ஆண்கள் தமது ஆண்குறியை ஏவுகணைகள் என்று வர்ணிப்பது உண்டு. அவ்வாறான ஏவுகணைகளை ஆண்கள் காண்டம் போடாமல் கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஏவினால், இனக்கலப்பு ஏற்பட்டு நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால் அது எப்போதும் மகிழ்ச்சியான விடையமாக இருக்கும் என்று கூற முடியாது.
சில அழகான பெற்றோர்களுக்கு அவலட்சணமான தோற்றத்தில் குழந்தைகள் பிறப்பதற்கும், சில அவலட்சணமான பெற்றோர்களுக்கு அழகான குழந்தைகள் பிறப்பதற்கும் காரணம் அவர்களின் மூதாதையர்கள், பரம்பரை அலகுகள் ஆகும்.
இனம் மாறி காண்டம் போடாமல் உடலுறவு கொள்ளும் போது இது தொடர்பாக கவனத்தில் கொள்ளாவிட்டால், சில பரம்பரை நோய்கள் கூட உங்கள் குழந்தைகளிடம் வெளிப்படலாம்.
இனம்மாறி உடலுறவு கொள்ளும் போது உங்கள் பிள்ளைகளின் தோற்றம், குணம், இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் உங்களால் பொறுப்புடன் நடந்து கொள்ள முடியுமாக இருந்தால் மாத்திரம் காண்டம் இன்றி உடலுறவு கொள்ளவும்.






Comments
Post a Comment