ஆணுக்கு விந்து வெளியேறும் முன், பெண் உச்சம் அடையும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கான முக்கியமான பள்ளியறை பாடமாகும். இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைய முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் பூரண இன்பம் கிடைக்கும். ஒரு ஆணுக்கு ஆண்குறி பெரிதாக, நீளமாக இருப்பது முக்கியமில்லை. நிலைத்து நின்று விளையாட வேண்டும். அதுவே முக்கியமாகும்.
ஆணும் பெண்ணும் ஏன் அதிகாலையில் உடலுறவு கொள்ள வேண்டும்? விந்துவை கட்டுப்படுத்தி விடியும் வரை விளையாட, மனைவியுடன் அதிகாலையில் உடலுறவு கொள்ளுங்கள். விந்து அவ்வளவு எளிதில் வெளியேறாது. அதிகாலை வேளை உடலும் மனதும் சற்று அமைதியான நிலையில் இருக்கும் நேரமாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் ஓய்வு கிடைத்திருப்பதால் நரம்புகள் சீராக செயல்படும், ரத்த ஓட்டமும் சமநிலையில் இருக்கும். அதனால் அந்த நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது விந்து கட்டுப்பாடு சற்று மேம்படும் என பலர் அனுபவத்தில் கூறுகிறார்கள்.
அதிகாலை எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு, சிறிதளவு தண்ணீர் குடித்து உடல் தளர்ச்சியை குறைத்துக் கொண்டு செயல்படும் போது உடல் கவனம் சீராகும்.
ஆண்கள் விந்துவைக் கட்டுப்படுத்தி விடியும் வரை விளையாடுவது எப்படி? உடலுறவின் போது விந்து வெளியேறப்போகும் உணர்வு வந்தால் உடனே பதட்டப்படாமல் சற்று நிறுத்தி, முன்விளையாட்டு(Foreplay) அல்லது மென்மையான தொடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் நரம்புகள் மீண்டும் கட்டுப்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு இடைவேளை எடுத்து செயல்படுவது விந்து தாமதமாக வெளியேற உதவும் ஒரு நடைமுறை வழியாக கருதப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Edging என்பர். தொடர்ந்து பயிற்சி மற்றும் புரிதலுடன் செயல்பட்டால், உடலுறவில் நீடித்த நேரம் செயல்பட முடியும்.
ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது, உடலுறவு கொள்ளும் போதும் விந்து வெளியேறும் நிலையை நெருங்கும் போது தாராளமாக நிறுத்தி, நிறுத்தி விளையாடலாம். ஆண்கள் விந்தை வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. விதைகளை விட்டு வெளியேறிய விந்தை ஆண் வெளியேற்றாவிட்டால், அது மீண்டும் உடலால் அகத்துறிஞ்சப்படும்.
ஆனால் அவ்வாறு உடல் அந்த விந்தை அகத்துறிஞ்சும் வரை உடலில் காமத்தீ நன்றாக கொளுந்து விட்டு எரியும். விரும்பினால் பல முறை நிறுத்தி நிறுத்தி விளையாடிய பின்னர், காமத்தீயை உங்கள் தண்ணீரை(விந்து) ஊற்றி அணைக்கலாம்.






Comments
Post a Comment