Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தொப்புள்கொடியை பவுடராக்கி மருந்தாக பயன்படுத்தலாமா?

யார் முட்டாள்? சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை(Stem Cells) அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.  

Manly Topics Blog

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில், தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள், அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். 

Desi Hairy Men with Thayaththu

Desi Men Body Hair

Desi Hairy Men without Shirt

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கம் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம், அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு "ஸ்டெம்செல் தெரபி"  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா? இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் பயன்படுத்திய அதே முறையை தான் இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து "ஸ்டெம் செல் தெரபி" என வழங்குகின்றனர். ஸ்டெம் செல் முறையானது, நம் உடலின் எல்லா வகையான நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய வழி வகுக்கிறது. புற்றநோய் முதல் விந்தணு குறைபாடு வரை இது எல்லாவற்றிருக்கும் நிரந்தர தீர்வை தருகிறதாம்.

Read More: ஆண்கள் தொப்புள் கொடி தவிர்ந்து வேறு எவற்றை தாயத்தாக செய்து அணியலாம்?

Silver Thayaththu

Fact Check: பிறந்த குழந்தையின் காய்ந்த தொப்புள் கொடியை (Umbilical Cord Stump) அரைத்து அல்லது தாயத்துக்குள் வைத்து பாதுகாக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இந்த தொப்புள் கொடி பவுடரை, குழந்தை வளர்ந்த பிறகு ஏற்படும் கடுமையான நோய் பாதிப்புகளின் போது நீரில் கரைத்துக் கொடுக்கும் நம்பிக்கை பாரம்பரிய மருத்துவத்தில் காணப்படுகிறது. இது பெரும்பாலும் பிற்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புக்கான ஒரு கலாச்சார நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

தொப்புள் கொடி பாதுகாப்பு: குழந்தை பிறந்த 5 முதல் 15 நாட்களுக்குள் காய்ந்து விழும் தொப்புள் கொடி காய்ந்த பின், அதை நன்கு உலர்த்தி, பொடி செய்து அல்லது தாயத்துக்குள் (Amulet) இட்டு பாதுகாப்பார்கள்.

பயன்பாடு: சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பிற்காலத்தில் ஏற்படும் கொடிய நோய்களுக்கு மருந்தாக இந்தத் தொப்புள் கொடி பவுடரை நீரில் கலந்து கொடுப்பார்கள்.

கலாச்சார முக்கியத்துவம்: இது பிறந்த குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

மருத்துவக் குறிப்பு: காய்ந்து விழும் தொப்புள் கொடி முனையை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும், அதே சமயம் அதை வலுக்கட்டாயமாக இழுக்கக்கூடாது. 

குறிப்பு: இது ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கை சார்ந்த தகவல், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல.

இந்த பழக்கம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அவை தொடர்பான அனுபவங்களை Comment பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

கட் ஜட்டி போட தயங்குபவன் ஆம்பளையா? - Briefs Underwear

Briefs ஜட்டியை அதன் அமைப்பைப் பார்த்து ஆண்கள் கட் ஜட்டி, V-Cut ஜட்டி என அழைப்பர். ஆண்களுக்கான ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியானதும், ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் தேவையான அளவு Support கொடுத்து தாங்கக் கூடியதும் Briefs ஜட்டி மாத்திரமே ஆகும்.  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் இடுப்பு அளவு, உடல் அமைப்பை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கி அணியவேண்டும். உங்களுக்கு பொருத்தமான ஜட்டியை அணிய வேண்டும். உங்களுக்கு இறுக்கமாக இருக்கும் ஜட்டியை அணியக் கூடாது. கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் "கட் ஜட்டி அணிந்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்" போன்ற  பல போலி செய்திகளை எல்லாம் காரணமாக கூறி கட் ஜட்டி அணிவதை தவிர்க்கிறார்கள்.

உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளும் ஆண்கள்

பொதுவாகவே ஆண்களிடம், வயதுக்கு வந்த ஆண்கள் அனுபவிக்க வேண்டிய சுகங்களில் முக்கியமானது எது என்று கேட்டால், அவர்கள் மசாஜ் சென்டர்களுக்கு(Massage Center/Spa) சென்று உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்வதைக் குறிப்பிடுவார்கள். அந்தளவுக்கு மசாஜ் நிலையங்கள் கன்னிப்பசங்க வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. ஆண்கள் ஏன் மசாஜ் நிலையங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அதற்குக் காரணம், சில மசாஜ் நிலையங்களைத் தவிர, அநேகமானவை விபச்சாரத்தையும் அதில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டுள்ளமையாகும். அவ்வாறான மசாஜ் நிலையங்கள் தொழிற்சாலைகள், கல்லூரிகளை, ஹாஸ்டல்களை அண்டி இருக்கும். இராணுவ தளங்களுக்கு அருகில், இராணுவ முகாம்களுக்கு அருகில் கூட மசாஜ் நிலையங்கள் இருப்பது அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொள்ளத்தான். சமூகத்தில் உள்ள மசாஜ் நிலையங்களுக்கு இடையிலான போட்டியை சமாளிக்க, சில மசாஜ் நிலையங்கள் வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து ஆண்களுக்கு மசாஜ் செய்து விட பெண்களை அழைத்து வருகிறார்கள். மசாஜ் நிலையங்களில் பெண்கள் மாத்திரம் தான் ஆண்களுக்கு மசாஜ் செய்து விடுவார்களா? நிச்சயமாக இல்லை. ஆண்க...

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

ஆண்கள் ஏன் நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்?

நீச்சல் அடிப்பது, நீந்துவது ஒரு உயிர்காக்கும் கலையாகும். இதனை ஆண்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்த ஆண்கள் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்தால் அவர்களின் தேகம் கட்டுடலாகும்(Muscular).  ஆணழகன் போட்டிகளில் பங்குபற்றும் சிலரைப் பார்க்கும் போது பயத்தை ஏற்படுத்தும். அந்தளவுக்கு அவர்கள் இராட்சதர்கள்(Beast) போன்று தோற்றமளிப்பார்கள். சிலரைப் பார்க்கும் போது ஏதோ வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்த ஜந்துக்கள்/உயிரினங்கள் போன்று அகோரமாக இருப்பார்கள்.  உங்களுக்கு இராட்சதன் போன்ற தோற்றம் வேண்டுமா? இளவரசன் போன்ற தோற்றம் வேண்டுமா?

ஏன் எல்லா ஆண்களுக்கும் Underwear Bulge பெரிதாக தெரிவதில்லை?

எல்லா ஆண்களும் ஒரே பிராண்ட், ஒரே Size ஜட்டி போட்டாலும் ஏன் அவர்களோட Underwear Bulge, ஒரே மாதிரி பெரிதாக, உப்பலாக வெளித்தெரிவதில்லை?  அதற்குக் காரணம் அவர்களின் ஆண்குறியின் வகை, விதைகளின் அளவு, குண்டிகளின் அளவு மற்றும் உடலமைப்பு ஆகும். இதன் காரணமாகவே ஜட்டி விளம்பரங்களில் நடிக்கும் ஆண்கள் தமது Underwear Bulge யை உப்பலாக, பெரிதாக, நிறைவாக வெளிக்காட்ட ஜட்டியினுள் Bulge Enhancing Cup அணிகிறார்கள். உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் ஆண்களுக்கு அவர்களின் ஜட்டியினுள் Bulge Enhancing Cup யை அணிவிக்கும் உதவியாளர்