தாம்பத்திய உறவு என்பது பாவம் அல்ல.கடவுள் அருளிய இயற்கையான கடமை. ஆனால் விரதத்தின் பொழுது அதை தவிர்த்து, சுத்தம், சுய ஒழுக்கத்தை காப்பாற்ற வேண்டும்.
சில நேரங்களில் வற்புறுத்ததால் நடந்திருந்தால், அது உங்களுக்கு பாவமாகாது. கட்டாயமாக நடந்த செயலுக்கு, கடவுள் குத்தம் சொல்ல மாட்டார். அப்போது உடனே தலை குளித்துவிட்டு, சுத்தமாக கடவுள் இடம் மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு விரதத்தை தொடரலாம்.
விரதத்தை விட்டு விடாமல் தொடர்ந்தால் போதும். முழு நம்பிக்கையுடன் சாமியுடன் சேர்ந்தால் கடவுள் நிச்சயம் உங்களுக்கு அனைத்தையும் அருள்வார்.

Comments
Post a Comment