Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அதிகம் வியர்க்கும் ஆண்கள் ஏன் பனியன் அவசியம் அணிய வேண்டும்?

பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் எல்லா ஆண்களின் உடலிலும் வியர்வை அதிகமாக வெளியேறும். ஆனால் சில ஆண்களுக்கு அணிந்திருக்கும் சட்டை, பனியன், டீ-சேர்ட் முழுமையாக நனையும் அளவுக்கு வியர்ப்பது உண்டு. அதற்கு மருத்துவ காரணங்கள், பரம்பரை அலகுகள், பய உணர்வு போன்றன காரணமாக அமையலாம். நமது கால நிலைக்கு ஏற்றதல்லாத மேலாடைகளை அணிந்தாலும் ஆண்களுக்கு அதிகமாக வியர்க்கும்.

Manly Topics Blog
அதிகமாக வியர்க்கும் ஆண்கள் பனியன்(Vest/Undershirt) அணிவது அவர்களின் உடலையும், அன்றாட ஆடையையும் சுத்தமாகவும் கச்சிதமாகவும் வைத்திருக்க மிகவும் அவசியமானது.

உடலின் வெப்பத்தால் வெளியேறும் அதிகப்படியான வியர்வையை பனியன் முழுமையாக உறிஞ்சிவிடுகிறது. இதனால் வியர்வை உங்கள் மேல் சட்டையில்(Shirt) பட்டு, அல்லது டீ-சேர்ட்டில்(T-Shirt) அங்காங்கே ஊறி, அசிங்கமான திட்டுகளாக தெரிவது தவிர்க்கப்படும்.

வியர்வை நீண்ட நேரம் சட்டையில் படிந்தால் பாக்டீரியாக்கள் உருவாகி துர்நாற்றம் வீசும். தரமான காட்டன் பனியன் அணிவது துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதே நேரம் வியர்வையில் ஊறிய சட்டை, பனியன், டீ-சேர்ட் போன்றவற்றை அன்றன்றே துவைத்து காயப் போட வேண்டும். அதன் மூலம் கரும்பேன்/கரும்புள்ளி அல்லது ஒரு வித கறுப்பு நிற புள்ளிகள் போன்ற பங்கசு வளர்ச்சியடைந்து அவற்றின் தோற்றத்தை பாழாக்கி விடும்.

தொடர்ந்து சட்டைகளில் வியர்வை படுவதால் காலப்போக்கில் சட்டையின் நிறம் மங்கிவிடும் அல்லது மஞ்சள் நிற கறைகள் படியும்(குறிப்பாக அக்குள் பகுதியில்). பனியன் இந்த பாதிப்பிலிருந்து வெளிச்சட்டையைப் பாதுகாக்கிறது.

உடலுக்கும் வெளி ஆடைக்கும் இடையே ஒரு மென்மையான அடுக்கு இருப்பதால், சொரசொரப்பான துணிகளால் ஏற்படும் அரிப்பு மற்றும் அசௌகரியத்தைத் தடுக்கலாம்.

அதே நேரம் ஆண்களின் புடைத்த மார்புக் காம்புகள் அவர்கள் அணிந்திருக்கும் சட்டைகளினூடக கூர்மையாக குத்திக் கொண்டு வெளித்தெரிவதை பனியன்கள் தடுக்கும்.

நல்ல காற்றோட்டமான பருத்தி(Cotton) பனியன்கள் உஷ்ணத்தைத் தணித்து, உடலை எப்போதும் உலர்வாக வைத்திருக்க உதவும். நீங்கள் வாங்கும் பனியன்கள் தரமான காட்டன்(Pure Cotton) துணியால் செய்யப்பட்டவையா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இவைதான் வியர்வையை உறிஞ்சுவதில் மிகச்சிறந்தவை.

Keywords: வியர்வையில் நனைந்த சட்டை, டீ-சேர்ட்டில் அங்காங்கே  Wet Spots

Comments

Popular posts from this blog

நண்பர்கள் மூலம் சொர்க்கவாசலை திறந்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு சொர்க்க வாசல் முன்னாடி இருப்பது போல ஆண்களுக்கு பின்னாடி இருக்கிறது. பெண்களுக்கு முன்னாடி இருக்கிற பெண்குறி என்னும் புணர்புழையினுள் ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். அது போல ஆண்களுக்கு அவர்களின் ஆசனவாய் வழியாக ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கும், ஆண்களுக்கு G-Spot தூண்டப்படும் போது தான் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க முடியும். பெண்களுக்கு G-Spot யை முன்னாடி வைச்ச ஆண்டன், ஆண்களுக்கு ஏன் பின்னாடி வைச்சான்? இன்னொரு ஆண் சூத்தடிக்க சூத்து கொடுக்கவா? ஆண்கள் தமக்கு நெருக்கமான, ஆண்மை மிக்க ஆண் நண்பர்களின் உதவியுடன் தமது சொர்க்கவாசலை திறந்து கொள்வது எப்படி என்பதை ஒரு கதை வடிவில் இந்தப் பதிவினூடாக பார்ப்போம்.

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆண்குறிக்கு கடிவாளமாகும் ஆண்களின் ஜட்டி

ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் ஆண்குறி விறைப்படைந்து கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதாகும். ஆண்களின் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது தானா? இயற்கையானது தானே? அதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும்? ஆண்களின் ஆண்குறி சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இன்றிக் கூட விறைப்படையலாம். ஆனால் அதனை எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் ஏதோ தம்மைப் பார்த்து தான் மூடானது போல, சுன்னி கெளம்பியிருப்பதை ஏனையோர் பார்த்தால் உங்களை தவறாக நினைப்பர். உன் குஞ்சு என்னைய பாத்து தான் தூக்கிட்டு நிக்குது - நீ தப்பானவன்! இந்த காஜிப்பயல்(Sex Addict) எப்பவும் செக்ஸ் நினைப்போடயே அலையுறான், என்று தங்கள் ஆடையை சரி செய்ய முனைவர். அது ஒரு ஆண் சந்திக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும். செய்யாத தப்புக்கு ஏன் தண்டனை, அவமானப்படனும்? இதற்கு இருக்கும் ஒரே தீர்வு தான், வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்கள் தமது ஆண்குறிக்கு கடிவாளம்(Bridle) போடுவது. என்னது கடிவாளமா? அது குதிரைக்கு தானே போடுவாங்க?

ஆண்களால் நிஜமாகவே காதில் ஓக்க முடியுமா?

தமிழ் மரபுத்தொடர்களில் "காது குத்துதல்" என்பதன் பொருள் ஏமாற்றுதல்(அல்லது சாமர்த்தியமாகப் பொய் சொல்லி ஏமாற்றுவது) என்பதாகும். இது காதில் நகை அணியும் வழக்கத்தைக் குறிக்காமல், ஒருவரை நம்ப வைத்து வஞ்சித்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு கொச்சையான மரபுத்தொடர் தான் காதில் ஓத்தல். காதில் ஓத்தல் என்றால் ஒரு ஆண் தனது ஆண்குறியை காதில் நுழைத்து ஓத்தல் என்பதல்ல. ஒருவர் நம்பும் படியாக பொய் சொல்வதை இது குறிக்கும். "நல்லா காதிலயே ஓத்தான் டா.." என்று ஆண்கள் தமது நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிலர் ஆசை வார்த்தை காட்டி, வாழைப்பழம் மாதிரி பேசி(இலகுவாக நம்புற மாதிரி பேசி), ஆசையைத் தூண்டி கல்யாணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்வதையும், அதாவது நம்ப வைத்து கழுத்தறுப்பது போல நம்ப வைத்து கற்பை சூறையாடுவதையும் காதில் ஓத்தல், காதோல்(காதல்+ஓல்) என்று கருதுவர். உண்மையில் ஆண்களால் காதில் ஓக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் முன் விளையாட்டுக்களில்(Foreplay) காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். முத்தம் கொடுக்கும் போது, பின்னா...