அடிக்கடி கை அடிக்காத ஆண்கள், அதாவது ஆரோக்கியமான சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்கும் ஆண்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை கை அடிக்கும் ஆண்கள், சுய இன்பம் செய்ய ஆரம்பிக்கும் போதே விந்து ஒழுக ஆரம்பிக்கும்.
அதற்குக் காரணம், அவர்களின் விதைகளில் விந்து நிரம்பி வழிவதனால் ஆகும். ஆண்கள் அதிக காலம் சுய இன்பம் செய்யாத நிலையில், மலச்சிக்கல் காரணமாக, மலம் கழிக்க முக்கும் போது Prostate Gland(Prostate Gland என்பது ஆண்களின் G-Spot ஆகும். அது தூண்டப்படும் போது கூட ஆண்கள் கிளர்ச்சியடைவர்) மீது கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக கூட விதைகளை விட்டு, விந்து வெளியேறும் குழாய்களை நோக்கி விந்து நகரலாம். அவ்வாறு நகர்ந்த விந்தானது, ஆண்கள் கை அடிக்க ஆரம்பிக்கும் போதே ஆண்குறியில் இருந்து ஒழுக ஆரம்பிக்கலாம்.
அதே போல் விந்து வெளியேற்றாமல் அடிக்கடி சுய இன்பம் மட்டும் செய்யும் ஆண்களுக்கும், விதைகளை விட்டு வெளியேறிய விந்து, விந்து வெளியேறும் குழாய்களில் தங்கலாம். அவை கூட மீண்டும் கை அடிக்க ஆரம்பிக்கும் போது ஒழுகலாம்.
உங்களுக்குத் தெரியுமா? சுய இன்பம் செய்யும் போதெல்லாம் விந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவசியமில்லை. ஆசைக்கும் சும்மா சுன்னியை ஆட்டலாம். ஆனால் விதைகளை விட்டு வெளியேறிய விந்து மீண்டும் விதைகளுக்கு திரும்பாது. மாறாக உடலால் அகத்துறிஞ்சப்படும்.
Precum வேறு, இவ்வாறு ஒழுகும் Semen வேறு. Precum என்பது ஆண்களின் ஆண்குறியில் சுரக்கும் உராய்வு நீக்கி திரவமாகும்.
இவ்வாறு ஒழுகும் விந்தானது, ஆண்கள் கை அடிக்க ஆண்குறியில் கையை வைத்து முன்னும் பின்னும் அசைக்கும் போது, அவர்களின் கை மற்றும் அண்குறியின் முன் தோலினுள் சிறைப்பட்டு, ஆண்குறியில் சுவர்க்கார நுரை போன்று லேசாக நுரைக்கலாம்.
Keywords: ஒழுக ஒழுக அடிச்சா நுரை வருவது சகஜம் தான்



Comments
Post a Comment