Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியமா?

மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியம் அல்ல. சில சாதிய பழக்கங்கள், குடும்ப வழக்கம் போன்றவை காரணமாக மாப்பிள்ளை மண மேடையில், சட்டை அணிந்திருப்பது விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. ஆனால் சட்டை அணியாவிட்டாலும் மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்திருப்பார். அது ஒரு வகையில் மேலாடை போன்று கருதப்படும்.
Manly Topics Blog

உருமாலை தலைப்பாகை , முண்டாசு எனவும் அழைக்கலாம். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையினராக வாழும் கொங்கு வேளாளர் திருமணத்தில் உருமாக்கட்டுச் சீர் என்று ஒரு சடங்கு உண்டு!

தமிழ்த் திருமணத்தில், "உருமால் கட்டு சீர்" என்பது பாரம்பரிய பரிசுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. குறிப்பாக, இது மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினருக்கு வழங்கும் பரிசுப் பொருட்களைக் குறிக்கிறது.

Urumala Seer

Urumala Seer

Urumala Seer

Urumala Seer

சுண்ணாம்பு, மஞ்சள் கலந்த பிசைந்து சாதத்தை ஐந்து உருண்டைகளாக்கி நாவிதர்(முடி திருத்துபவர்/அந்த கால வைத்தியர்) வைத்திருப்பார். 

உங்களுக்குத் தெரியுமா? நாவிதர் என்பர் தற்காலத்தில் முடி திருத்துபவராக பார்க்கப்பட்டாலும், அந்தக் காலத்தில் வீடுகளுக்கு வந்து முஸ்லிம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்பவரும் நாவிதர் தான்.

இதை சீர்ப்பெண் வாங்கி முக்காலியில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையின் தலை, இரு தோள்கள், இரு பாதங்கள், ஆகிய ஐந்த இடங்களில் வைத்து "நிறைநாழி" (ஒரு நெல் நிரப்பப்பட்ட அளவுகோலாகும்) சுற்றி பின் அந்த உருண்டைகளை எடுத்த எறிவார்கள்.  இது திருஷ்டி கழிப்பதாகும்.  பிறகு அண்ணிமார்கள் கேலியுடன் மஞ்சள், பருப்பு, ரசத்தண்ணீர் என நீர் வார்க்க, தப்பித்து பின் நல்ல நீரிலே குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி வருவார் புதுமாப்பிள்ளை. 

Mappillai Sadangu - Nalangu Vaikkum Nigalvu

அவருக்கு தாய்மாமன் மெட்டி அணிவித்து, உருமால்கட்டி(தலைப்பாகை), விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துவார்கள்.  பிறகு மாமன் வீட்டு விருந்துண்டு விரதத்தை முடிப்பார். இந்த ஆண்மகன் குடும்பத்தை முழுவதும் நிர்வகிக்கும் தகுதி பெற்றுவிட்டார் என்று அறிவிப்பதே இந்த உருமால் கட்டு சீர்.  மணமகளுக்கும் இவ்வாறே திருஷ்டி கழித்து, பின் குளித்து, புதுச்சேலை கட்டி நிற்கும் அவளின் முன்னே, முக்காலியில் தாய்மாமன் அமர்ந்து அவளுக்கு மெட்டி அணிவித்து வாழ்த்துவார்கள். பிறகு இவளும் தன் தாய்மாமன் வீட்டு விருந்துண்டு விரதத்தை முடிப்பாள்.

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

"மொதல்ல மாப்பிள்ளைக்கி உருமாலைகட்ற சீருங்க. இந்த சீரு தாய் மாமன் தான் செய்யோணுமுங்க. பழைய காலத்துல மாப்பிள்ள பையனை மாமன் அவங்க வீட்டுக்கே கூட்டிட்டுப்போயித்தான் இந்த சீரைச்செய்வாங்க. இப்பெல்லாம் கல்யாண ஊட்டுலயே இந்தச்சீரை செஞ்சுடறாங்க.

மாப்பிள்ளப் பையனைக் குளிப்பாட்டி புதுத் துணி குடுத்து, கட்டிக்கச்சொல்லி, ஊட்டுக்குள்ள ஆஜாரத்துல ஒரு சேரைப்போட்டு பையனை உக்கார வைப்பாங்க. 

மாப்பிள்ளைக்கும் தாய் மாமனுக்கு இடையில் நண்பர்கள் போன்ற நெருக்கமான உறவு இருந்தால் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளும் உருமாலை சீரில் சேரும்.

Desi Men in Bannian - Armpit Hair

Mappillai in Shirt

நல்ல பெரியதுண்டு உருமாலை கட்றதுக்குன்னு வாங்கியிருப்பாங்க. அந்ததுண்டுல ஒரு மூலைல ஒரு ரூபாய் காசை முடிஞ்சு விடுவாங்க. மாமன்காரன் அதை எடுத்து பையன் தலைல உருமாலை(முண்டாசு) கட்டி உடுவாருங்க. அந்த உருமாலைல ஒரு மொழம் மல்லிகைப்பூவ சொருகி உடுவாங்க. அப்பறம் நெத்திக்கு திண்ணூறு பூசி(திருநீறு), சந்தணப்பொட்டு வச்சு, செகப்பு பொட்டும் வைப்பாங்க. அப்பறம் மாப்பிள்ளைப்பையன் மாமன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கீப்பானுங்க. 

அப்பமாமன்மாரன் அவஞ்சக்திக்கு தகுந்தா மாதிரி பணமோ இல்லேன்னா ஏதாச்சும் மோதிரமோ, சங்கிலியோ போடுவாருங்க. அப்பறம் ஏதாச்சும் கோயில் பக்கத்துல இருந்தா அங்கே போயி சாமி கும்பிட்டுட்டு வருவாங்க. 

இல்லைன்னாஊட்டுல இருக்கற சாமிய கும்பிட்டுக்குவாங்க. இல்லைன்னா, ஒருத்தரு பையன் உக்காந்திருக்கற சேருக்கு முன்னாலயே, ஒரு புள்ளாரைப்(பிள்ளையார்) புடிச்சு வச்சு அங்கயே சாமி கும்பிட்டுக்குவாங்க. இதுதாங்க உருமாலைக்கட்டு சீருங்க.

அப்பறம் கூப்பிட்டு இருக்கற ஒரைம்பரக்காரங்க எல்லாரும் உக்காந்து விருந்து சாப்புட்டுட்டு பையனைக் கூப்பிட்டுட்டுப்போய் அவன் ஊட்டுல உட்டுட்டு வருவாங்க." - அனுபவப் பதிவு.

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

உங்களுக்குத் தெரியுமா? பிரம்மச்சரியம் கழித்தல் என்று ஒரு சடங்கு 60-70 ஆண்டுகளுக்கு முன் கொங்கு திருமணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்போது இல்லை. உருமால்கட்டு சீருக்கு முன், நாவிதர் (அந்த கால வைத்தியர்) மணமகனின் அந்தரங்க முடிகளை மழிக்கும் ஒரு நடைமுறை (தனி அறையில் தான்). மணமகனின் ஆண்மை தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி படைத்தவனா என்று கண்டறியும் ஒரு சடங்காக சொல்லப்படுகிறது!!!

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva
மெட்டி அணியும் ஆண்கள்

சடங்குகளின் போது மாப்பிள்ளைக்கு மச்சான் ஜட்டி முதற்கொண்டு அணிந்து விட உதவுவது இதற்குத்தான்

மணமகளின் சகோதரர்களே (மச்சான்கள்) மாப்பிள்ளைக்கு ஆடை அணிகலன் அணிய உதவி செய்வர். உள்ளாடை முதற்கொண்டு. மறைமுகமாக மணமகனின் உடல்/ஆண்மை ஆரோக்கியத்தை கண்டு கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்!

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Rumaal - Tamil Bridegroom Upper Garment
திருமணத்தில் தாலி கட்டும் முன்பு  சட்டைக்குப் பதிலாக மாப்பிள்ளைக்கு போடப்படும் ஒரு மேலாடை உருமால்(Urumaal) ஆகும்.

In Tamil weddings, “Urumala Kattu Seer” refers to the traditional presentation of gifts from the bride’s family to the groom’s family. This custom is an essential part of the wedding rituals and is rich in cultural significance 

Components of Urumala Kattu Seer:
1. Clothes for the groom and bride. A set of traditional attire, such as a silk dhoti and shirt, sarees, blouses, and other clothing items. Also, New clothes for close family members on both sides.
2. Gold, silver, and other ornaments of jewellery. 
3. A variety of fresh fruits and traditional sweets arranged beautifully.
4. Coconut and Betel Leaves are considered auspicious and are a must-have in the seer.
5. Kitchen utensils, decorative items, and sometimes even larger items like furniture.

Presentation: The items are carefully arranged in decorative trays and baskets. Everything is meticulously wrapped and sometimes covered with colored cloths and embellishments.

Comments

  1. பிரம்மச்சரியம் கழித்தல் என்று ஒரு சடங்கு 60-70 ஆண்டுகளுக்கு முன் கொங்கு திருமணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்போது இல்லை. உருமால்கட்டு சீருக்கு முன், நாவிதர் (அந்த கால வைத்தியர்) மணமகனின் அந்தரங்க முடிகளை மழிக்கும் ஒரு நடைமுறை (தனி அறையில் தான்). மணமகனின் ஆண்மை தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி படைத்தவனா என்று கண்டறியும் ஒரு சடங்காக சொல்லப்படுகிறது!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா. இது போல் மேலும் பல விடயங்களை எமக்கு அறியத் தரவும்.

      Delete
  2. மணமகளின் சகோதரர்களே (மச்சான்கள்) மாப்பிள்ளைக்கு ஆடை அணிகலன் அணிய உதவி செய்வர். உள்ளாடை முதற்கொண்டு. மறைமுகமாக மணமகனின் உடல் / ஆண்மை ஆரோக்கியத்தை கண்டு கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா. இது போல் மேலும் பல விடயங்களை எமக்கு அறியத் தரவும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

வலிமையற்றவன் வலிமையுள்ளவனுக்கு அடிபணிந்து தான் போகனுமா?

ஆண்மையுள்ள ஆண்களிடம் இருக்கும் இயல்பான ஒரு குணமே தனக்கு அஞ்சி, தனக்கு கீழ் படிந்து நடக்கும் ஆண்களை அடக்கி, ஆண்டு அனுபவிப்பது ஆகும். சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவர்களை கட்டில் வரை கூட கூட்டிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டில் சீறுப்பாயும் காளைகளை அடக்குவதில் இன்பம் காண்பது போல சில ஆண்களுக்கு முரண்டு பிடிக்கும், தன்னை எதிர்ந்து நிற்கும் ஆண்களை அடக்கி, குனிய வைத்து, சூத்தில் குத்தி அவனை ஆயுசுக்கும் அடிபணிந்து நடக்க வைப்பதிலும் இன்பம் காண்பர். ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும், தன் முன்னால் அவன் மண்டியிட்டு தன் பூளை முரட்டுத்தனமாக ஊம்புவதைப் பார்க்கும் போது ஆண்மையுள்ள ஆண்களுக்கு இயல்பாகவே ஒரு கர்வம் அதிகரிக்கும். அதனை தலைக்கணமாக மாற்றாமல் இருந்தால் நல்லது. நலிந்தவனை அடக்கும் வலிந்தவன் வலிமையான ஆண்கள் கூட்டத்தில் சிக்குப்பட்டு நசுக்கப்படும் நலிந்த ஆண்கள்

விஷயம் தெரிஞ்ச ஆண்கள் நிச்சயம் உஷாரா தான் இருப்பாங்க

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள பின்னாடி நெருக்கமாக நிற்பது தப்பா? விஷயம் தெரியாதவங்க கிட்ட கேட்டால், தப்பில்லை என்று தான் சொல்லுவாங்க. ஆனால் இந்த விஷயம் தெரிந்தவங்க கிட்ட கேட்டால் தப்பா தெரிய அதிக வாய்ப்பு உள்ளது என்பார்கள். கால மாற்றம் சர்வதேச ரீதியிலான பாலியல் கல்வியில் பல புது விடையங்களை சேர்த்துள்ளன. ஆனால் நம்ம தான் இன்னும் பழைய பஞ்சாங்கங்கள் போல புண்டையில் ஓப்பதை மாத்திரமே உடலுறவு முறையாக பாலியல் கல்வி எனும் பெயரில் இளம் சமூதாயத்தினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது கூட அரைகுறையாக தான்! ஆனால் Social Media Influencers சமூக வலைத்தளங்கள் வாயிலாக Funny 18+ Content என்னும் போர்வையில் இன்றைய காலத்தில் பாலியல் கல்வி, உடலுறவு தொடர்பான விழிப்புணர்வுகளை அருமையான முறையில், காமெடியாக Reels, Shorts, and Videos மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்வாறான வீடியோக்கள் பல இளைஞர்களை பிஞ்சிலேயே பழுக்க வைப்பதாகவும் ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், பாலியல் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு வயசுக்கு மேல சின்ன பசங்க, பொண்ணுங்கள கூ...

காமத்தால் மெளனிக்கும் நட்பு - BFF Mexican Short Film

தனது நீண்ட நாள் நண்பன் Fernando(பெர்னாண்டோ) வை சந்திக்க பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பும் Josué(ஜோசுவா), கூடவே தன்னுடைய காதலன் Andrés(ஆண்ட்ரூஸ்) யையும் கூட்டிக் கொண்டு வருகிறான். ஒரு நாள் குளியலறையின் கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டு Josué வின் காதலன் குளித்துக் கொண்டே கை அடிக்கிறான். அதனை Fernando அவனுடைய அறையில் இருந்து வெளியே வரும் போது எதேர்ச்சையாக காண்கிறான்.  கண்டவன், அவன் கை அடிப்பதை ஒளிந்து நின்று பார்க்கிறான். அவன் பார்க்கக் கூடாத பலதையும் பார்க்கிறான். தான் கை அடிப்பதை Fernando பார்ப்பதை அவன் கண்டுவிடுகிறான். Fernando வும் சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு கதவை மூடி விட்டு செல்கிறான். Read More:   ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? Read More:  நீங்கள் கை அடிப்பதை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் தன் நண்பனை சந்தித்து உரையாடுகிறான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு வருவதாக கூறியவன், பின்னர் மூன்று வாரம் என்று சொன்னதால் நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இருப்பினும் Josué வின் காதலனை...

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.