Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தொப்புள்கொடியை பவுடராக்கி மருந்தாக பயன்படுத்தலாமா?

யார் முட்டாள்? சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை(Stem Cells) அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.  

Manly Topics Blog

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில், தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள், அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். 

Desi Hairy Men with Thayaththu

Desi Men Body Hair

Desi Hairy Men without Shirt

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கம் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம், அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு "ஸ்டெம்செல் தெரபி"  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா? இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் பயன்படுத்திய அதே முறையை தான் இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து "ஸ்டெம் செல் தெரபி" என வழங்குகின்றனர். ஸ்டெம் செல் முறையானது, நம் உடலின் எல்லா வகையான நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய வழி வகுக்கிறது. புற்றநோய் முதல் விந்தணு குறைபாடு வரை இது எல்லாவற்றிருக்கும் நிரந்தர தீர்வை தருகிறதாம்.

Read More: ஆண்கள் தொப்புள் கொடி தவிர்ந்து வேறு எவற்றை தாயத்தாக செய்து அணியலாம்?

Silver Thayaththu

Fact Check: பிறந்த குழந்தையின் காய்ந்த தொப்புள் கொடியை (Umbilical Cord Stump) அரைத்து அல்லது தாயத்துக்குள் வைத்து பாதுகாக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இந்த தொப்புள் கொடி பவுடரை, குழந்தை வளர்ந்த பிறகு ஏற்படும் கடுமையான நோய் பாதிப்புகளின் போது நீரில் கரைத்துக் கொடுக்கும் நம்பிக்கை பாரம்பரிய மருத்துவத்தில் காணப்படுகிறது. இது பெரும்பாலும் பிற்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புக்கான ஒரு கலாச்சார நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

தொப்புள் கொடி பாதுகாப்பு: குழந்தை பிறந்த 5 முதல் 15 நாட்களுக்குள் காய்ந்து விழும் தொப்புள் கொடி காய்ந்த பின், அதை நன்கு உலர்த்தி, பொடி செய்து அல்லது தாயத்துக்குள் (Amulet) இட்டு பாதுகாப்பார்கள்.

Men with Thayaththu

பயன்பாடு: சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பிற்காலத்தில் ஏற்படும் கொடிய நோய்களுக்கு மருந்தாக இந்தத் தொப்புள் கொடி பவுடரை நீரில் கலந்து கொடுப்பார்கள்.

கலாச்சார முக்கியத்துவம்: இது பிறந்த குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

மருத்துவக் குறிப்பு: காய்ந்து விழும் தொப்புள் கொடி முனையை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும், அதே சமயம் அதை வலுக்கட்டாயமாக இழுக்கக்கூடாது. 

குறிப்பு: இது ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கை சார்ந்த தகவல், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல.

இந்த பழக்கம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அவை தொடர்பான அனுபவங்களை Comment பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

ஆண்குறிக்கு சாக்ஸ் அணியும் ஆண்கள் - Cock Sock

மொடலிங்க் துறையில் இருக்கும் ஆண்களும், சில சினிமா நடிகர்களும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நிர்வாணமாக நடிக்கும் போது அவர்களின் அந்தரங்கத்தை ஜட்டி போட்டு மறைக்க மாட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படினா, அவர்கள் உண்மையாகவே நிர்வாணமாக நடிப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சில நடிகர்கள், மொடல்களை தவிர் அ நேகமான ஆண்கள் Modesty Cover/Modesty Patches/Modesty Pouches என்னும் வகை உள்ளாடைகளை அணிந்து நடிப்பார்கள். அவை அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே இருக்கும். சில தோலில் ஒட்டி அணியக் கூடிய வகையில் இருக்கும். சில Modesty Pouches சுருக்கு பை போன்று இருக்கும். அதனுள் ஆண்குறியையும், விதைப்பையையும் விட்டு, சுருக்கு போட்டுக் கொள்வார்கள். இவற்றை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு வகை உள்ளாடை தான் Cock Sock ஆகும். அதாவது ஆண்குறி மற்றும் விதைப்பையை மறைக்கும் வகையில் அணியக் கூடிய ஒரு சாக்ஸ். நீங்கள் காலுக்கு சாக்ஸ் அணிவதால் Socks யை காலுறை என்று தமிழில் அழைக்கலாம். ஆனால் உங்கள் ஆண்குறிக்கு "காக் சாக்" அண...

நாங்க ஜட்டி போடாத பசங்க - கிராமத்து வாழ்க்கை

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அந்த சூரியன், தனது கதிர்களை பாய்ச்சி உலகத்திற்கு ஒளியூட்ட ஆரம்பித்த காலை நேரம் அது. அந்த கதிர்களின் வெப்பம், அந்த சிறிய அழகான வீட்டின் சட்டங்களைக்கடந்து, உள்ளே தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்ப முயற்சி செய்தது. ஆனால், போர்வை துணை கொடுக்க, அந்த வெப்பத்தை மறைத்து தூங்க முயற்சி செய்தேன் நான். காலையின் வரவை, சிட்டுக்குருவிகள் தங்களது குரலின் மூலம் தெரியப்படுத்தி என் தூக்கத்தை கலைத்தன. செல்போன் டவரால் அழிந்து போனதாய் யார் சொன்னார்கள். எல்லா சிட்டுக்குருவிகளும் எங்கள் வீட்டு முற்றத்தில் தான் குடி இருக்கின்றன. எல்லாம், அந்த காகிதப்பூ மரத்திலும், பக்கத்தில் இருக்கும் பூச்செடிகளிலும் தான். அதுவும் வீட்டு முற்றத்தை சாணியால் மெழுகு பூசும் என் அம்மாவின் வருகையை அறிந்து சத்தமிட்டு பறந்து செல்கின்றன அந்த குருவிகள். மனதிற்குள் அம்மாவை திட்டிக்கொண்டு இன்னும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. புரண்டு, புரண்டு படுப்பதை பார்த்ததும் அந்த பேச்சு என் காதில் விழுந்தது. “ஏளா, என்ன சண்டியரு இன்னும் எந்திரிக்கலை. மணி 07 ஆக போவுது. இன்னும் என்ன உ...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

கூட படுக்கும் நண்பர்களை கரெக்ட் பண்ணும் ஆண்கள்

ஆண்கள் பொதுவாக அவர்களுடைய எல்லா நண்பர்களுடனும் ஒரே கட்டிலில், ஒரே போர்வையை பகிர்ந்து கொண்டு தூங்க மாட்டார்கள். அப்படி இரு ஆண்கள் சேர்ந்து தூங்குகிறார்கள் என்றால் அவர்களுக்குள் இருப்பது Bromance வகை நட்பாக இருக்கும். Bromance என்பது சாதாரண நட்பை தாண்டிய சகோதரர்கள் போன்ற பிணைப்பாகும். புரியிற மாதிரி சொன்னால், அம்மணமாக தூங்கினாலும் அவர்களுக்குள் ஒன்னும் நடக்காது. இரண்டிற்கும் நடுவே ஒரு மெல்லிசான கோடு உள்ளது. Bromance உறவை பேணும் இரு ஆண்கள் உடலுறவு கொண்டால், செக்ஸ் வைத்துக் கொண்டால் அது தன்னினச்சேர்க்கை சார்ந்ததாகி விடும். இந்த Bromance வகை நட்பை, தன்னினச் சேர்க்கையாளர்களுக்கிடையிலான(Gay/Bisexual) நெருக்கத்துடன் ஒப்பிடக் கூடாது. சில அரிப்பெடுத்து அலையும் தன்னினச்சேர்க்கையாளர்கள் கூடப் படுக்கிறது நண்பனாக இருந்தாலும், அவனை சூடேத்தி, கரெக்ட் பண்ணி அனுபவிக்க முயல்வார்கள். கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து, குண்டியில் விறைத்த பூளை அழுத்தி கரெக்ட் பண்ணும் ஆண்கள் நீங்கள் உங்கள் நண்பனுடன் சேர்ந்து தூங்கும் போது உங்க நண்பன் உங்கள் மீது கை போட்டால் பரவாயில்லை, கால் போட்டால் பரவாயில்லை, ஏன் கட்டிப...