இந்த பதிவின் மூலம் உங்களில் யாராவது மனதளவில் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்! தோராயமாக 4.3 மில்லியன் பெண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3 மில்லியன் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காதலர் தினத்திற்குப் பிறகு பல பெண்கள் மகளிர் மருத்துவ நிபுணர்களை(மகப்பேற்று மருத்துவரை/Obstetrician/Gynecologist) சந்திக்க அதற்கான வைத்தியசாலைகளில் நிரம்பி வழிகிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒரே ஒரு காப்ஸ்யூல் மூலம் 72 மணி நேரத்திற்குள் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதாக உறுதியளிக்கின்றன. மூளையற்ற பெண்கள் வெறுமனே மெடிகலில் திருட்டுத்தனமாக அந்த மாத்திரைகளை காதலனின் உதவியுடன் வாங்கி விழுங்குகிறார்கள். ஆனால் அந்த மாத்திரைகளின் உள்ளடக்கங்கள், அவற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகள், மற்றும் அவற்றை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

சில போலி கருத்தடை மாத்திரைகள் ஆர்சனிக்(Arsenic) நிறைந்தவை, இது வளரும் கருவை 72 மணி நேரத்திற்குள் கொல்வது மட்டுமல்லாமல், முழு கருவுறுதல் அமைப்பையும் சிதைக்கிறது.
ஆரம்பத்தில், மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகு அவர்கள் மீண்டும் பத்தினியாக மாறுகிறார்கள், ஆனால் திருமணத்திற்குப் பிறகே, அவர்களால் இனி தாயாக முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாகிறது. அவர்களின் கடந்த காலம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் யாரும் பேசுவதில்லை, வாழ்க்கையே ஒரு சாபமாக மாறுகிறது.
இன்றைய நிலைமை இதுதான்: 15-16 வயது சிறுமிகள் தங்கள் பைகளில் "i-Pill" போன்ற கருத்தடை மாத்திரையை(Emergency Contraceptive Pill) சுமந்து செல்கிறார்கள், காதலனுடன் படுத்ததால் உருவான கரு கலையவில்லை என்றால் என்ன செய்வது என்று மாத்திரமே யோசிக்கிறார்கள். நம் பெண்களை மலடாக்க வேண்டும் என்றும், அவர்களை அதிக பணம் செலவழித்து செயற்கை கருத்தரித்தல் முறைகளை(IVF) நாடி கல்யாணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மருத்துவ மாஃபியாக்கள் வேண்டுமென்றே காதலர் தினத்தன்று நம் நாட்டு சந்தைகளில் இது போன்ற நச்சுப் பொருட்களை வெளியிடுகிறது.
Fact Check: இது எந்தளவுக்கு உண்மை?
இந்தப் பதிவின் கூற்றுகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை. i-Pill மற்றும் அதே போன்ற அவசர கருத்தடை மாத்திரைகளில் லெவோனோர்ஜெஸ்ட்ரல்(Levonorgestrel) உள்ளது, ஆனால் இந்த பதிவில் கூறுவது போல ஆர்சனிக்(Arsenic) இல்லை.
மேலும் WHO(உலக சுகாதார மையம்) மற்றும் உண்மை சரிபார்ப்புகளின்படி(Fact Check) மலட்டுத்தன்மை அல்லது புற்றுநோயை இந்த கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தாது.
தலைச்சுற்றல், சோம்பல், ஹோர்மோன் சம நிலை பிரச்சனை, மன நிலை மாற்றம், மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை போன்ற இந்த மாத்திரைகளின் பக்க விளைவுகள், தற்காலிகமானவை.
ஒவ்வொரு ஆண்டும் கருவுறாமை 15-20% இந்திய ஜோடிகளை பாதிக்கிறது (~30 மில்லியன்). Polycystic Ovary Syndrome (PCOS) போன்ற காரணங்கள் பொதுவானவை, ஆனால் இந்த மாத்திரைகளுடன் மலட்டுத்தன்மைக்கு நேரடி தொடர்பு இல்லை.
இந்தியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது (2020 இல் 1.3 மில்லியன்+ புதியது), பெரும்பாலும் அவை மாசுபாட்டுடன் தொடர்புடையவை, கருத்தடை மருந்துகளுடன்(Contraceptives) அல்ல.
காதலர் தினத்திற்குப் பிந்தைய மருத்துவமனை நெரிசல் அல்லது "மருத்துவ மாஃபியா" திட்டங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சந்தையில் போலி மருந்துகள் உள்ளன. ஆர்சனிக் உள்ளடக்கமானது கருத்தடை செய்வதற்கான ஆயுர்வேத மருந்துகளில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு சபை அதனை கண்டறிந்துள்ளது.
Around 20%–65% of Ayurvedic herbal supplements tested have been found to contain detectable lead, mercury, and/or arsenic at levels exceeding standards for acceptable daily intake.
Pharmacy/Medicals களில் வைத்தியர்களின் பரிந்துரைகளின் கீழ் விற்பனை செய்யப்படும்(Prescription-only medicines) கருத்தடை மாத்திரைகளில் இல்லை. மேலும் விபரமான தகவலுக்கு மருத்துவரை அணுகவும்.
அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றிய தவறான கருத்தை தயவு செய்து பரப்ப வேண்டாம். கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகள் கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு. இவ்வாறான மாத்திரைகள் இல்லாவிட்டால் கூட்டுப்பாலுறவு, பாலியல் பலாத்காரம், கற்பழிப்புக்கு உள்ளான ஒரு 12 வயது சிறுமியின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் விதைப்பதை அறுவடை செய்வதால் அந்த சிறுமிகளின் வாழ்க்கையே நாசமாகி விடும்.
உங்களுக்கு கருத்தடை மாத்திரைகள் மீது அதிக நம்பிக்கை இல்லாவிட்டால், நீங்கள் விரும்பும் காதலிக்கும் பெண்களின் ஆரோக்கியம் மீது உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் பெண்களை இவ்வாறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள தூண்டுவதை விட, ஆண்கள் ஆணுறை(Condom/காண்டம்) என்னும் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற கருத்தடை முறையை பயன்படுத்தலாம்.
புண்டையில் ஓத்தால் தான் கருத்தடை மாத்திரை தேவைப்படும். காதலனை கல்யாணம் ஆகும் வரை குண்டியடிக்க அனுமதிக்கலாம்.
Read More: நம்மூர் சந்தைகளில் உள்ள பாலியல் ஊக்க மாத்திரைகளும் கருத்தடை சாதனங்களும்.
Read More: காண்டம் போடாமல் உடலுறவு கொண்டாலும் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களின் தொற்றை தவிர்க்க மாத்திரை. ஆண்கள் காண்டம் போடாமல் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?
Read More: பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்
Keywords: கருத்தடை மாத்திரை பயன்படுத்தம் பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா? கருத்தடை மாத்திரை பயன்படுத்தினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா?
Comments
Post a Comment