Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


விரக தாபம் என்றால் என்ன?

விரக தாபம் என்பது காதலில் பிரிவின் துயரால் அல்லது சேராத ஏக்கத்தால் ஏற்படும் மன மற்றும் உடல் வெப்பம் அல்லது தவிப்பு ஆகும். இது விரகம்(பிரிவு) மற்றும் தாபம்(அனல்/வேதனை) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும்.

இது காதலனை/கணவனை அல்லது காதலியை/மனைவியை பிரிந்திருக்கும் போது ஏற்படும் தனிமைத் துயரம், தூக்கமின்மை, உடல் மெலிவு மற்றும் உள்ளம் உருகும் நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது.

சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும் போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி !

மனைவி தேவகி தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

Manly Topics Blog

கடந்த மூன்று மாதங்களாகவே தேவகி தரையில்தான் படுத்துத் தூங்குகிறாள். இரவு நேரங்களில் சந்தானம் தன் மனைவியைப் பார்த்து பார்த்து ஏங்கினான். தூக்கம் வராது படுக்கையில் புரண்டான். நீண்ட பல இரவுகளுக்குப் பிறகுதான் இழப்பின் கனம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. என்ன இருந்தாலும் தேவகி அவனை இப்படித் தவிக்க விட்டிருக்கக் கூடாதுதான்.

தினசரி இரவுகளில் பாலுறவுத் தேவை அவனுள் புரண்டு புரண்டு சுழியிட்டது. கடந்த ஒருவருடமாக தேவகியிடம் பகிர்ந்துகொண்ட படுக்கை அறைக் கேளிக்கைகள் அடிக்கடி ஞாபகத்தில் வந்து அவனைத் துன்புறுத்தின. அவளின் இளமை பொதிந்த உடல் தோற்றங்கள் அவனை அலைக்கழித்தன.

இச்சையுடன் தேவகியின் மேல் கவிழ்ந்து கொள்ள அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் விம்மிப் பொங்கின. உடம்பு மனைவியின் அன்பான அணைப்பிற்காக துடித்தது.

தாபத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் படுக்கையில் புரண்டபடி இருந்தான். ஒரே வீட்டில் மனைவியின் அருகாமை இருந்தும் அவளுடன் கலவியில் ஈடுபட முடியாத கொடுமைதான் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அப்படி என்னதான் ஆயிற்று?

அவர்களுக்குத் திருமணமாகி ஒருவருடம்தான் ஆகிறது.

எனினும் திருமணத்தின் மூலம் தேவகிக்கு நிம்மதி கிடைக்கவில்லை.

தேவகிக்கு வயது இருபத்தியிரண்டு. சந்தானத்திற்கு இருபத்தியேழு. குற்றாலம் பராசக்தி கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்ற தேவகி தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களின் சுதந்திரம் பற்றி; நிறைய பேச்சுப் போட்டிகளிலும்; கட்டுரைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகள் பெற்றிருக்கிறாள்.

பட்டப் படிப்பு முடிந்ததும், தேவகி மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாலும் அவளின் பெற்றோர்கள், “ஒரு பெண்ணுக்கு திருமணம்தான் கவசம்; அது சீக்கிரம் நடந்தால் ரொம்பச் சிறப்பு” என்று சொல்லி அவளுக்கு உடனே கல்யாணம் செய்துவைத்தனர். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தேவகிக்கு எல்லாம் வேகமாக நடந்தேறின. ஒரே பெண் என்பதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினர்.

புகுந்த வீட்டில் செட்டில் ஆகும்போதுதான் தேவகிக்கு பிரச்சினைகள் முளைத்தன.

தனிமையில் இருக்கும்போது சந்தானம் அவளிடம் வாஞ்சையுடன் இருந்தாலும், பல விஷயங்களில் அவனுடைய வீட்டினருடைய படுத்தல்கள் தாங்கவில்லை.

அதை சந்தானத்திடம் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்துகொள்ள அவன் மறுக்கிறான்.

புகுந்த வீட்டில் கணவரைத் தவிர அவருடைய கல்யாணமாகாத தங்கை; மாமியார்; மற்றும் மாமனார் என மொத்தம் ஐந்து பேர்.

இத்தனைக்கும் சீர்வரிசைகளுடன் முறைப்படி நடந்த கல்யாணம். கணவர் சந்தானம் நல்லவர்தான். அழகானவர்தான். கை நிறையச் சம்பளம்தான். இருப்பினும் தேன்நிலவு சென்று வந்த பிறகு அவள் ஆசைகள் நிராசையாயின.

தேவகிக்கு புகுந்த வீட்டில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவளுடைய மாமனார் சொல்படிதான் அந்த வீட்டில் எல்லாமே நடக்கும். அவருக்கு வயது 65. காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து குளித்துவிட்டு பட்டை பட்டையாக வீபூதி இட்டுக்கொண்டு ஒரு அரை மணிநேரம் குரலை உயர்த்தி ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.

அதன்பிறகு தானே சுடச்சுட காபி போட்டுக்கொண்டு குடிப்பார். வீட்டிலுள்ள அனைவரும் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். இல்லையென்றால் அவரே அருகில் வந்து துணி உலர்த்தும் குச்சியால் தட்டி எழுப்புவார்…. மடியாக எழுப்புகிறாராம்.

அதன்பிறகு மற்றவர்களால் அந்த வீட்டில் தூங்க முடியாது. சனி ஞாயிறுகளில், கொஞ்சநேரம் அதிகமாகக் கூடத் தூங்கமுடியாது.

மாமியார் படு கஞ்சம்.

அரை லிட்டர் பால் வாங்கி அதை தண்ணீர் விட்டு இரண்டு லிட்டர்களாக்கி விடுவாள். சாப்பாட்டுக்கு நெய் என்று நூறு கிராம் வாங்கிவிட்டு அதை ஒரு மாதம் வைத்திருந்து சிக்கனமாகப் பரிமாறுவாள். காய்கறிகளும் அப்படித்தான்.

அந்த வீட்டில் காலையில் ப்ரேக்பாஸ்ட் என்று எதுவும் கிடையாது. சந்தானத்தை ஆபீஸ் அனுப்பிவிட்டு தேவகி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும்போது, மாமியார் அவசர அவசரமாக செகண்ட் டோஸ் காபியைக் கலந்து மகளுக்கும், கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விடுவாள்.

தேவகியை ஒரு வாய் காபி குடிக்கிறாயா என்று கேட்கக்கூட மாட்டாள்.

இது தேவகிக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். குளித்துவிட்டு வந்தவுடன் ஏராளமாகப் பசிக்கும். ஆனால் மாமனார் பதினோரு மணிக்கு சாப்பிட்டவுடன்தான், வீட்டின் மற்ற பெண்கள் சாப்பிட வேண்டும். அதுவரை கொலை பட்டினிதான்.

புதிதாகத் திருமணமாகி வரும் பெண்கள் பட்டினியால் அவதிப் படுவதைப் போன்ற ஒரு கொடுமை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது என்று நினைத்து நினைத்து தேவகி வேதனைப் படாத நாட்களே கிடையாது.

இவை எல்லாக் கொடுமைகளையும் தாண்டி தேவகி பொங்கி எழுந்தது, அவள் தன் கணவருடன் நினைத்த போதெல்லாம் ஏகாந்தமாக இருக்க முடியவில்லை என்பதால்தான். .

வீடு சொந்த வீடு. அதில் இரண்டே இரண்டு பெட்ரூம்களும் ஒரு ஹாலும். மாமானார் மாமியாருக்கு பெரிய பெட்ரூம். அதில் மட்டும்தான் அட்டாச்டு பாத்ரூம் இருக்கிறது.

வீட்டுக்கு வந்த புதிதில் தேவகிக்கு இது பெரிய பிரச்சினையாக இருந்தது. கணவருடன் கலவியில் ஈடுபட்டு முடிந்தவுடன் கழுவிக்கொள்ள வீட்டின் ஹாலைத் கடந்து சென்றுதான் காமன் பாத்ரூமுக்கு அவள் செல்ல வேண்டும். ஹாலில் அவருடைய தங்கை படுத்துக்கொண்டு இருப்பாள்.

தினமும் ராத்திரி அவளைத் தாண்டிக்கொண்டு பாத்ரூம் செல்ல தேவகிக்கு கேவலமாக இருந்தது. அதனால் சந்தானத்திடம், பாத்ரூம் உள்ள மாமனாரின் பெட்ரூமுக்கு மாற்றிக்கொண்டு செல்ல அடம்பிடித்தாள்.

“சிறுநீர் கழிக்க வயதான அப்பா இரவில் எழுந்து காமன் பாத்ரூம் செல்ல முடியாது” என்று அவன் மறுத்து விட்டான். அது மட்டுமல்லாமல் கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாமல் கலவி முடிந்தவுடன் பாத்ரூம் போகாது துணியால் துடைத்து விட்டுக்கொள்ளச் சொன்னான்.

தேவகி பயங்கரக் கடுப்பாகி விட்டாள்.

நிறைய யோசித்து அவனுக்கு ‘ரெட் கார்ட்’ போட்டுவிடுவது என்று முடிவுசெய்தாள்.

அவனுக்கு ‘Bed Pressure’ அதாவது படுக்கை அழுத்தம் கொடுத்தால் தன்னால வழிக்கு வருவான் என்று கணக்குப் போட்டாள்.

சந்தானத்திடம் “நம் வீட்டிற்கு பக்கத்திலயே சின்னதாக வேறு ஒரு வீடு பாருங்கள்… அங்கு நாம் சுதந்திரமாக இருக்கலாம். தேவையானால் நீங்கள் தினமும் பெற்றோர்களுடன் இருந்து விட்டு படுத்துக்கொள்ள மட்டும் நம் வீட்டுக்கு வாருங்கள்… அதுவரை நான் தரையில்தான் தூங்குவேன். உங்களுக்கு எதுவும் கிடையாது…” என்று சொல்லி அவனை கடந்த மூன்று மாதங்களாக லங்கணம் போட்டுவிட்டாள்.

இதுதான் நடந்த கதை.

இப்போது அவள் போட்ட கணக்கு நன்றாக வேலைசெய்தது…

சந்தானம் வேறு வழியில்லாமல் அலைந்து அலைந்து வீட்டுக்கு பின்புறத் தெருவின் மாடியில் சிங்கிள் பெட்ரூம் கிச்சனுடன் பத்தாயிரம் ரூபாய் வாடகையில் ஒருவீடு பார்த்து உடனே அட்வான்ஸ் கொடுத்தான்.

அந்த வீட்டிற்கு பால் காய்ச்சிய அன்று இரவுதான் தேவகி தன்னையே சந்தானத்திற்குப் படையல் செய்தாள்.

தற்போது சந்தானம் தினமும் ஆபீஸ் விட்டுத் திரும்பும் போது சில மணி நேரங்கள் தன் பெற்றோருடன் இருந்துவிட்டு பிறகுதான் தன் வீட்டிற்கு வருகிறான்.

இப்போது தேவகி நிம்மதியாக குடித்தனம் நடத்துகிறாள்.

பல சமயங்களில் படுக்கை அழுத்தம் நன்றாக வேலை செய்கிறது என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

நன்றி எஸ்.கண்ணன், குடும்பம் கதைத்தொகுப்பு

Keywords: What is Viraga Thabam? it is a Tamil term that refers to the intense emotional and physical pain, longing, or burning sensation experienced by lovers due to separation

Comments

Popular posts from this blog

நண்பர்கள் மூலம் சொர்க்கவாசலை திறந்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு சொர்க்க வாசல் முன்னாடி இருப்பது போல ஆண்களுக்கு பின்னாடி இருக்கிறது. பெண்களுக்கு முன்னாடி இருக்கிற பெண்குறி என்னும் புணர்புழையினுள் ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். அது போல ஆண்களுக்கு அவர்களின் ஆசனவாய் வழியாக ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கும், ஆண்களுக்கு G-Spot தூண்டப்படும் போது தான் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க முடியும். பெண்களுக்கு G-Spot யை முன்னாடி வைச்ச ஆண்டன், ஆண்களுக்கு ஏன் பின்னாடி வைச்சான்? இன்னொரு ஆண் சூத்தடிக்க சூத்து கொடுக்கவா? ஆண்கள் தமக்கு நெருக்கமான, ஆண்மை மிக்க ஆண் நண்பர்களின் உதவியுடன் தமது சொர்க்கவாசலை திறந்து கொள்வது எப்படி என்பதை ஒரு கதை வடிவில் இந்தப் பதிவினூடாக பார்ப்போம்.

ஆண்குறிக்கு கடிவாளமாகும் ஆண்களின் ஜட்டி

ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் ஆண்குறி விறைப்படைந்து கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதாகும். ஆண்களின் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது தானா? இயற்கையானது தானே? அதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும்? ஆண்களின் ஆண்குறி சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இன்றிக் கூட விறைப்படையலாம். ஆனால் அதனை எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் ஏதோ தம்மைப் பார்த்து தான் மூடானது போல, சுன்னி கெளம்பியிருப்பதை ஏனையோர் பார்த்தால் உங்களை தவறாக நினைப்பர். உன் குஞ்சு என்னைய பாத்து தான் தூக்கிட்டு நிக்குது - நீ தப்பானவன்! இந்த காஜிப்பயல்(Sex Addict) எப்பவும் செக்ஸ் நினைப்போடயே அலையுறான், என்று தங்கள் ஆடையை சரி செய்ய முனைவர். அது ஒரு ஆண் சந்திக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும். செய்யாத தப்புக்கு ஏன் தண்டனை, அவமானப்படனும்? இதற்கு இருக்கும் ஒரே தீர்வு தான், வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்கள் தமது ஆண்குறிக்கு கடிவாளம்(Bridle) போடுவது. என்னது கடிவாளமா? அது குதிரைக்கு தானே போடுவாங்க?

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

ஆண்களால் நிஜமாகவே காதில் ஓக்க முடியுமா?

தமிழ் மரபுத்தொடர்களில் "காது குத்துதல்" என்பதன் பொருள் ஏமாற்றுதல்(அல்லது சாமர்த்தியமாகப் பொய் சொல்லி ஏமாற்றுவது) என்பதாகும். இது காதில் நகை அணியும் வழக்கத்தைக் குறிக்காமல், ஒருவரை நம்ப வைத்து வஞ்சித்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு கொச்சையான மரபுத்தொடர் தான் காதில் ஓத்தல். காதில் ஓத்தல் என்றால் ஒரு ஆண் தனது ஆண்குறியை காதில் நுழைத்து ஓத்தல் என்பதல்ல. ஒருவர் நம்பும் படியாக பொய் சொல்வதை இது குறிக்கும். "நல்லா காதிலயே ஓத்தான் டா.." என்று ஆண்கள் தமது நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிலர் ஆசை வார்த்தை காட்டி, வாழைப்பழம் மாதிரி பேசி(இலகுவாக நம்புற மாதிரி பேசி), ஆசையைத் தூண்டி கல்யாணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்வதையும், அதாவது நம்ப வைத்து கழுத்தறுப்பது போல நம்ப வைத்து கற்பை சூறையாடுவதையும் காதில் ஓத்தல், காதோல்(காதல்+ஓல்) என்று கருதுவர். உண்மையில் ஆண்களால் காதில் ஓக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் முன் விளையாட்டுக்களில்(Foreplay) காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். முத்தம் கொடுக்கும் போது, பின்னா...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.