தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களிடம் இருக்கும் ஒரு தவறான பழக்கம் தான் நெறிப்படுத்தி இல்லற வாழ்க்கையை வாழாமல், உடல் பசியை தீர்த்துக் கொள்ள மாத்திரம் துணையை தேடி கண்டாரவொழியாக வாழ்வது ஆகும்.
சிலர் உருவத்தைப் பார்த்து, அதாவது வெளித்தோற்றத்தைப் பார்த்து ஆசைப்பட்டு, அவனுடன் படுப்பதற்காக மாத்திரம் காதலை ஆயுதமாகப் பயன்படுத்துவர். அவன் கூட படுத்து, காம இச்சை தணிந்ததும் திரும்பி பார்க்காமல் கிளம்பி விடுவர்.
சிலர் ஆண்கள் வெளித்தோற்றத்தைப் பார்த்து அவனை படுக்கைக்கு அழைப்பர். பின்னர் அவுத்துப் பார்க்கும் போது தாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அவனுக்கு ஆண்குறி பெரிதாக, தமக்கு பிடித்தது போல இல்லாவிட்டால், அல்லது தமக்கு அவனது நிர்வாண கோலத்தைப் பார்த்த பின்னர் மூடாகாவிட்டால், தான் Bottom ஆண் இல்லை, தன்னால் உனக்கு வாய் போட முடியாது, வேண்டுமென்றால் நீ எனக்கு வாய் போடு என்று கூறி சம்பவத்தை சுருக்கமாக முடித்துக் கொள்வர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு படுக்கைக்கு அழைத்தது வலிமையான ஆணாக இருந்தால், இவர்கள் மறுப்புத் தெரிவித்தாலும் தான் எதிர்பார்த்ததை கட்டாயப்படுத்தியாவது இவர்களிடம் இருந்து அனுபவித்து விடுவான். அது கற்பழிப்பு, பாலியல் வல்லுறவு, பாலியல் வன்புணர்வாகவும் மாறலாம்.
அவுத்துப் பார்த்த பின்னர் மறுப்பு தெரிவிப்பது நல்லதல்ல. உங்கள் எதிர்பார்ப்பு அவனது நல்ல குணம் அல்ல, அவனது ஆண்குறியின் அளவாக இருந்தால் அதனை அவனை அவுத்துப் பார்க்க முதலே வாய்விட்டு கேட்டு, விருப்பம் இல்லாவிட்டால் மறுப்பு சொல்வதே நல்லது.
காதல் உண்மையானதாக இருந்தால் இருப்பதை வைத்து வாழ முடியும். ஆண்குறியின் அளவுக்கு அங்கு முக்கியத்துவம் இருக்காது. உண்மையான காதல் Top/Bottom என்ற பாகுபாட்டை உருவாக்காது. காதல் Top/Bottom ஆண்களைக் கூட Versatile ஆண்களாக மாற்றும்.



Comments
Post a Comment