Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தொப்புள்கொடியை பவுடராக்கி மருந்தாக பயன்படுத்தலாமா?

யார் முட்டாள்? சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை(Stem Cells) அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.  

Manly Topics Blog

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில், தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள், அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். 

Desi Hairy Men with Thayaththu

Desi Men Body Hair

Desi Hairy Men without Shirt

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கம் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம், அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு "ஸ்டெம்செல் தெரபி"  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா? இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் பயன்படுத்திய அதே முறையை தான் இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து "ஸ்டெம் செல் தெரபி" என வழங்குகின்றனர். ஸ்டெம் செல் முறையானது, நம் உடலின் எல்லா வகையான நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய வழி வகுக்கிறது. புற்றநோய் முதல் விந்தணு குறைபாடு வரை இது எல்லாவற்றிருக்கும் நிரந்தர தீர்வை தருகிறதாம்.

Read More: ஆண்கள் தொப்புள் கொடி தவிர்ந்து வேறு எவற்றை தாயத்தாக செய்து அணியலாம்?

Silver Thayaththu

Fact Check: பிறந்த குழந்தையின் காய்ந்த தொப்புள் கொடியை (Umbilical Cord Stump) அரைத்து அல்லது தாயத்துக்குள் வைத்து பாதுகாக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இந்த தொப்புள் கொடி பவுடரை, குழந்தை வளர்ந்த பிறகு ஏற்படும் கடுமையான நோய் பாதிப்புகளின் போது நீரில் கரைத்துக் கொடுக்கும் நம்பிக்கை பாரம்பரிய மருத்துவத்தில் காணப்படுகிறது. இது பெரும்பாலும் பிற்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புக்கான ஒரு கலாச்சார நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

தொப்புள் கொடி பாதுகாப்பு: குழந்தை பிறந்த 5 முதல் 15 நாட்களுக்குள் காய்ந்து விழும் தொப்புள் கொடி காய்ந்த பின், அதை நன்கு உலர்த்தி, பொடி செய்து அல்லது தாயத்துக்குள் (Amulet) இட்டு பாதுகாப்பார்கள்.

Men with Thayaththu

பயன்பாடு: சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பிற்காலத்தில் ஏற்படும் கொடிய நோய்களுக்கு மருந்தாக இந்தத் தொப்புள் கொடி பவுடரை நீரில் கலந்து கொடுப்பார்கள்.

கலாச்சார முக்கியத்துவம்: இது பிறந்த குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

மருத்துவக் குறிப்பு: காய்ந்து விழும் தொப்புள் கொடி முனையை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும், அதே சமயம் அதை வலுக்கட்டாயமாக இழுக்கக்கூடாது. 

குறிப்பு: இது ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கை சார்ந்த தகவல், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல.

இந்த பழக்கம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அவை தொடர்பான அனுபவங்களை Comment பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

நண்பர்கள் மூலம் சொர்க்கவாசலை திறந்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு சொர்க்க வாசல் முன்னாடி இருப்பது போல ஆண்களுக்கு பின்னாடி இருக்கிறது. பெண்களுக்கு முன்னாடி இருக்கிற பெண்குறி என்னும் புணர்புழையினுள் ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். அது போல ஆண்களுக்கு அவர்களின் ஆசனவாய் வழியாக ஆண்குறியை நுழைத்து ஓத்தால் அவர்களின் G-Spot யை தூண்டி கிளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கும், ஆண்களுக்கு G-Spot தூண்டப்படும் போது தான் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க முடியும். பெண்களுக்கு G-Spot யை முன்னாடி வைச்ச ஆண்டன், ஆண்களுக்கு ஏன் பின்னாடி வைச்சான்? இன்னொரு ஆண் சூத்தடிக்க சூத்து கொடுக்கவா? ஆண்கள் தமக்கு நெருக்கமான, ஆண்மை மிக்க ஆண் நண்பர்களின் உதவியுடன் தமது சொர்க்கவாசலை திறந்து கொள்வது எப்படி என்பதை ஒரு கதை வடிவில் இந்தப் பதிவினூடாக பார்ப்போம்.

ஆண்குறிக்கு கடிவாளமாகும் ஆண்களின் ஜட்டி

ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் ஆண்குறி விறைப்படைந்து கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதாகும். ஆண்களின் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது தானா? இயற்கையானது தானே? அதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும்? ஆண்களின் ஆண்குறி சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இன்றிக் கூட விறைப்படையலாம். ஆனால் அதனை எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் ஏதோ தம்மைப் பார்த்து தான் மூடானது போல, சுன்னி கெளம்பியிருப்பதை ஏனையோர் பார்த்தால் உங்களை தவறாக நினைப்பர். உன் குஞ்சு என்னைய பாத்து தான் தூக்கிட்டு நிக்குது - நீ தப்பானவன்! இந்த காஜிப்பயல்(Sex Addict) எப்பவும் செக்ஸ் நினைப்போடயே அலையுறான், என்று தங்கள் ஆடையை சரி செய்ய முனைவர். அது ஒரு ஆண் சந்திக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும். செய்யாத தப்புக்கு ஏன் தண்டனை, அவமானப்படனும்? இதற்கு இருக்கும் ஒரே தீர்வு தான், வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்கள் தமது ஆண்குறிக்கு கடிவாளம்(Bridle) போடுவது. என்னது கடிவாளமா? அது குதிரைக்கு தானே போடுவாங்க?

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

ஆண்களால் நிஜமாகவே காதில் ஓக்க முடியுமா?

தமிழ் மரபுத்தொடர்களில் "காது குத்துதல்" என்பதன் பொருள் ஏமாற்றுதல்(அல்லது சாமர்த்தியமாகப் பொய் சொல்லி ஏமாற்றுவது) என்பதாகும். இது காதில் நகை அணியும் வழக்கத்தைக் குறிக்காமல், ஒருவரை நம்ப வைத்து வஞ்சித்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு கொச்சையான மரபுத்தொடர் தான் காதில் ஓத்தல். காதில் ஓத்தல் என்றால் ஒரு ஆண் தனது ஆண்குறியை காதில் நுழைத்து ஓத்தல் என்பதல்ல. ஒருவர் நம்பும் படியாக பொய் சொல்வதை இது குறிக்கும். "நல்லா காதிலயே ஓத்தான் டா.." என்று ஆண்கள் தமது நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிலர் ஆசை வார்த்தை காட்டி, வாழைப்பழம் மாதிரி பேசி(இலகுவாக நம்புற மாதிரி பேசி), ஆசையைத் தூண்டி கல்யாணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்வதையும், அதாவது நம்ப வைத்து கழுத்தறுப்பது போல நம்ப வைத்து கற்பை சூறையாடுவதையும் காதில் ஓத்தல், காதோல்(காதல்+ஓல்) என்று கருதுவர். உண்மையில் ஆண்களால் காதில் ஓக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் முன் விளையாட்டுக்களில்(Foreplay) காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். முத்தம் கொடுக்கும் போது, பின்னா...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.