Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உடலுறவு கொள்வது புது சந்ததியினரை உருவாக்கத்தானா?

ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தானா? நிச்சயமாக குழந்தை பெற்றுக் கொள்வது அதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருந்தாலும், அது மாத்திரம் தான் காரணமா? அப்படியென்றால் திருமணம் செய்து கொண்ட பின்னர் ஓரிரு முறை மாத்திரம் தான் கணவனும் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக உடலுறவு கொள்வார்களா?

Manly Topics Blog
நிச்சயமாக இல்லை. தாம்பத்திய உறவில் ஈடுபடுவதன் நோக்கம் வெறுமனே குழந்தை பெற்றுக் கொள்வது அல்ல. தன் குடும்பத்தை திட்டமிட்டு அமைக்க விரும்பும் ஆண்கள், தான் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளை பெற்றுக் கொண்ட பின்னர் அல்லது தான் எதிர்பார்க்கும் காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை காண்டம் அணிந்து உடலுறவு கொள்வர்.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது ஊர் உலகத்தாரின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு தமது உடல் பசி/காமப் பசியை தீர்த்துக் கொள்வதற்காகவும் ஆகும்.

அப்படியிருக்கையில் சில மதங்கள் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தான். அதற்கே கடவுள் அனுமதி கொடுத்துள்ளார். அவ்வாறான நிலையில் ஆம்பளையும் ஆம்பளையும், அல்லது பொம்பளையும் பொம்பளையும் உடலுறவு கொள்வது இயற்கைக்கு மாறானது. இயற்கை பொறிமுறையை மாற்றும் செயல் என ரீல் சுற்றுவது எந்த விதத்தில் நியாமானது? 

Comments