Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்குறிக்குப் பூசுவதற்கு கருஞ்சீரக எண்ணை தயாரிப்பது எப்படி?

கருஞ்சீரக எண்ணையை தடவி, கருஞ்சிறுத்தை மாதிரி மாத்திறது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். கருஞ்சீரக எண்ணை விலை ரொம்ப அதிகமாகவும், கிடைக்கிறது கஷ்டமாகவும் இருக்கறதால, அதை தயாரிக்கிற முறை பத்தி இங்க எழுதலாம்னு இருக்கேன்.

Manly Topics Blog

கருஞ்சீரக எண்ணை தயாரிப்பது எப்படி? 

இயற்கை எத்தனை எத்தனை விவரிக்க முடியாத ரகசியங்களை கொண்டு உள்ளது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த மனித உடல், இயற்கையாகவே அழிந்து, இயற்கையுடன் கலந்து விடுவது மிக பெரிய ஆச்சரியம். 

பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல், அதே பஞ்ச பூதங்களால் மாறுதல் அடைந்து, பஞ்ச பூதங்களாகவே மாறி விடுகிறது. பஞ்ச பூதங்களால் வளரும், உருமாறும் இந்த உடலுக்கு, நோய் கொள்ளும் போதோ, வயதாகும் போதோ பஞ்ச பூதங்களாலே தீர்வும் இருக்கிறது. இந்த உலகத்தில், அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும், ஒரு உருவத்தில் இருந்து, மற்றொரு உருவத்திற்கு மாற்ற முடியும் எனபது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு சிறு துளி நீரையும், பால் ஆக்கி, அதை கல் ஆக்கி, கல்லை இரும்பாக்கி, இரும்பையும் தங்கம் ஆக்கலாம். இதற்கு அடிப்படை “அணு“. ஓர் அணு, எவ்வாறு அமைந்து உள்ளதோ, அல்லது அமைக்க பட்டு உள்ளதோ(Atomic Structure),  அது மற்ற அணுக்களிடம் இருந்து விலகி இருக்கும் தொலைவு, அமைந்து இருக்கும் இடம்(Crystalline Structure) ஆகியவற்றை பொருத்து நாம் காணும் பொருளின் தன்மை அமைகிறது. 

அது ஓர் உயிரினமாகவோ, அல்லது தங்கமாகவோ அல்லது வீசும் காற்றாகவோ இருக்கலாம். ஆக, இந்த அழியும் உடலுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும்,  எல்லா வகையான தீர்வுகளும் பஞ்ச பூதங்களின் விகிதாசாரங்களின் அடிப்படையில் பெற முடியும். அந்த வகையில், ஆண்குறி மேன்படுத்துதலை பற்றிய என்னுடைய சிறு முயற்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கருஞ்சீரகம் என்பது கருப்பு நிறத்திலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்தை போன்ற தோற்றமும் உடைய ஒரு நறுமண, மரூத்துவ குணம் நிறைந்த விதை. கருஞ்சீரகம் முக்கியமாக நரம்பு சம்பந்த பட்ட, உயிர் செல்களை உயிர் ஊட்டமுடனும், புத்துணர்வுடன் பல்கி பெருக செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. 

கருஞ்சீரகத்தின் மூலம் மிக குறுகிய காலத்தில் ஆணுறுப்பை பெரிதாக்கவும், தடிமனாக்கவும், அதிகரிக்கப்பட்ட எழுச்சியுடனும், விந்து வெளியேருதலை தாமதபடுத்தியும் அழகுற மின்ன செய்யலாம்.

எண்ணை தயாரிப்பு முறை: 

நல்லெண்ணெய் – 200 ml

கருஞ்சீரகம்(Black Cumin Seeds/Karunjeeragam) -  50g

மஞ்சள்தூள் – இரண்டு சிட்டிகை(1/2 tsp) 

கருஞ்சீரகத்தை நன்றாக சுத்தம் செய்து, வறுத்து, ஒன்று இரண்டாக இடித்து, பொடித்து கொள்ள வேண்டும். இதன் உடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணையை(அல்லது தேங்காய் எண்ணெய்) இரும்பு வாணலியில் புகை வரும் வரை சூடு செய்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். இதனுடன் தயார் செய்து வைத்து உள்ள, கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும். கருஞ்சீரகம் எண்ணையில் வெடித்து, நுரைத்து பொங்கும். ஒரு மூடி இட்டு ஆறும் வரை தனியான இடத்தில் வைத்து விட்டு, ஆறின பிறகு, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். கருஞ்சீரகம் கருகாமல் பார்த்து கொள்ள வேண்டியது முக்கியம். எண்ணை ஒரு வகையான முட்டை ஓடு எரியும் மணம் கொண்டு இருக்கும்.

பயன்படுத்தும் முறை: 

காலை, இரவு இரண்டு வேளையும் எண்ணையை ஆணுறுப்பில் தடவ வேண்டும். எண்ணை ஆணுறுப்பின் அனைத்து இடங்களிலும் படுமாறு செய்ய வேண்டும். எண்ணையை தடவின பிறகு, ஆணுறுப்பை “வெளிப்புறமாக” நன்றாக இழுத்து விட்டு, மாசாஜ் செய்ய வேண்டும். 

எண்ணை தடவுவதால், ஆணுறுப்பை இரண்டு வேளையும் மிதமான சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எண்ணை, தோல் அழுக்குகளுடன்(Smegma), விந்துடன் சேர்ந்து, வெள்ளை படுதல் போன்று ஆண்குறியின் முனையில், மற்றும் உட்புறம் தோன்றும். ஆகையால் சுத்தம் மிக முக்கியம்!

பத்திய முறை: 

டீ, காபி, சிகரெட், பிராய்லர் சிக்கன் நீக்க வேண்டும். மீன், முட்டை சேர்க்கலாம். புளி சேர்க்காமல் இருப்பது நலம். 

பரிசோதனை முடிவுகள்:

இதை இருவரிடம் கொடுத்து பயன்படுத்தியதில், இருவருக்கும் மிக அதிக அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆண்குறியின் விட்டமும், நீளமும் பருமனும் அதிகரித்ததுடன், எழுச்சியும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். மேலும், ஆண்குறியின் மேல் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, புது பொலிவு ஏற்பட்டு இருந்தது. இதை எந்த வயதினரும் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம்.

முக்கிய குறிப்பு:

நீங்க என்ன தான் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஆண்குறியின் நீளத்தையோ, தடிமனையோ மாற்றையமைக்க முடியாது. ஆனால் இவ்வாறான எண்ணெய்களை வாங்கி அல்லது தயாரித்து பூசி சுன்னி உருவுவதன் மூலம் ஆண்குறியை பலப்படுத்த முடியும். ஆண்குறி விறைப்பு பிரச்சனையை சரி செய்ய முடியும்.

Read More: ஆண்குறியை மேலும் உறுதியாக்கி ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

கருஞ்சீரகத்தின் பயன்கள்:

நீரிழிவு நோய்:

கருஞ்சீரக விதைகள் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எடை குறைப்பு:

கருஞ்சீரகம் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

செரிமான பிரச்சனை:

கருஞ்சீரகம் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. 

வீக்கம் மற்றும் வலி:

கருஞ்சீரகத்தில் உள்ள கலவைகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன என்று சில இணையதளங்கள் கூறுகின்றன. 

தோல் ஆரோக்கியம்:

கருஞ்சீரகம் தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. 

ஆன்டிஆக்சிடென்ட்கள்:

கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள், உடல் செல்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்றன. 

கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்துவது: 

பொடியாக:

கருஞ்சீரகத்தை பொடியாக்கி, தேன் அல்லது சூடான நீருடன் கலந்து குடிக்கலாம்.

விதைகளாக:

கருஞ்சீரக விதைகளை நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது எண்ணெயாக பயன்படுத்தலாம்.

மருந்தாக:

மருத்துவ ஆலோசனைப்படி, கருஞ்சீரகத்தை மருந்தாக உட்கொள்ளலாம்.

குறிப்பு: கருஞ்சீரகம் வாங்கும் போது, தரமானதாக பார்த்து வாங்குவது நல்லது. 

Comments

  1. Last ah enna solla vareenga? Idha use panna size improvement irukkum nu solreengala or irukaathu nu solreengala?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலிமையற்றவன் வலிமையுள்ளவனுக்கு அடிபணிந்து தான் போகனுமா?

ஆண்மையுள்ள ஆண்களிடம் இருக்கும் இயல்பான ஒரு குணமே தனக்கு அஞ்சி, தனக்கு கீழ் படிந்து நடக்கும் ஆண்களை அடக்கி, ஆண்டு அனுபவிப்பது ஆகும். சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவர்களை கட்டில் வரை கூட கூட்டிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டில் சீறுப்பாயும் காளைகளை அடக்குவதில் இன்பம் காண்பது போல சில ஆண்களுக்கு முரண்டு பிடிக்கும், தன்னை எதிர்ந்து நிற்கும் ஆண்களை அடக்கி, குனிய வைத்து, சூத்தில் குத்தி அவனை ஆயுசுக்கும் அடிபணிந்து நடக்க வைப்பதிலும் இன்பம் காண்பர். ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும், தன் முன்னால் அவன் மண்டியிட்டு தன் பூளை முரட்டுத்தனமாக ஊம்புவதைப் பார்க்கும் போது ஆண்மையுள்ள ஆண்களுக்கு இயல்பாகவே ஒரு கர்வம் அதிகரிக்கும். அதனை தலைக்கணமாக மாற்றாமல் இருந்தால் நல்லது. நலிந்தவனை அடக்கும் வலிந்தவன் வலிமையான ஆண்கள் கூட்டத்தில் சிக்குப்பட்டு நசுக்கப்படும் நலிந்த ஆண்கள்

விஷயம் தெரிஞ்ச ஆண்கள் நிச்சயம் உஷாரா தான் இருப்பாங்க

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள பின்னாடி நெருக்கமாக நிற்பது தப்பா? விஷயம் தெரியாதவங்க கிட்ட கேட்டால், தப்பில்லை என்று தான் சொல்லுவாங்க. ஆனால் இந்த விஷயம் தெரிந்தவங்க கிட்ட கேட்டால் தப்பா தெரிய அதிக வாய்ப்பு உள்ளது என்பார்கள். கால மாற்றம் சர்வதேச ரீதியிலான பாலியல் கல்வியில் பல புது விடையங்களை சேர்த்துள்ளன. ஆனால் நம்ம தான் இன்னும் பழைய பஞ்சாங்கங்கள் போல புண்டையில் ஓப்பதை மாத்திரமே உடலுறவு முறையாக பாலியல் கல்வி எனும் பெயரில் இளம் சமூதாயத்தினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது கூட அரைகுறையாக தான்! ஆனால் Social Media Influencers சமூக வலைத்தளங்கள் வாயிலாக Funny 18+ Content என்னும் போர்வையில் இன்றைய காலத்தில் பாலியல் கல்வி, உடலுறவு தொடர்பான விழிப்புணர்வுகளை அருமையான முறையில், காமெடியாக Reels, Shorts, and Videos மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்வாறான வீடியோக்கள் பல இளைஞர்களை பிஞ்சிலேயே பழுக்க வைப்பதாகவும் ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், பாலியல் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு வயசுக்கு மேல சின்ன பசங்க, பொண்ணுங்கள கூ...

காமத்தால் மெளனிக்கும் நட்பு - BFF Mexican Short Film

தனது நீண்ட நாள் நண்பன் Fernando(பெர்னாண்டோ) வை சந்திக்க பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பும் Josué(ஜோசுவா), கூடவே தன்னுடைய காதலன் Andrés(ஆண்ட்ரூஸ்) யையும் கூட்டிக் கொண்டு வருகிறான். ஒரு நாள் குளியலறையின் கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டு Josué வின் காதலன் குளித்துக் கொண்டே கை அடிக்கிறான். அதனை Fernando அவனுடைய அறையில் இருந்து வெளியே வரும் போது எதேர்ச்சையாக காண்கிறான்.  கண்டவன், அவன் கை அடிப்பதை ஒளிந்து நின்று பார்க்கிறான். அவன் பார்க்கக் கூடாத பலதையும் பார்க்கிறான். தான் கை அடிப்பதை Fernando பார்ப்பதை அவன் கண்டுவிடுகிறான். Fernando வும் சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு கதவை மூடி விட்டு செல்கிறான். Read More:   ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? Read More:  நீங்கள் கை அடிப்பதை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் தன் நண்பனை சந்தித்து உரையாடுகிறான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு வருவதாக கூறியவன், பின்னர் மூன்று வாரம் என்று சொன்னதால் நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இருப்பினும் Josué வின் காதலனை...

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.