Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கருத்தடை மாத்திரை பாவனையால் மலடாகும் பெண்கள்

இந்த பதிவின் மூலம் உங்களில் யாராவது மனதளவில் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்! தோராயமாக 4.3 மில்லியன் பெண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3 மில்லியன் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காதலர் தினத்திற்குப் பிறகு பல பெண்கள் மகளிர் மருத்துவ நிபுணர்களை(மகப்பேற்று மருத்துவரை/Obstetrician/Gynecologist) சந்திக்க அதற்கான வைத்தியசாலைகளில் நிரம்பி வழிகிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒரே ஒரு காப்ஸ்யூல் மூலம் 72 மணி நேரத்திற்குள் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதாக உறுதியளிக்கின்றன. மூளையற்ற பெண்கள் வெறுமனே மெடிகலில் திருட்டுத்தனமாக அந்த மாத்திரைகளை காதலனின் உதவியுடன் வாங்கி விழுங்குகிறார்கள். ஆனால் அந்த மாத்திரைகளின் உள்ளடக்கங்கள், அவற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகள், மற்றும் அவற்றை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

Manly Topics Blog

சில போலி கருத்தடை மாத்திரைகள் ஆர்சனிக்(Arsenic) நிறைந்தவை, இது வளரும் கருவை 72 மணி நேரத்திற்குள் கொல்வது மட்டுமல்லாமல், முழு கருவுறுதல் அமைப்பையும் சிதைக்கிறது.

ஆரம்பத்தில், மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகு அவர்கள் மீண்டும் பத்தினியாக மாறுகிறார்கள், ஆனால் திருமணத்திற்குப் பிறகே, அவர்களால் இனி தாயாக முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாகிறது. அவர்களின் கடந்த காலம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் யாரும் பேசுவதில்லை, வாழ்க்கையே ஒரு சாபமாக மாறுகிறது.

Contraceptive pills and Fact Check about their Side Effects

இன்றைய நிலைமை இதுதான்: 15-16 வயது சிறுமிகள் தங்கள் பைகளில் "i-Pill" போன்ற கருத்தடை மாத்திரையை(Emergency Contraceptive Pill) சுமந்து செல்கிறார்கள், காதலனுடன் படுத்ததால் உருவான கரு கலையவில்லை என்றால் என்ன செய்வது என்று மாத்திரமே யோசிக்கிறார்கள். நம் பெண்களை மலடாக்க வேண்டும் என்றும், அவர்களை அதிக பணம் செலவழித்து செயற்கை கருத்தரித்தல் முறைகளை(IVF) நாடி கல்யாணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மருத்துவ மாஃபியாக்கள் வேண்டுமென்றே காதலர் தினத்தன்று நம் நாட்டு சந்தைகளில் இது போன்ற நச்சுப் பொருட்களை வெளியிடுகிறது.

Fact Check: இது எந்தளவுக்கு உண்மை?

இந்தப் பதிவின் கூற்றுகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை. i-Pill மற்றும் அதே போன்ற அவசர கருத்தடை மாத்திரைகளில் லெவோனோர்ஜெஸ்ட்ரல்(Levonorgestrel) உள்ளது, ஆனால் இந்த பதிவில் கூறுவது போல ஆர்சனிக்(Arsenic) இல்லை. 

மேலும் WHO(உலக சுகாதார மையம்) மற்றும் உண்மை சரிபார்ப்புகளின்படி(Fact Check) மலட்டுத்தன்மை அல்லது புற்றுநோயை இந்த கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தாது.

தலைச்சுற்றல், சோம்பல், ஹோர்மோன் சம நிலை பிரச்சனை, மன நிலை மாற்றம், மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை போன்ற இந்த மாத்திரைகளின் பக்க விளைவுகள், தற்காலிகமானவை.

ஒவ்வொரு ஆண்டும் கருவுறாமை 15-20% இந்திய ஜோடிகளை பாதிக்கிறது (~30 மில்லியன்). Polycystic Ovary Syndrome (PCOS) போன்ற காரணங்கள் பொதுவானவை, ஆனால் இந்த மாத்திரைகளுடன் மலட்டுத்தன்மைக்கு நேரடி தொடர்பு இல்லை. 

இந்தியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது (2020 இல் 1.3 மில்லியன்+ புதியது), பெரும்பாலும் அவை மாசுபாட்டுடன் தொடர்புடையவை, கருத்தடை மருந்துகளுடன்(Contraceptives) அல்ல. 

காதலர் தினத்திற்குப் பிந்தைய மருத்துவமனை நெரிசல் அல்லது "மருத்துவ மாஃபியா" திட்டங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சந்தையில் போலி மருந்துகள் உள்ளன. ஆர்சனிக் உள்ளடக்கமானது கருத்தடை செய்வதற்கான ஆயுர்வேத மருந்துகளில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு சபை அதனை கண்டறிந்துள்ளது.

Around 20%–65% of Ayurvedic herbal supplements tested have been found to contain detectable lead, mercury, and/or arsenic at levels exceeding standards for acceptable daily intake.

Pharmacy/Medicals களில் வைத்தியர்களின் பரிந்துரைகளின் கீழ் விற்பனை செய்யப்படும்(Prescription-only medicines) கருத்தடை மாத்திரைகளில் இல்லை. மேலும் விபரமான தகவலுக்கு மருத்துவரை அணுகவும்.

அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றிய தவறான கருத்தை தயவு செய்து பரப்ப வேண்டாம். கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகள் கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு. இவ்வாறான மாத்திரைகள் இல்லாவிட்டால் கூட்டுப்பாலுறவு, பாலியல் பலாத்காரம், கற்பழிப்புக்கு உள்ளான ஒரு 12 வயது சிறுமியின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் விதைப்பதை அறுவடை செய்வதால் அந்த சிறுமிகளின் வாழ்க்கையே நாசமாகி விடும்.

உங்களுக்கு கருத்தடை மாத்திரைகள் மீது அதிக நம்பிக்கை இல்லாவிட்டால், நீங்கள் விரும்பும் காதலிக்கும் பெண்களின் ஆரோக்கியம் மீது உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் பெண்களை இவ்வாறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள தூண்டுவதை விட, ஆண்கள் ஆணுறை(Condom/காண்டம்) என்னும் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற கருத்தடை முறையை பயன்படுத்தலாம்.


Friends with Benefits
புண்டையில் ஓத்தால் தான் கருத்தடை மாத்திரை தேவைப்படும். காதலனை கல்யாணம் ஆகும் வரை குண்டியடிக்க அனுமதிக்கலாம்.

Read More: நம்மூர் சந்தைகளில் உள்ள பாலியல் ஊக்க மாத்திரைகளும் கருத்தடை சாதனங்களும்.

Read More: காண்டம் போடாமல் உடலுறவு கொண்டாலும் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களின் தொற்றை தவிர்க்க மாத்திரை. ஆண்கள் காண்டம் போடாமல் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?

Read More: பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்

Keywords: கருத்தடை மாத்திரை பயன்படுத்தம் பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா? கருத்தடை மாத்திரை பயன்படுத்தினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா?

Comments

Popular posts from this blog

வலிமையற்றவன் வலிமையுள்ளவனுக்கு அடிபணிந்து தான் போகனுமா?

ஆண்மையுள்ள ஆண்களிடம் இருக்கும் இயல்பான ஒரு குணமே தனக்கு அஞ்சி, தனக்கு கீழ் படிந்து நடக்கும் ஆண்களை அடக்கி, ஆண்டு அனுபவிப்பது ஆகும். சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவர்களை கட்டில் வரை கூட கூட்டிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டில் சீறுப்பாயும் காளைகளை அடக்குவதில் இன்பம் காண்பது போல சில ஆண்களுக்கு முரண்டு பிடிக்கும், தன்னை எதிர்ந்து நிற்கும் ஆண்களை அடக்கி, குனிய வைத்து, சூத்தில் குத்தி அவனை ஆயுசுக்கும் அடிபணிந்து நடக்க வைப்பதிலும் இன்பம் காண்பர். ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும், தன் முன்னால் அவன் மண்டியிட்டு தன் பூளை முரட்டுத்தனமாக ஊம்புவதைப் பார்க்கும் போது ஆண்மையுள்ள ஆண்களுக்கு இயல்பாகவே ஒரு கர்வம் அதிகரிக்கும். அதனை தலைக்கணமாக மாற்றாமல் இருந்தால் நல்லது. நலிந்தவனை அடக்கும் வலிந்தவன் வலிமையான ஆண்கள் கூட்டத்தில் சிக்குப்பட்டு நசுக்கப்படும் நலிந்த ஆண்கள்

விஷயம் தெரிஞ்ச ஆண்கள் நிச்சயம் உஷாரா தான் இருப்பாங்க

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள பின்னாடி நெருக்கமாக நிற்பது தப்பா? விஷயம் தெரியாதவங்க கிட்ட கேட்டால், தப்பில்லை என்று தான் சொல்லுவாங்க. ஆனால் இந்த விஷயம் தெரிந்தவங்க கிட்ட கேட்டால் தப்பா தெரிய அதிக வாய்ப்பு உள்ளது என்பார்கள். கால மாற்றம் சர்வதேச ரீதியிலான பாலியல் கல்வியில் பல புது விடையங்களை சேர்த்துள்ளன. ஆனால் நம்ம தான் இன்னும் பழைய பஞ்சாங்கங்கள் போல புண்டையில் ஓப்பதை மாத்திரமே உடலுறவு முறையாக பாலியல் கல்வி எனும் பெயரில் இளம் சமூதாயத்தினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது கூட அரைகுறையாக தான்! ஆனால் Social Media Influencers சமூக வலைத்தளங்கள் வாயிலாக Funny 18+ Content என்னும் போர்வையில் இன்றைய காலத்தில் பாலியல் கல்வி, உடலுறவு தொடர்பான விழிப்புணர்வுகளை அருமையான முறையில், காமெடியாக Reels, Shorts, and Videos மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்வாறான வீடியோக்கள் பல இளைஞர்களை பிஞ்சிலேயே பழுக்க வைப்பதாகவும் ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், பாலியல் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு வயசுக்கு மேல சின்ன பசங்க, பொண்ணுங்கள கூ...

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.

காமத்தால் மெளனிக்கும் நட்பு - BFF Mexican Short Film

தனது நீண்ட நாள் நண்பன் Fernando(பெர்னாண்டோ) வை சந்திக்க பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பும் Josué(ஜோசுவா), கூடவே தன்னுடைய காதலன் Andrés(ஆண்ட்ரூஸ்) யையும் கூட்டிக் கொண்டு வருகிறான். ஒரு நாள் குளியலறையின் கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டு Josué வின் காதலன் குளித்துக் கொண்டே கை அடிக்கிறான். அதனை Fernando அவனுடைய அறையில் இருந்து வெளியே வரும் போது எதேர்ச்சையாக காண்கிறான்.  கண்டவன், அவன் கை அடிப்பதை ஒளிந்து நின்று பார்க்கிறான். அவன் பார்க்கக் கூடாத பலதையும் பார்க்கிறான். தான் கை அடிப்பதை Fernando பார்ப்பதை அவன் கண்டுவிடுகிறான். Fernando வும் சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு கதவை மூடி விட்டு செல்கிறான். Read More:   ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? Read More:  நீங்கள் கை அடிப்பதை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் தன் நண்பனை சந்தித்து உரையாடுகிறான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு வருவதாக கூறியவன், பின்னர் மூன்று வாரம் என்று சொன்னதால் நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இருப்பினும் Josué வின் காதலனை...

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...