அணில் கொந்திய மாம்பழம் ஏன் அவ்வளவு சுவையாக இருக்கு தெரியுமா? "அணில் கொந்திய மாம்பழம் என்றால் அது மிகவும் சுவையாக இருக்கும்" என்று நம்மில் பல பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கு.
உண்மையில் அணில் கொந்தியதால் மாம்பழம், கொய்யாப்பழம் இனிப்பாக மாறுவதில்லை! விஷயம் என்னவென்றால்...
மாம்பழம் நல்லா பழுத்ததும் அதில் இருக்கிற மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். அப்போதான் அந்த சூப்பரான சுவை வரும். அந்த மணத்தை விரைவாக கண்டுபிடிக்கிற ஆள்தான் இந்த அணிலார்!
மரத்தில 50 மாங்காய் இருந்தாலும், புளிக்கிற காயை தொடமாட்டார். அரைகுறையா பழுத்ததை கண்டுகொள்ளமாட்டார். நல்லா பழுத்து, இனிப்பா இருக்கிறதைத்தான் டேஸ்ட் பண்ணுவார்!
அதனால் தான் அணில் கொத்திய மாம்பழத்தை சாப்பிடும் போது, “அடடா… அணில் கொந்தியதாலதான் இவ்வளவு சுவையா இருக்கு போல!” என்று நமக்குத் தோன்றுகிறது.
உண்மை என்னவென்றால், அணில் மாம்பழத்தைச் சுவையாக்கவில்லை. சுவையான மாம்பழத்தை முன்கூட்டியே கண்டுபிடிச்சிருக்கு!
ஒரு வகையில பார்த்தா, மாம்பழத்துக்கு Quality Control Officer அணில்தான்! ஆனால் அணில் கடித்த பழத்தில் கிருமிகள் இருக்க வாய்ப்பு இருப்பதால், “Quality Check பண்ணிட்டாரே” என்று நம்பி உண்ண வேண்டாம்!!!
பழத்தை அணில் தான் கடிக்குமா? இல்லை, அணிலைப் போல பாம்பு, வெளவால், ஓணான்கள், கிளிகள், காகங்கள், மைனாக்கள், குரங்குகள், எலிகள் போன்றவையும் பழங்களை கடிக்கும். அவற்றிடம் இருந்து விஷக்கிருமிகள், வைரஸ்கள் கூட அந்த பழத்தினுள் நுழையலாம். ஆகவே அணில் கொறித்த பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல.
அணில் கொறித்த பழங்களுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும் என்ன சம்பந்தம்?
நன்கு கனிந்த பழங்களுக்கு சந்தையில் எப்போதும் கிராக்கி அதிகம். அந்த வகையில் அணில் போன்ற சில ஆண்கள், பிஞ்சு பழுத்து பருவக்கனியானதும் ஊர் உலகத்தார் கவனிக்கும் முன்னரே மரத்தில் இருக்கும் பழத்தில் வாய் வைத்து விடுவர். அவர்கள் அவ்வாறு வாய் வைப்பது, "தான் சாப்பிட்டதை இன்னொருவர் சாப்பிட மாட்டார்" என்ற நம்பிக்கையில் தான்.
ஏற்கனவே இன்னொருவரை காதலிக்கும் பெண்களை/ஆண்களை, இன்னொருவர் மூலம் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான, அல்லது ஏமாற்றப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்களை கன்னிப் பெண்கள் என ஏமாற்றி வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் தலையில் கட்டி விடுவது வழமை. உள்ளூரில் கட்டிக் கொடுத்தால் தானே முன்னாள் காதலனால் அவளுடைய வாழ்க்கைக்கு பிரச்சனை வரும் என்றே பலர் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் ஏற்கனவே யாரோ எவனோ குடிபுகுந்து பால் காய்ச்சிய வீட்டில் குடி புகுந்து வாழப் பழகிக் கொள்வார்கள். அது மாத்திரமல்ல அணில் கடித்ததால் தான் பழம் சுவையாக இருக்கிறது என்று நம்பி அந்தப் பழத்தை சாப்பிடுபவர்களைப் போல "கொத்தின பழம் தான் பதமா இருக்கும்" என்று ஊருக்கு உபதேசமும் செய்வார்கள்.
உண்மையில் 2nd Chance என்பது எதிலும் தேவை தான். ஒரு பெண்ணை ஒருவன் காதலித்து ஏமாற்றியிருந்தால், அவளுடைய வாழ்க்கை அவனுடன் முடிவடைந்து விட்டது என்று எண்ணுவது தவறாகும்.
கிடைத்த புண்டையை வைத்து வாழத்தெரியாத அவனே உசுரோட இருக்கும் போது அந்த பெண்ணின் வாழ்க்கை மாத்திரம் ஏன் முடிய வேண்டும்? காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் கூட இன்னொரு வாழ்க்கையை தேடிக் கொள்ளலாம். காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் போல காதலியால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்கும் நமது சமூகத்தில் பஞ்சம் இல்லை.
"கன்னித்தன்மை"க்கு நான் எங்க போவன்னு நீங்க கேட்கிறது புரியுது. உங்க காதலனை விட பெரிய, தடிமனான ஆண்குறியை உடைய ஆணுக்கு கழுத்த நீட்டுனீங்க என்றால் அவனால் மீண்டும் நீங்கள் கன்னி கழியலாம்.


Comments
Post a Comment