Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உடலுறவு கொண்ட பின்னர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டியவை

மைதுனம்(Sex) செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் படுத்த(புணர்ச்சியில் ஈடுபட்ட) படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது. அந்த சமயத்தில் உடலில் இருந்து வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்.

Manly Topics Blog

காண்டம் அணிந்து உடலுறவு கொண்டிருந்தால், ஆண்கள் காண்டத்தை முறையாக அகற்ற வேண்டும். உடலுறவு கொண்ட பின்னர் ஆண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். உடலுறவின் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், மெத்தை விருப்பு, போர்வை போன்றவற்றை அலசிக் காய விட வேண்டும்.

கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம், இல்லை என்றால் நோய் தாக்கும். சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும், வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும். பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல், அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது. இதுதான் வெட்டை வியாதியின்(Gonorrhea) ஆரம்ப அறிகுறி. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில். வெட்டை நோயாளிகள் புளி, காரம் தவிர்க்க வேண்டும்.

Holding Hands in Public - Couples

தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும். இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பது போல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு(After Sex) பாலை கொஞ்சமாவது சுரந்து(முலைகளை பிதுக்கி) கீழே விட்டு விட வேண்டும். மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு பேதி, காய்ச்சல், வலிப்பு போன்றவை ஏற்படும்.‌‌

Indian Couple First Night

Indian Couple Romance

சரியான உணவு ஆகாரம் இல்லாமல், தன் உடல் தகுதிக்கு மீறி(Sex Drive/Stamina) அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர்(Masturbation) அல்லது பெண் சங்கமத்தில்(Sex with Woman) ஈடுபட்டவர்களுக்கு  சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும். முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும். முருங்கைக்கீரை வதக்கும் போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு, பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு,  இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட, முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும். 

பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது. ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

Megavettai Noi - Vettai Noi - Gonorrhea

மேகவெட்டை நோய் /Gonorrhea(கொனேரியா): பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றில் மேக வெட்டை நோய் அதாவது கோனோரியா நோயும் ஒன்று. இது பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. இதன் அறிகுறிகள் மோசமாக இருந்தால் குணப்படுத்துவது என்பது கடினம். கோனோரியா எந்த வயதினரையும், எந்த பாலினத்தவரையும் வேண்டுமானாலும் பாதிக்கலாம். குறிப்பாக 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளம் வயதினரை இது பாதிக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அவை சில சமயங்களில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் தொற்று நோயை ஏற்படுத்தக் கூடியது.

மேகவெட்டை நோய் அல்லது கோனோரியா என்பது நெய்சீரியா கோனோரியா என்னும் பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு பால்வழி பரவும் நோய் ஆகும். இது பெரும்பாலும் வாய்வழி, குத அல்லது பிறப்புறுப்பு வழியாக உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகிறது. பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது ஆணுறை அல்லது பிற தடுப்பு முறையைப் பயன்படுத்துவது நல்லது. ஆண் பெண் இருவரையும் தாக்கும் இந்நோய் தாக்கம் பெண்களுக்கு கருப்பை அல்லது ஃபலோபியன் குழாய்களை அதிகளவு பாதிக்கிறது. இடுப்பு அழற்சி நோய்களைக் கூட உருவாக்கலாம். இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கிறது.

கோனோரியா தொற்று இருப்பவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. அப்படியே தெரிந்தாலும் அது குறைவாகவே இருக்கும். பொதுவான அறிகுறியாக சிறுநீர் கழிக்கும் போது மட்டும் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படுகிறது. ஆண்களாக இருந்தால் அவர்கள் ஆண் உறுப்பில் இருந்து வெள்ளை, பச்சை அல்லது மஞ்சள் நிற திரவ வெளியேற்றம் ஏற்படலாம். சில நேரங்களில் கொனேரியா நோய் உள்ள ஆண்களில் விரைவீக்கம் அல்லது விரையில் வலி ஏற்படும். ஆண்குறியின் நுனித்தோலில் வீக்கம் ஏற்படலாம். பெண்களுக்கு இரத்த போக்கு ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி அரிப்பு ஏற்படலாம். புண் தோன்றலாம். இரத்தப் போக்கு ஏற்படலாம். குடல் இயக்கங்களில் வலி ஏற்படலாம். வாய்வழி உடலுறுவில் கோனோரியா இருந்தால் தொண்டையில் தொற்று ஏற்படலாம். கோனோரியா தொற்றால் ஒருவருக்கு கண் நோய் எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸை(Conjunctivitis) உண்டாக்கலாம்.

பிறப்புறுப்புகள், வாய், தொண்டை, கண்கள் மற்றும் மலக்குடல் உள்ளிட்ட உடலின் சளி சவ்வுகளில் ஏதேனும் தொற்று ஏற்படலாம். ஆண்குறி, புணர்புழை, ஆசனவாய் பாலியல் தொடர்பு மூலம் கோனோரியா ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. கோனோரியாவால் நாள்பட்ட இடுப்பு வலி தோன்றலாம். கருவுறாமை பிரச்சினைகள் ஏற்படலாம். எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம். புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவினால் மூட்டுத் தொற்று, பார்வை இழப்பு, உயிருக்கு ஆபத்தான இரத்த தொற்று போன்றவை ஏற்படலாம். ஆண்களுக்கு ஆண்குறியில் பாதிப்பை உண்டாக்கி கோனோரியா எபிடிடிமிட்டிஸுக்கு வழிவகுக்கும். இது கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும். சிகிச்சை அளிக்கப்படாத கோனோரியா மூட்டுகளில் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இது தோல் அழற்சி, சொறி, அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் கோனோரியா தொற்று இருந்தால் மருத்துவரிடம் கண்டிப்பாக தொடர் சிகிச்சை மற்றும் ஆலோசனையில் இருக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தின் போது அது குழந்தைக்கும் தொற்ற வாய்ப்பு உள்ளது. அதனால் பிறந்த குழந்தைக்கு உடனடியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படலாம். இது பிறந்த குழந்தைக்கும் கான்ஜுன்க்டிவிடிஸ் உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. பொதுவாக பிறந்து 2-4 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு சிவப்பான கண்கள், கண்களில் தடித்த சீழ், வீங்கிய கண் இமைகள் போன்றவை இதன் அறிகுறியாக தோன்றலாம். பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் அறிகுறிகள் சரியாகாத அல்லது குறையாதபட்சத்தில் அவர்கள் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே மீண்டும் உடலுறவு கொள்ள வேண்டும். தொற்று ஏற்படும் நிலை இருந்தால் பாலியல் செயல்பாடுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

Desi Couple in Underwear

Desi Couple in Underwear

உடலுறவு மூலம் பரவுகின்ற நோயான வெட்டை நோய் (ஆங்கிலத்தில் கொணோரியா என்று அழைக்கப்படுகிறது), ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறக்கூடும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

Gay Affair - Threesome

Mallu Guy without Shirt

Desi Men without Shirt - Sun Kissed

உடலுறவு முடிந்த பிறகு இந்த தவறு மட்டும் செய்ய வேண்டாம்

சித்தர்கள் சொன்னது, நீங்கள் உடலுறவு இரவிலும் அதிகாலையிலும் வைத்துக் கொள்ளலாமே தவிர பகலில் வைத்துக் கொள்ளக்கூடாது. வானில் சந்திரன் நன்றாக தெரியும் சமயமே உடலுறவுக்கு உகந்த நேரம். 

உடலுறவு முடிந்த பிறகு கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டும் அப்படி இல்லை எனில் முன்னோர்களின் சாபமும், தீஹங்காரக தோஷமும் உங்களுக்கு பிடிக்கும்.

இந்த தோஷம், சாபம் ஒரே நாளில் பிடிக்காது. 48 நாட்கள் தொடர்ந்து இந்த தவறுகளை செய்தால் இந்த தோஷம் பிடிக்கும். ஏனென்றால் ஆண் பெண் இருவர் இணையும் போது தான் மூன்றாவதாக ஒரு உயிர் பிறப்பு எடுக்க முடியும். அதனால் தான் நம் முன்னோர்கள் உடலுறவை தெய்வீகமாக பார்த்தார்கள்.

Comments


  1. விந்து கெட்டவன் நொந்து கெட்டான் என்று கூறுவதும் இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆனால் நண்பா அது "விந்து விட்டவன் நொந்து கெட்டான்"

      Delete

Post a Comment

Popular posts from this blog

வலிமையற்றவன் வலிமையுள்ளவனுக்கு அடிபணிந்து தான் போகனுமா?

ஆண்மையுள்ள ஆண்களிடம் இருக்கும் இயல்பான ஒரு குணமே தனக்கு அஞ்சி, தனக்கு கீழ் படிந்து நடக்கும் ஆண்களை அடக்கி, ஆண்டு அனுபவிப்பது ஆகும். சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவர்களை கட்டில் வரை கூட கூட்டிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டில் சீறுப்பாயும் காளைகளை அடக்குவதில் இன்பம் காண்பது போல சில ஆண்களுக்கு முரண்டு பிடிக்கும், தன்னை எதிர்ந்து நிற்கும் ஆண்களை அடக்கி, குனிய வைத்து, சூத்தில் குத்தி அவனை ஆயுசுக்கும் அடிபணிந்து நடக்க வைப்பதிலும் இன்பம் காண்பர். ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும், தன் முன்னால் அவன் மண்டியிட்டு தன் பூளை முரட்டுத்தனமாக ஊம்புவதைப் பார்க்கும் போது ஆண்மையுள்ள ஆண்களுக்கு இயல்பாகவே ஒரு கர்வம் அதிகரிக்கும். அதனை தலைக்கணமாக மாற்றாமல் இருந்தால் நல்லது. நலிந்தவனை அடக்கும் வலிந்தவன் வலிமையான ஆண்கள் கூட்டத்தில் சிக்குப்பட்டு நசுக்கப்படும் நலிந்த ஆண்கள்

விஷயம் தெரிஞ்ச ஆண்கள் நிச்சயம் உஷாரா தான் இருப்பாங்க

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள பின்னாடி நெருக்கமாக நிற்பது தப்பா? விஷயம் தெரியாதவங்க கிட்ட கேட்டால், தப்பில்லை என்று தான் சொல்லுவாங்க. ஆனால் இந்த விஷயம் தெரிந்தவங்க கிட்ட கேட்டால் தப்பா தெரிய அதிக வாய்ப்பு உள்ளது என்பார்கள். கால மாற்றம் சர்வதேச ரீதியிலான பாலியல் கல்வியில் பல புது விடையங்களை சேர்த்துள்ளன. ஆனால் நம்ம தான் இன்னும் பழைய பஞ்சாங்கங்கள் போல புண்டையில் ஓப்பதை மாத்திரமே உடலுறவு முறையாக பாலியல் கல்வி எனும் பெயரில் இளம் சமூதாயத்தினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது கூட அரைகுறையாக தான்! ஆனால் Social Media Influencers சமூக வலைத்தளங்கள் வாயிலாக Funny 18+ Content என்னும் போர்வையில் இன்றைய காலத்தில் பாலியல் கல்வி, உடலுறவு தொடர்பான விழிப்புணர்வுகளை அருமையான முறையில், காமெடியாக Reels, Shorts, and Videos மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். இவ்வாறான வீடியோக்கள் பல இளைஞர்களை பிஞ்சிலேயே பழுக்க வைப்பதாகவும் ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், பாலியல் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு வயசுக்கு மேல சின்ன பசங்க, பொண்ணுங்கள கூ...

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.

காமத்தால் மெளனிக்கும் நட்பு - BFF Mexican Short Film

தனது நீண்ட நாள் நண்பன் Fernando(பெர்னாண்டோ) வை சந்திக்க பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பும் Josué(ஜோசுவா), கூடவே தன்னுடைய காதலன் Andrés(ஆண்ட்ரூஸ்) யையும் கூட்டிக் கொண்டு வருகிறான். ஒரு நாள் குளியலறையின் கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டு Josué வின் காதலன் குளித்துக் கொண்டே கை அடிக்கிறான். அதனை Fernando அவனுடைய அறையில் இருந்து வெளியே வரும் போது எதேர்ச்சையாக காண்கிறான்.  கண்டவன், அவன் கை அடிப்பதை ஒளிந்து நின்று பார்க்கிறான். அவன் பார்க்கக் கூடாத பலதையும் பார்க்கிறான். தான் கை அடிப்பதை Fernando பார்ப்பதை அவன் கண்டுவிடுகிறான். Fernando வும் சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு கதவை மூடி விட்டு செல்கிறான். Read More:   ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? Read More:  நீங்கள் கை அடிப்பதை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? சமையலறையில் தன் நண்பனை சந்தித்து உரையாடுகிறான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு வருவதாக கூறியவன், பின்னர் மூன்று வாரம் என்று சொன்னதால் நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இருப்பினும் Josué வின் காதலனை...

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...