Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கொத்தனார் கொடுத்த கொழுத்த பழம்

என்னோட பேரு கார்த்திக். நான் ஒரு ஐடி கம்பெனியில வேலை பண்றேன். வேலை முடிஞ்சதும் ரெகுலரா ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க போவேன்... ஆனா நான் டீ குடிப்பதற்காக மட்டும் போக மாட்டேன்...

அங்க இருக்கக்கூடிய ஆண்களையும் பார்த்து ரசிப்பதற்காகவும் போவேன்... சிலரை பார்த்தாலே என்னன்னே தெரியாது... அவர்கள்மேல ஒரு இனம் புரியாத காதல் உணர்வு வந்துடும்... 

Manly Topics Blog
ஒரு நாள்... மாலை சுமார் 7 மணி இருக்கும்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மழை பெய்து நின்னிருந்தது... அந்த ஈரமான மாலை நேரத்தில் ஜில்லுனு காத்து என் மேல அடிச்சிட்டு இருந்தது... 

நான் டீ குடிச்சுக்கிட்டே ரோட்டை பார்த்துக்கிட்டு இருந்தேன்... அப்போதான் அவனை பார்த்தேன்... சுமார் 22 வயசு இருக்கும்...
கை, கால்களில் வெள்ளையா சிமெண்டு பட்டு இருந்தது... அழுக்கான கை கால்கள்... ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்... டைட்டான ஷார்ட்ஸ்... பார்த்த உடனே என்னன்னே தெரியல... ஒரு மாதிரி பீல் ஆக ஆரம்பிச்சுருச்சு... 

என்னோட டேபிள் பக்கத்துல கொஞ்சம் இடம் காலியா இருந்தது... "அவன் என் பக்கத்துல வந்து நின்னா நல்லா இருக்கும்..." என்று மனசுக்குள்ள நினைச்சேன்...

நான் நினைச்ச மாதிரியே... அவன் வந்து என் பக்கத்துல நின்னான்... அவன்கிட்ட பேசணும் என்று ட்ரை பண்ணேன்... ஆனா முடியல... கொஞ்சம் பயம்... கொஞ்சம் கூச்சம்...

ஒரு பையனை பார்த்து பிடிச்சு போயி பேசணும்னு தோணும்... ஆனா பேச முடியாம தவிப்போம் இல்லையா...? அதே மாதிரி தான்... நான் அவனை பார்த்துக்கிட்டே இருந்தேன்... ஆனா அவன் ஒரு முறை கூட என்னை பார்க்கல... கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. சில நிமிஷத்துல அவன் கிளம்பிட்டான்... ஆனா அவன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம் இருந்தது... அவன் வைத்திருந்த அந்த கொழுத்த பழம்...
என்ன பழம்னு தெரியல... ஆனா பார்த்தவங்களை ரசிக்க மட்டும் இல்ல... ருசிச்சு பார்க்கணும் என்ற ஆசையையே தூண்டுற மாதிரி இருந்தது...

அதுக்கப்புறம் ரெண்டு மூணு நாட்கள்... அதே டீக்கடையில அவனை தேடிக்கிட்டு இருந்தேன்... ஆனா அவன் வரவே இல்ல...

ஒரு நாள்... ஏடிஎம் மிஷினுக்கு பணம் எடுக்க போயிருந்தேன்... பணம் எடுத்துட்டு வெளியே வரும்போது... அந்த கொத்தனார் பையன் வெளியே நின்னுட்டு இருந்தான்... எனக்கு ரொம்ப சந்தோஷம்... "இந்த தடவை எப்படியாவது பேசணும்..." என்று முடிவு பண்ணிட்டேன்...

அவன் ஏடிஎம் உள்ள போனான்... கொஞ்ச நேரம் ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தான்... ஆனா எதுவும் செட் ஆகல போல... வருத்தத்தோட வெளியே வந்தான்...நான் உடனே கேட்டேன்...

"என்ன ஆச்சு ப்ரோ...?" என்று கேட்டேன். அவன் "என்னோட அக்கவுண்ட்ல அமௌன்ட் இருக்கு... ஆனா எடுக்க முடியல..." என்றான். "நான் வேணா ஹெல்ப் பண்றேனா...?" என்று கேட்டேன். அவன் PhonePe-ல பணம் அனுப்பினான்... நான் என்னோட கார்ட்ல இருந்து பணம் எடுத்து கொடுத்தேன்... அதுக்கப்புறம் பேச ஆரம்பிச்சோம்...

"உங்க பேர் என்ன...?" என்று கேட்டேன். அவன் "கிஷோர்..." என்று தன்னை அறிமுகம் செய்தான். "எங்க வேலை பண்றீங்க...?" என்றேன். அவன் "நான் இங்க லோக்கலா கொத்தனார் வேலை பாக்குறேன்..." அதுக்கப்புறம் என்ன பத்தியும் கேட்டான்... "நான் ஐடி கம்பெனில வேலை பண்றேன்..." என்று சொன்னேன்.

சில நேரம் கழிச்சு... "இப்போ எங்க போற...?" என்று கேட்டேன். "கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன்... நாளைக்கு லீவு... பீர் வாங்கிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்..." என்றான் கிஷோர். "எனக்கும் அதே மாதிரி தான் தோணுது... வா... நான் கூட்டிட்டு போறேன்..." என்றேன். அவனும் சரி என்றான்.

அவன் என்னோட பைக்கில் பின்னாடி ஏறி உட்கார்ந்தான்... அவன் அன்றணிந்திருந்த அதே டீ-ஷர்ட்... அதே ஷார்ட்ஸ்... போட்டிருந்தான். கொஞ்ச தூரம் அவுட்டர் ரோடு... குண்டும் குழியுமா இருந்தது...

அதனால அவன் கொஞ்சம் நெருக்கமா வந்து உட்கார்ந்தான். நானும் சும்மா இருப்பனா, நானும் அவனுக்கு நெருக்கமா இருக்கிற மாதிரி கொஞ்சம் பின்னாடி நகர்ந்து உட்கார்ந்தேன். 

அப்போ ஒரு உணர்வு என்ன அப்படின்னா என் மீது சூடாக ஏதோ உரசுவது போல.. அது எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை அவன் மறைத்து வைத்திருந்த வாழைப்பழம் மாதிரி எனக்கு தோணுச்சு. உண்மையிலேயே அது தான்.

நான் அப்புறம்தான் அதை உணர்ந்தேன்.அந்த பயணம் ரொம்ப தூரம் தொடரக்கூடாதா அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே கடை வந்துருச்சு. அதுக்கப்புறம் நாங்க கடைக்கு போயி தேவையானதை வாங்கினோம்...

அங்கிருந்து யாரும் இல்லாத ஒரு காட்டு பகுதிக்கு போனோம்... இருவரும் உட்கார்ந்து பேசிக்கிட்டே பீர் குடிக்க ஆரம்பிச்சோம்... நான் கொஞ்சம் ஓப்பனா பேச ஆரம்பிச்சேன்...

"உன் டிரஸ்ஸிங் ஸ்டைல் ரொம்ப டிஃபரண்டா இருக்கு..." எதுக்கு இப்படி ரொம்ப டைட்டா ஷார்ட்ஸ் போட்டு இருக்க அப்படின்னு கேட்டேன். "ஆமா... இது தான் எனக்கு பிடிக்கும்..." என்றான் கிஷோர். "உனக்கு பிடிக்கும்... ஆனா பார்க்குறவங்களால சும்மா இருக்க முடியல..." என்றேன். "ஹாஹா... நிறைய பேரு அப்படித்தான் சொல்லி இருக்காங்க..." என்றான் கிஷோர். அதுக்கப்புறம்... "எனக்கு பசி அதிகமா இருக்கு..." என்றேன்.. "அப்படியா...?" என்று கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான் கிஷோர். நானும் சிரிச்சேன்... கொஞ்ச நேரம் கழித்து கிஷோர் என்கிட்ட கேட்டான் நீ எதுக்காக நான் வைத்திருக்கக்கூடிய அந்த கொழுத்த பழங்களை பார்த்துட்டு இருக்க அப்படின்னு கேட்டான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.

அதான் கிஷோர்.. நான் தான் பசியா இருக்கேன் அப்படின்னு சொன்னேன் இல்ல.. அப்படி சொன்னதுமே அதை அவன் புரிஞ்சுகிட்டான். சரி ஓகே.. இந்த அளவுக்கு ஓப்பனா கேக்குற அப்படினா நீ உன்னோட பசி தீர வரைக்கும் நான் வச்சிருக்கிற இந்த கொளுத்த பழத்தை சாப்பிட்டு.. போ! சாப்பிட்டு ருசி எப்படி இருக்கு அப்படின்னு சொல்லு அப்படின்னு சொன்னான் கிஷோர்.

எனக்கு அப்போ ஒரு விஷயம் புரிஞ்சது. இது இவனுக்கு புதுசு இல்ல ஏற்கனவே இவன் இந்த மாதிரி யார்கிட்டயும் நெருக்கமா இருந்திருக்கான். அப்படின்னு எனக்கு தோண ஆரம்பிச்சது.. அதையும் நான் கேட்டேன். 

அதுக்கு அவன் என் கூட வேலை செய்றவங்க இந்த மாதிரி நிறைய பேரு என்கிட்ட கேட்டு இருக்காங்க அவங்களுக்கும் நான் சாப்பிடுறதுக்காக பழங்களை கொடுத்து இருக்கேன் அப்படின்னு சொன்னான்.

பழம் கொஞ்சம் தடிமனா இருந்ததுனால என்னால சாப்பிடுவதற்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. எப்படியோ கொத்தனார் வைத்திருந்த கொழுத்த வாழைப்பழத்தை நான் சாப்பிட்டு முடித்து விட்டேன்.
அந்த இரவு முழுக்க நிறைய விஷயங்கள் பேசினோம்... ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாக புரிந்துகொண்டோம்.. அந்த இரவு எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமா மாறிச்சு... அந்த கொத்தனார் கிஷோரை நான் மறக்கவே முடியல...

Comments

Popular posts from this blog

நண்பர்கள் மூலம் சொர்க்கவாசலை திறந்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு சொர்க்க வாசல் முன்னாடி இருப்பது போல ஆண்களுக்கு பின்னாடி இருக்கிறது. பெண்களுக்கு முன்னாடி இருக்கிற பெண்குறி என்னும் புணர்புழையினுள் ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். அது போல ஆண்களுக்கு அவர்களின் ஆசனவாய் வழியாக ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கும், ஆண்களுக்கு G-Spot தூண்டப்படும் போது தான் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க முடியும். பெண்களுக்கு G-Spot யை முன்னாடி வைச்ச ஆண்டன், ஆண்களுக்கு ஏன் பின்னாடி வைச்சான்? இன்னொரு ஆண் சூத்தடிக்க சூத்து கொடுக்கவா? ஆண்கள் தமக்கு நெருக்கமான, ஆண்மை மிக்க ஆண் நண்பர்களின் உதவியுடன் தமது சொர்க்கவாசலை திறந்து கொள்வது எப்படி என்பதை ஒரு கதை வடிவில் இந்தப் பதிவினூடாக பார்ப்போம்.

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

சுய இன்பம் செய்ய வசதியாக குப்புறப் படுக்கும் ஆண்கள்

வயதுக்கு வரும் வயதில் உள்ள அண்கள் அவர்களின் நண்பர்களிடம் இருந்து அல்லது ஆபாச படங்கள் பார்த்து சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்ளாவிட்டால், அவர்கள் தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்க பழகிக் கொள்வார்கள். வயதுக்கு வந்த ஆண்களுக்கு அதிகாலையில் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது. விறைப்படைந்த அண்குறியை படுத்த படுக்கையுடன் அழுத்தினால், அது முழுமையாக விறைப்படைய ஆரம்பித்து விடும். ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது ஆண்கள் குப்புறப்படுத்துக் கொண்டு இடுப்பை முன்னும் பின்னும் அசைத்தால் அங்கு ஏதோ ஒரு சுகத்தை அவர்கள் உணர ஆரம்பித்து விடுவார்கள். நாளடைவில் அதுவே, அவர்கள் குப்புறப்படுத்து, படுத்த படுக்கையுடன் தமது விறைத்த ஆண்குறியை உடலுறவு கொள்வது தேய்த்து, சுய இன்பம் செய்யும் பழக்கத்தை உருவாக்கி விடும். பின்னர் அவர்கள் கையை வைத்து சுன்னியை உருவி கை அடிக்கவும் தாமாகவே கற்றுக் கொள்வார்கள். இதன் காரணமாகவே வயசுப்பசங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் குப்புறப்படுக்க அனுமதிப்பதில்லை. நீங்க தூங்கும் போது குப்புறப்படுத்து சம்பவம் பண்ணி இருக்கீங்களா?  சிலர் குப்புறப்படுத்து தேய்த்து சுய இன்பம் செய்ய வசதியாக தலையணைகள...

ஆண்களால் நிஜமாகவே காதில் ஓக்க முடியுமா?

தமிழ் மரபுத்தொடர்களில் "காது குத்துதல்" என்பதன் பொருள் ஏமாற்றுதல்(அல்லது சாமர்த்தியமாகப் பொய் சொல்லி ஏமாற்றுவது) என்பதாகும். இது காதில் நகை அணியும் வழக்கத்தைக் குறிக்காமல், ஒருவரை நம்ப வைத்து வஞ்சித்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு கொச்சையான மரபுத்தொடர் தான் காதில் ஓத்தல். காதில் ஓத்தல் என்றால் ஒரு ஆண் தனது ஆண்குறியை காதில் நுழைத்து ஓத்தல் என்பதல்ல. ஒருவர் நம்பும் படியாக பொய் சொல்வதை இது குறிக்கும். "நல்லா காதிலயே ஓத்தான் டா.." என்று ஆண்கள் தமது நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிலர் ஆசை வார்த்தை காட்டி, வாழைப்பழம் மாதிரி பேசி(இலகுவாக நம்புற மாதிரி பேசி), ஆசையைத் தூண்டி கல்யாணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்வதையும், அதாவது நம்ப வைத்து கழுத்தறுப்பது போல நம்ப வைத்து கற்பை சூறையாடுவதையும் காதில் ஓத்தல், காதோல்(காதல்+ஓல்) என்று கருதுவர். உண்மையில் ஆண்களால் காதில் ஓக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் முன் விளையாட்டுக்களில்(Foreplay) காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். முத்தம் கொடுக்கும் போது, பின்னா...