு காட்டு பகுதிக்கு போனோம்... இருவரும் உட்கார்ந்து பேசிக்கிட்டே பீர் குடிக்க ஆரம்பிச்சோம்... நான் கொஞ்சம் ஓப்பனா பேச ஆரம்பிச்சேன்...
"உன் டிரஸ்ஸிங் ஸ்டைல் ரொம்ப டிஃபரண்டா இருக்கு..." எதுக்கு இப்படி ரொம்ப டைட்டா ஷார்ட்ஸ் போட்டு இருக்க அப்படின்னு கேட்டேன். "ஆமா... இது தான் எனக்கு பிடிக்கும்..." என்றான் கிஷோர். "உனக்கு பிடிக்கும்... ஆனா பார்க்குறவங்களால சும்மா இருக்க முடியல..." என்றேன். "ஹாஹா... நிறைய பேரு அப்படித்தான் சொல்லி இருக்காங்க..." என்றான் கிஷோர். அதுக்கப்புறம்... "எனக்கு பசி அதிகமா இருக்கு..." என்றேன்.. "அப்படியா...?" என்று கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான் கிஷோர். நானும் சிரிச்சேன்... கொஞ்ச நேரம் கழித்து கிஷோர் என்கிட்ட கேட்டான் நீ எதுக்காக நான் வைத்திருக்கக்கூடிய அந்த கொழுத்த பழங்களை பார்த்துட்டு இருக்க அப்படின்னு கேட்டான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.
அதான் கிஷோர்.. நான் தான் பசியா இருக்கேன் அப்படின்னு சொன்னேன் இல்ல.. அப்படி சொன்னதுமே அதை அவன் புரிஞ்சுகிட்டான். சரி ஓகே.. இந்த அளவுக்கு ஓப்பனா கேக்குற அப்படினா நீ உன்னோட பசி தீர வரைக்கும் நான் வச்சிருக்கிற இந்த கொளுத்த பழத்தை சாப்பிட்டு.. போ! சாப்பிட்டு ருசி எப்படி இருக்கு அப்படின்னு சொல்லு அப்படின்னு சொன்னான் கிஷோர்.
எனக்கு அப்போ ஒரு விஷயம் புரிஞ்சது. இது இவனுக்கு புதுசு இல்ல ஏற்கனவே இவன் இந்த மாதிரி யார்கிட்டயும் நெருக்கமா இருந்திருக்கான். அப்படின்னு எனக்கு தோண ஆரம்பிச்சது.. அதையும் நான் கேட்டேன்.
அதுக்கு அவன் என் கூட வேலை செய்றவங்க இந்த மாதிரி நிறைய பேரு என்கிட்ட கேட்டு இருக்காங்க அவங்களுக்கும் நான் சாப்பிடுறதுக்காக பழங்களை கொடுத்து இருக்கேன் அப்படின்னு சொன்னான்.
பழம் கொஞ்சம் தடிமனா இருந்ததுனால என்னால சாப்பிடுவதற்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. எப்படியோ கொத்தனார் வைத்திருந்த கொழுத்த வாழைப்பழத்தை நான் சாப்பிட்டு முடித்து விட்டேன்.
அந்த இரவு முழுக்க நிறைய விஷயங்கள் பேசினோம்... ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாக புரிந்துகொண்டோம்.. அந்த இரவு எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமா மாறிச்சு... அந்த கொத்தனார் கிஷோரை நான் மறக்கவே முடியல...

Comments
Post a Comment