"கண்டமனூர் ஜமீன் என்ன கண்டம் பண்ணிட்டாரு" என்னும் வசனம் Kadhal Kirukkan(2000) திரைப்படத்தில் வரும் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒரு பிரபலமான நகைச்சுவை காட்சியுடன் தொடர்புடையதாகும். இது ஒரு ஆண் வகிக்கும் பதவியின் தரம் சார்ந்து நடந்து கொள்ளாமல், சந்தர்ப்ப சூழ் நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, சந்திக்கும் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வசனமாகும். கண்டமனூர்காரரு கண்டம் பண்ணிட்டாரு!
கட்டுக்கோப்பாக வாழ்க்கையை வாழாமல், இது போல வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் ஓக்குற ஆண்மையுள்ள ஆண்கள் பலர் நமது சமூகத்தில் உள்ளனர். கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டால் தான் தவறு. ஒரு ஆணும் பெண்ணும், அல்லது ஒரு ஆணும் ஆணும் விருப்பப்பட்டு, இருவரது சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால் அதன் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் எடுத்து ஓட்டக் கூடாது.
கண்டமனூர் ஜமீன் போல கண்டம் பண்ண ஏன் காண்டம் போட வேண்டும்? ஆமாங்க, நீங்க ஓக்கப் போற பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தை இருந்தால் பரவாயில்லை. உங்க மூலம் பிறக்கும் குழந்தைக்கு இனிஷியல் போட அவளுக்கு ஒரு இளிச்சவாயன் இருப்பான்.
ஆனால் திருமணமாகாத ஒரு பெண் உங்கள் மூலம் கர்ப்பமானால், அந்த பெண்ணோட நிலைமையை யோசித்து பார்த்தீர்களா? அப்புறம் அந்த வடிவேலு காமெடி மாதிரி கருக்கலைக்க போன இடத்திலும் கலையோ கலைன்னு கலைச்சிடுவாங்க.
இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு ஆண்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். கையில் காண்டம் இருந்தால் கண்களை மூடிக் கொண்டு யாரயும் கண்டம் பண்ணலாம்.
குறிப்பு: கர்ப்பமாகும் வாய்பை முழுமையாக நீக்க, ஆண்குறியை பெண்குறியினுள் நுழைக்கும் போதே காண்டம் அணிந்திருக்க வேண்டும். மாறாக கஞ்சி வரும் போது எடுத்து காண்டம் போட்டுக் கொள்ளக் கூடாது. அதற்குக் காரணம், ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது ஆண்குறியில் இருந்து வழியும் Precum இலும் விந்தணுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் ஆகும்.
ஆண்கள் காண்டம் அணிவதால் தேவையற்ற கர்ப்பம் மாத்திரமல்ல, இன்னொருவரிடம் இருந்து உங்களுக்கும் உங்களிடம் இருந்து இன்னொருவருக்கும் பால்வினை நோய் தொற்றுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.
Keywords: கண்டமனூர் ஜமீன் என்ன கண்டம் பண்ணிட்டாரு, Vadivelu Kandamanur Jameen Comedy Movie, வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் ஆண்கள் பயன்படுத்துவது எப்படி?



Comments
Post a Comment