HIV என்ற சொல்லை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் பதிவில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வார்த்தையை பார்த்ததும் பயத்தில் அவற்றை தவிர்த்து வேறு பதிவுக்கு சென்று விடுவோம்.
உங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவிடுகிறீர்கள். அதில் ஒரு சில நிமிடம் இந்த பதிவிற்காக ஒதுக்கலாமே. பசி உணர்வைப் போல தான் காம உணர்வும் ஒரு முறை ஆரம்பித்தால் ஆசை அடங்கும் வரை தீராது. அந்த நேரத்தில் நம் மனம் நம் பேச்சை கேட்காது. நீங்கள் உங்கள் விந்தை வெளியேற்றும் வரை அதன் தாகம் தீர்ந்தபாடில்லை. சிலர் காதலருடன் உடலுறவு கொண்டிருப்பீர்கள், சிலர் தன் ஆசைக்காக பலவகை ஆண் மற்றும் பெண்ணுடன் உடலுறவு கொண்டிருப்பீர்கள்.
நமது உடலில் காம உணர்வுகள் தட்டியெழுப்பப்பட்டிருக்கும் நேரம் முதல் அதன் மூலம் உச்சம் அடையும் வரை இதனால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. அது காம உணர்வின் மாயையே ஆகும். தன் அருகில் இருப்பவரை அடையும் வரை அடங்காது.
ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதால் HIV பரவுவதை விட ஆணும் ஆணும் உடலுறவு கொள்ளும் போது HIV பரவும் விகிதம் அதிகம். இப்படி ஒரு வதந்தி ஊருக்குள்ள பரவுது. அரிப்பெடுத்து அலையிறவங்கள்ல யாரும் யாருக்கும் சலைச்சவர்கள் இல்லை.
ஆனால் இதில் ஓரளவுக்கு உண்மை இல்லாமலும் இல்லை. ஆமாங்க, ஆணும் ஆணும் ஓக்குற சமாச்சாரத்திற்கு இன்றளவும் பெரிய விழிப்புணர்வு நாம் வாழும் சமூகத்தில் இல்லை.
Gay, Bisexual உறவுகளுக்கு விழிப்புணர்வும் இல்லை, திருமணம் போன்ற அங்கீகாரமும் இல்லாமையினால் அவர்கள் கண்டமேனிக்கு ஓத்துக் கொண்டு திரிகிறார்கள். இதனால் காண்டம் அணியாமல் ஓக்கும் ஆண்களிடம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு விரைவாக பால்வினை நோய் தொற்றுகள் பரவலடைகிறது.
ஆனால் இது எப்படி ஒரு சமூக பிரச்சனையாகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். ஆம்பளையும் ஆம்பளையும் பண்ணுறவங்க பொம்பள கூடவும் பண்ணுவாங்களா? அதனால தான் இது வேகமாக பரவுதா? அதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
Gay ஆண்களை விட ஆம்பள கூடவும் பொம்பள கூடவும் படுக்கும் Bisexual ஆண்களும் திருநங்கைகளுடன் படுக்கும் Straight/Bisexual ஆண்களுமே இதனை ஒரு சமூக பிரச்சனையாக மாற்றுகின்றனர். ஆகவே இதனை Gay ஆண்கள் மீது பழியாக போடுவது தவறாகும்.
நீங்கள் HIV இல்லாதவராக இருக்கலாம், ஆனால் உங்கள் பார்ட்னர் HIV இல்லாதவர் என எப்படி அறிய முடியும்? அதீத ஆசையினால் உங்கள் இருவருக்குள்ளும் உடலுறவு நடந்த பின்னர் சிந்தித்து பயனில்லை.
இதன் பின்விளைவு மிகவும் மிருகத்தனமாக இருக்கும். நீங்கள் ஆசையில் செய்யும் தவறால், நீங்கள் HIV உள்ளவர் என தெரிந்த அடுத்த நொடிகளில் இருந்து உங்கள் வாழ்வு நரகமாக மாறிவிடும். சில நிமிட இன்பத்திற்காக அழகிய வாழ்வை அழுக்காக்காமல் இருங்கள். பாதுகாப்புடன் உறவு கொள்ளுங்கள். அதீத ஆசை அகல பாதாளத்தில் தள்ளிவிடும்.
ஏனெனில் தற்போது ஆன்லைனில், மற்றும் Gay Chat, Grindr, Tinder போன்ற பல Dating தளங்களில் உடலுறவுக்காக அலைபவர்கள் ஏராளம். சிலர் காதலிப்பது போன்று நடித்தே கூட உங்கள் நம்பிக்கையை பெற்று உங்களை ஓப்பர். சிலருக்கு தனக்கு HIV இருப்பதே தெரியாமல் பிறருடன் உடலுறவு கொள்கின்றனர். இதனால் பலர் வாழ்க்கை பாதிப்படைகிறது.
பலருடன் உடலுறவு கொள்பவர்கள் தனியாக இருக்கும் பொழுது இதை பற்றி சிந்தியுங்கள். ஏன் நம்ம இப்படி இருக்கிறோம்? இதனை மாற்ற என்ன வழி என சிந்தியுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். உங்கள் நல்ல நேரம், எல்லா நேரமும் காப்பாற்றாது. நல்ல வாழ்வை இழந்து விடாதீர்கள். வருமுன் காப்பதே சிறந்தது. சிந்தித்து செயல்படுங்கள் காண்டம் அணியுங்கள்.
காண்டம் அணிந்தால் மாத்திரம் தான் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று போன்றவற்றை தவிர்க்க முடியுமா? நிச்சயமாக இல்லை. PrEP (pre-exposure prophylaxis) போன்ற மாத்திரைகளை எடுத்து கொண்டும் காண்டம் அணியாமல் பாதுகாப்பாக உடலூறவு கொள்ள முடியும்.
ஒருவருக்கு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டால் அவருக்கு எவ்வித அறிகுறியும் ஆரம்ப காலகட்டத்தில் வெளித்தெரியாது. சோலி முடியும் தருவாயில் தான் விஷயமே வெளிச்சத்திற்கு வரும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விண்ணப்பிக்க மருத்துவ சான்றிதழ்கள் பெறும் போது, இவ்வாறான பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுவதனால் தான் பலருக்கு தமக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டிருப்பதே தெரியவருகிறது.
முக்கிய விழிப்புணர்வு: உடலுறவு கொண்டால் மாத்திரம் தான் எயிட்ஸ் பரவும் என்றில்லை. ஊம்பக் கொடுத்தாலும் எயிட்ஸ் பரவலாம். குருதி மாற்றும் போது, குருதி கொடை கொடுக்கும் போது கூட எயிட்ஸ் வரலாம். ஒருவருக்கு பாவித்த மருந்து ஊசி, சவரம் செய்யும் பிளேட்டை இன்னொருவருக்கு பயன்படுத்தும் போதும் கூட எயிட்ஸ் பரவலாம். விந்து, இரத்தம், மற்றும் எச்சில் மூலமும் எயிட்ஸ் பரவும்.
இது தொடுகை மூலம் பரவலடையாது. ஒரு எயிட்ஸ் நோயாளியை தொட்டால், அவருக்கு பணிவிடை செய்தால் உங்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்று ஏற்படாது.
ஒரு வேளை உங்களுக்கு எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் ஆரோக்கியமான ஆண்களுடனும் பெண்களுடனும் வியாதியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் காண்டம் கூட போடாமல் உடலுறவு கொள்ள முயலாதீர்கள். அது மிகவும் பாவமான செயலாகும்.
நீங்கள் இன்னொரு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட நோயாளியை உங்கள் துணையாக, அல்லது பாலியல் துணையாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் இருவரைத் தாண்டி தொற்று வெளியில் யாருக்கும் செல்லாது. வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாது எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் சாதாரண மனிதர்கள் போலவே உங்களாலும் வாழ முடியும்.
Karnataka State AIDS Prevention Society தரவுகளின் படி கர்நாடகாவில் 18 - 35 வயதுக்குட்பட்டவர்களிடம் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது. அது மாத்திரமல்ல கர்நாடக அரசு காலேஜ்களில் படிக்கும் மாணவர்களிடம் எச்.ஐ.வி பரிசோதனையை மேற்கொள்ள பரிசோதனை முகாம்களை உருவாக்க கட்டாயமாக்கியுள்ளது.
அந்த சிறப்பு பரிசோதனை முகாம்களில் இருந்து பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரையில் 7000 மாணவர்களுக்கு மேல் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியுள்ளனராம்(Deccan Chronicle - 2026 ஜூலை தரவுகள்). அவர்களின் வயது 18 - 25 வயதிற்கு உட்பட்டதாக இருந்தமை கர்நாடகாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. GenZ க்கே இந்த நிலைமைனா, அப்போ 90's Kids என்ன நிலைமைல இருக்கிறாங்களோ! இதையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேர்ல தான் குற்றமாக எழுதப் போறீங்களா?

Comments
Post a Comment